Browsing Category
கிரைம்
அரசு மருத்துவமனையில் மது போதையில் டாக்டர் செய்த வேலை … நீ எல்லாம் டாக்டரா ?
திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் பாலசந்தர்,(வயது 45.) இவர், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மற்றும் அவரது…
Read More...
Read More...
மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து போக்சோ சட்டத்தில் சிறைச்சென்று திரும்பிய வாலிபரின் நிலை…
18 வயது நிறைவு பெறாத மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்த பலர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்கள்.
இதேபோல் 18 வயது நிறைவடையாத பெண்ணை காதலித்து அத்துமீறியவர்களும் சிறையில் தான் இருக்கிறார்கள். பெண்ணுக்கு 16 வயது,17 வயது…
Read More...
Read More...
அரசு தொடக்கப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்.
கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் புலியூர் கள்ளிப்பாளையம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பள்ளியில் இரண்டு மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் சாவு .
திருச்சி சுப்பிரமணியபுரத்தில்
மின்சாரம் தாக்கி முதியவர் பலியான பரிதாப சம்பவம் .
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயலானியா நான்காவது தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 73 ) இவர் நேற்று தனது வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து…
Read More...
Read More...
தமிழ்நாடு சுமை தூக்குவோர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் 27ந் தேதி திருவோடு ஏந்தி போராட்டம் .
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
27ந் தேதி
சுமை தூக்கும் தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் .
மண்டல மேலாளரிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின்…
Read More...
Read More...
அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் விற்பனைக்கு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பொருட்கள்…
பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் பலர் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ்…
Read More...
Read More...
கலைஞர் மற்றும் ஸ்டாலின் தனிப்பிரிவில் பணியாற்றியவர் இன்று காலை தொழுகை முடிந்து திரும்பிய போது…
நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. இவர்
காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்,…
Read More...
Read More...
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து கை…
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கணவரை பிரிந்து இரு மகள்களுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வரும் இளம்பெண், கடந்த 12ஆம் தேதி இரவு அருகில் உள்ள ரப்பர் தொழில்சாலைக்கு பணிக்குச் சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு…
Read More...
Read More...
மனைவி குழந்தைகளை பிரிந்த மன உளைச்சலில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருச்சியில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார்
குடும்ப தகராறு…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம்: சிறுமியை கர்ப்பமாக்கி போக்சோ சட்டத்தில் கைதானவர் தற்கொலை .
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் 'போக்ஸோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் நேற்று திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியைச் சோ்ந்த…
Read More...
Read More...