Browsing Category
கிரைம்
திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் ஒருவரிடம்…
திருச்சியில் உள்ள பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூரில் பஸ்ஸில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் .3 பேர் கைது
ஓடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி…
Read More...
Read More...
திருச்சியில் நர்ஸ் போன்று நடித்து வீடு புகுந்து தாலியை திருடி சென்ற பெண் கைது.
திருச்சியில் நர்ஸ் போன்று நடித்து வீடு புகுந்து தாலியை திருடி சென்ற பெண் கைது .
திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2…
Read More...
Read More...
திருச்சியில் 1997ம் ஆண்டில் ஏல சீட்டில் பணம் கட்டிய 49 நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி…
திருச்சியில் ஏலச் சீட்டில் முதலீடு செய்து, தொகை திரும்ப கிடைக்காத 49 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் ரூ.17.84 லட்சம் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில்…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் கைதியின் உள்ளாடையில் கஞ்சா. இனி அனைத்து கைதிகளையும் தீவிர சோதனை மேற்கொள்ள…
திருச்சி மத்திய சிறைச்சாலையில் போலீசார் கைதிகளை சோதனை செய்தபோது, கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது24) என்பவர் தனது உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் . அவரிடம்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் 2 லாட்டரி வியாபாரிகள் கைது. லேப்டாப், 5 செல்போன் மற்றும் ரூ.2,80 லட்சம் பறிமுதல்…
திருச்சி மாவட்டம் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோளம்பாறை ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது முன்னுக்குப் பின் பேசிய வரை…
Read More...
Read More...
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி…
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 2018ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை கடலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது மற்றும் 13 வயதுடைய பள்ளி…
Read More...
Read More...
திருச்சி டிஜஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி அனுப்பிய மனுவைச் சட்டப்படி பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை…
Read More...
Read More...
திருச்சி: டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜக பெண் துணை தலைவர் கைது.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊரில் கண்டித்து நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பல அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்டார் .
இந்த நிலையில் நேற்று…
Read More...
Read More...
இன்று பட்டப் பகலில் மனைவியின் கண் முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை . கொலையாளிகள் சுட்டுப்பிடிப்பு
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலைஇயில் சேலம் ரவுடி ஜான் வெட்டிக படுகொலை செய்யப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்த தற்போது திருப்பூர் பெரியபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 19) வழக்கு…
Read More...
Read More...