Browsing Category
கிரைம்
ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த 2 பேர் கைது. கார், செல்போன் பறிமுதல்.
ஸ்ரீரங்கத்தில்
பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த ரெண்டு பேர் கைது .
கார்,செல்போன் பறிமுதல்.
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி.
இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவானைக்காவல் மெயின் ரோடு பகுதியில்…
Read More...
Read More...
திருச்சி பாமக மத்திய மாவட்ட அமைப்பு தலைவரின் பேக்கரி மற்றும் பிரபல டீக்கடையில் பூட்டை உடைத்து…
திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியை உடைத்து ஒரு லட்சம் பணம் பொருட்கள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு போலீசார் வலை .
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்.கே. வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு…
Read More...
Read More...
வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? பொதுமக்கள் கேள்வி .
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் சரியான வேலை இல்லாத மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை.
திருச்சி உறையூரில்
விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55 )கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…
Read More...
Read More...
ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சனீஸ்வரர் கோயில் பெண் செயல் அலுவலர் அதிரடி கைது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் செயல் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கோயிலில் செயல் அலுவலராக ஜோதி…
Read More...
Read More...
திருச்சி: பள்ளி மாணவர்களளுடன் ஹோமோ செக்ஸ்,போக்சோ வில் பாலியல் ஃபாதர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பள்ளி மாணவர்கள்…
Read More...
Read More...
திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே அனுமதியின்றி மது விற்ற நபர் கைது.
திருச்சியில்
அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது..
திருச்சி, ஓயாமரி மயானம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டை…
Read More...
Read More...
திருச்சி மேலப்புதூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த போதை தாத்தா பரிதாப பலி .
திருச்சி மேலப்புதூரில்
ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி மேலப்புதுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, மது போதையில், முதியவர் தவறி விழுந்து பலியானது குறித்து…
Read More...
Read More...
திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் லாட்டரி விற்றவர் கைது.2 பேர் எஸ்கேப் .
திருச்சி சங்கிலியாண்ட புரம் பகுதியில்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.
2 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது…
Read More...
Read More...
எடமலைப்பட்டி புதூரில் அரசு பள்ளி கட்டிட பணியின் போது 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த கொத்தனார்…
எடமலைப்பட்டி புதூரில் அரசு பள்ளி கட்டிட பணியின் போது 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து
கொத்தனார் சாவு. திருச்சி நடந்த பரிதாப சம்பவம் .
திருச்சியை அடுத்த மணப்பாறை, மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 45) கொத்தனார்.…
Read More...
Read More...