Browsing Category
கிரைம்
திருச்சி கோர்ட்டில் இன்று சீமான் ஆஜராகவில்லை . நாளையும் வரவில்லை என்றால் ….
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதுகுறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்…
Read More...
Read More...
திருமணம் ஆகாத பெண் காவலர் தற்கொலை . காரணம்….
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (வயது 24). 2023ல் காவல்துறையில் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பணியை…
Read More...
Read More...
கணவனுடன் கள்ளத்தொடர்பு சொந்த அக்காவை அடித்துக் கொன்ற தங்கை.
கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த தங்கை அக்காவை கொன்ற சம்பவம் சோழத்தரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அகர சோழத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 45). இவரது…
Read More...
Read More...
மாணவிகள் கழிவறைக்கு செல்லும் காரணத்தை எழுத வற்புறுத்திய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் . கிடப்பில் உள்ள…
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு.
இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலணி அணிந்து செல்லக் கூடாது,…
Read More...
Read More...
ஆண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி. 26 வயது வாலிபர் கைது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு…
Read More...
Read More...
திருச்சியில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைத் துறை இடத்தில் உள்ள ஆபத்தான ஆக்கிரமிப்பு கட்டடங்கள்…
திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து மிகுந்தியாக இருக்கும்
இந்த சமயபுரம் ரவுண்டானா வழியாகத்தான் அரியலூர் சிமென்ட் ஏற்றிய கனரக ட வாகனங்கள் அதிகம் வந்து செல்லும்.
இது…
Read More...
Read More...
திருச்சி: குடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற போதை ஆசாமி கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் மதுபோதையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரை போலீஸாா் நேற்று சனிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியை சோ்ந்தவா்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு.
ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு செட்டி தோப்பு சேர்ந்தவர் வடிவேல் (வயது 40) சென்டரிங் வேலை செய்து வந்தார்.
நேற்று செட்டித்தோப்பு பாலம் மேல் அமர்ந்து மது…
Read More...
Read More...
கலெக்டரிடமே ரூ. 11 லட்சம் மோசடி செய்த 2 பலே வருவாய் ஆய்வாளர்கள் கைது.
கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்கை குழுவினர் கண்டுபிடித்தனர்.…
Read More...
Read More...
திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு.
திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு .
உறையூரில் சாலை பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு.
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார்…
Read More...
Read More...