Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

மணப்பாறையில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. காரணம் கரப்பான் பூச்சி…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 53 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில்…
Read More...

வீட்டுப்பாடம் செய்யாத அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவியை தோப்புக்காரணம் போட சொன்ன ஆசிரியைக்கு ரூ 2…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ் எஸ் கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவியை வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக் கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியை…
Read More...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை காலால் எட்டி மிதித்து உடைத்த வார்டு செயலாளர் உட்பட 4…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து உடைத்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனையை…
Read More...

தங்கையிடம் அத்துமீறிய விஜய் கட்சியின் இன்ஸ்டா பிரபலம். முட்டி போட வைத்து துவைத்த அண்ணன் நண்பர்கள் .

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு இன்ஸ்டா பிரபலமாக வலம் வந்த விஷ்ணு குமார் என்பவர் தனது நண்பரின் தங்கையிடம் தவறாக நடந்துகொண்டதால், அவரை நண்பர்கள் பலரும் முட்டி போட வைத்து செய்த தவறுக்கு வாக்குமூலம்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் அருகே கார் மோதி வாலிபர் பரிதாப பலி. நண்பன் படுகாயம்.

திருச்சி பஞ்சப்பூர் அருகே கார் மோதி வாலிபர் பரிதாப பலி. நண்பன் படுகாயம். இருசக்கர வாகனத்தில் சென்ற போது நடந்த பரிதாப சம்பவம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), இவர்…
Read More...

திருச்சி கே.கே. நகரில் அமெரிக்கா சென்ற நபரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.

திருச்சி கேகே நகரில் அமெரிக்கா சென்ற நபரின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு திருச்சி கே.கே. நகர், ஐயப்பன் நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் திருநாராயணன் இவர் கடந்த 7ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு அமெரிக்கா…
Read More...

இன்று திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்ட பின் உறையூரில் சாக்கடை நீர் கலந்த வரும் குடிநீர்.

திருச்சி உறையூர் 10வது வார்டில் உள்ள மின்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் நான்கு வயது குழந்தை , இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர் . மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்ற, வந்த 2 பேர் கைது .

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை, இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது அன்சாரி (வயது 50) இவர் மலேசியா செல்ல திருச்சி விமான நிலையம்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்த பொன்மலையைச் சேர்ந்த பிரபல ரவுடி கைது .

திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர், முதியவரிடம் பணம் பறித்த பொன்மலையைச் சேர்ந்த பிரபல ரவுடி கைது. முதியவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் . திருச்சி, கொட்டப்பட்டு, ஜே.ஜே.…
Read More...

இணை ஆணையர் ஈஸ்வரன் கைது செய்வேன் என மிரட்டியும் பயப்படாமல் 57 வது வார்டு கவுன்சிலர் முத்து…

திருச்சியில் தங்கள் வார்டு கவுன்சிலரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலால் பரபரப்பு . திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...