Browsing Category
கிரைம்
3 ஆண்களுடன் மாறி மாறி உல்லாசம். இடையூறாக அழுத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள். கொடூர…
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே திருமணம் கடந்த உறவுக்கு தடையாக இருந்த இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சிறுமியின் தாய் கொலை சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை என்றும், கொலை செய்த கள்ளக்காதலர்களும் கைது…
Read More...
Read More...
3 பயங்கர ரவுடிகள் சென்னைக்குள் நுழைய தடை: 78 ஆண்டுகளில் எந்த கமிஷனரும் பயன்படுத்தாத சட்டத்தை…
137 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சென்னை நகர சிறப்பு சட்டத்தின் கீழ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை.
சென்னை: நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட
ரூ.10 கோடி மதிப்புள்ள
உயர் ரக கஞ்சா பறிமுதல்.
பயணியிடம் தீவிர விசாரணை
திருச்சி விமான நிலையத்தில்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட
10…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலர் சங்கரால் பரபரப்பு .
திருச்சியில் பிரபல ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு .
கழிவறையில் வைத்த துப்பாக்கி திருட்டு.
வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது.
நகராட்சி…
Read More...
Read More...
திருச்சி உறையூரை சேர்ந்த மேலும் ஒர் பெண் உயிரிழந்தார் .
திருச்சி உறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்து உள்ளனர் .…
Read More...
Read More...
திருச்சி டாஸ்மாக்கில் நடைபெற்ற கொலை வழக்கில் தமமுக பகுதி செயலாளர் உள்பட 3 பேர் கைது. கொலையானவர்…
திருச்சி டாஸ்மாக்கில் நடந்த இருதரப்பு மோதலில்
இரும்பு வியாபாரி கொலையில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பழக்கடை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் மேலூரில் 5 மாடுகளை திருடியவர் கைது .
ஸ்ரீரங்கம் மேலூரில் 5
மாடுகளை திருடியவர் கைது
ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11…
Read More...
Read More...
திருச்சி: கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவம்: கண் துடைப்புக்கு ஆய்வு செய்யும் மேயர்…
திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உறையூர் பணிக்கண் தெருவில் நேற்று மீண்டும் வந்த குடிநீர் விநியோகம் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் காணாமல் போன ரூ.13.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை பொதுமக்களிடம் ஒப்படைத்த…
திருச்சி மாநகரில் காணாமல்போன ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான 95 கைப்பேசிகளை காவல்துறையினா் கண்டுபிடித்து உரியவா்களிடம் நேற்று புதன்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று …
Read More...
Read More...
Rs. 5.25 lakh foreign money seized in Trichy
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருச்சியில் இருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More...
Read More...