Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் கருமாதி வீட்டில் 15 பவுன் நகை, பொருட்கள் திருட்டு. வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விசாரணை…

திருச்சியில் கருமாதி வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை திருச்சி என் எம் கே காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51) இவர் ஜதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து…
Read More...

திருடனுக்கு தேள் கொட்டியது போல் கோவில் உண்டியலில் கை மாட்டி விடிய விடிய திணறிய திருடன்

தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் ( வயது 42). அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ் திருட சென்றுள்ளார். அங்கு கோவிலின்…
Read More...

பெற்றோரின் கண் முன்னே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 13 வயது சிறுவன். பாஜக திருச்சி புறநகர் மாவட்ட…

தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பின் திரும்பிய போது கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்த சிறுவன் பெற்றோர் கண்முன்பே நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று…
Read More...

கடத்தல்காரர்கள் போல் வேடமிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை மீட்ட வனத்துறையினர். ஐஜி…

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 58). இவர் சவுகார்பேட்டையில் நகை கடை மற்றும் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜின் மகன் மைக்கேல் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…
Read More...

திருச்சி: கள்ளக்காதலியின் 5 வயது மகனுக்கு மது கொடுத்து கட்டாய பாலியல் தொந்தரவு அளித்த 2 பேர் கைது

திருச்சி அருகே கள்ளக்காதலியின் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அடித்து, துன்புறுத்திய ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியது போல் ஸ்ரீரங்கத்திலும் உயிர்ப்பலி ஏற்படுமா ? அச்சத்தில்…

நேற்று ஸ்ரீரங்கம் குடியிருப்பு வாசிகள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர் , அதில் அவர்கள் கூறியிருந்ததாவது :- இது உங்களுக்கே நியாயமா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகளே..... சிந்திப்பீர். தற்போது ஸ்ரீரங்கம் அரங்கனின்…
Read More...

திருச்சி: ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல்களை கள்ள சந்தையில் விற்று தினம் பல லட்சம் கல்லா…

கள்ள சந்தையில் கலர் நூல் . நுகர்பொருள் வணிப கழகம். கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா ? திருச்சி மாவட்ட நுகர்பொருள் வணிப கழக குடோன்களில் நடக்கும் ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல் கண்டுகள் மற்றும் மிஷின்கள் விற்று…
Read More...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையான…

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து பாஜக பிரமுகரின் பெயர் படத்தை தவறாக பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சை வீடியோ பதிவிட்ட திருச்சி வாலிபர் கைது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. திருச்சி…
Read More...

திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது.

போலீசாரின் அதிரடி வேட்டையில் திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது. திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு…
Read More...

இளநிலை மின் பொறியாளரிடமே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி சிக்கிய மின் நிர்வாக மேற்பார்வையாளர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். ராஜேந்திரன் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு…
Read More...