Browsing Category
அஇஅதிமுக
திருச்சி: கழிவுநீர் கலந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவம்: கண் துடைப்புக்கு ஆய்வு செய்யும் மேயர்…
திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரால் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உறையூர் பணிக்கண் தெருவில் நேற்று மீண்டும் வந்த குடிநீர் விநியோகம் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி…
Read More...
Read More...
பெண்களைப் பற்றி தவறாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி அதிமுக புறநகர் வடக்கு…
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பெண்களைப் பற்றி தவறாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்…
Read More...
Read More...
பெண்கள் முன் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் . லால்குடியில் நடைபெற்ற மாபெரும்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பெண்களை இழிவாக பேசியஅமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புள்ளம்பாடியில்
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட…
Read More...
Read More...
பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து விலக கோரி திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன்…
திருச்யில் இன்று அதிமுகவினர் ஆபாச
அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெண்களை ஆபாசமாக பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
Read More...
Read More...
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் . அனைவரும் திரளாக…
திமுகவை சேர்ந்த ஆபாச பே பேச்சு அமைச்சர் பொன் முடியை கண்டித்து
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...
திருச்சி வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் ஏற்பாட்டில் 22 மாணவர்கள் உயிரிழந்த…
2026 சட்டசபை தேர்தலில்
திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் பேச்சு.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசால், தங்கள்…
Read More...
Read More...
திருச்சி உறையூர் 10வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீரால் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி . கண்டுகொள்ளாத…
திருச்சி உறையூர் பகுதி 10வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நேரில் ஆறுதல்.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு…
Read More...
Read More...
திருச்சி லால்குடி வடக்கு ஒன்றியத்தில் பூக் பாக கிளை பொறுப்பாளர்களை நியமித்து ஆலோசனை வழங்கினார்…
அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில்…
Read More...
Read More...
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சார்பில் துண்டு பிரசரங்களை அதிமுக மாநகர செயலாளர்…
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சார்பில்
திருச்சி பீமநகர் பகுதியில்
அதிமுகவினர் துண்டு பிரசுரம்
மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை…
Read More...
Read More...
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து…
திருச்சி நீதிமன்றம் முன்பு
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற முன்பு நீர்…
Read More...
Read More...