பெண்களைப் பற்றி தவறாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பெண்களைப் பற்றி தவறாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பெட்டவாய்த்தலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில்.முன்னாள் அமைச்சர்கள் சிவபதி,பூனாட்சி, அமைப்பு செயலாளர்கள் மனோகரன் வளர்மதி,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ் இந்திரா காந்தி பரமேஸ்வரி, அவைத்தலைவர் சமயபுரம் ராமு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ்,இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர்,
மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், இளைஞர் அணி நிர்வாகிகள் தேவா, புங்கனூர் கார்த்திக்,
வழக்கறிஞர் அணி வெங்கடேசன்,
ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி முத்து கருப்பன், ஆதாளி,கோப்பு நடராஜ்,இன்ஜினியர் ஜெயக்குமார்,
அழகாபுரி செல்வராஜ்,டைமண்ட் திருப்பதி சுந்தர்ராஜ்,

இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சோனா விவேக்.
மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் திருப்புகழ் செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி கே.வி.ரகுபதி.
அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் பூக்கடை பி.எம்.கதிர்வேல் திருச்சி மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் சிறுகமணி கண்ணன். தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ்
சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர்
கே.வி.செந்தில்குமார் அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால்.
எஸ்.எஸ் முத்தையா,சாத்தனூர் வாசு, கேசவன், இ.பி.ஏகாம்பரம்,
சமயபுரம் ராஜேந்திரன், துறையூர் பிரகாஷ்,கவிதை மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.