சிறுவர்களை கடித்த வெறி பிடித்த குரங்கை பிடிக்க வாழைப்பழம் வைத்த கூண்டு ரெடி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்கு, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை திடீரென கடித்து காயப்படுத்தியுள்ளது .
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்,… Read More...
