திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது ..
திருச்சி பாலக்கரை கலிபுல்லா மக்கான் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்இன்பெக்டர்… Read More...
திருச்சியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை அழைத்துச் சென்று அனுப்பிய போலீசார் பொதுமக்கள் போராட்டத்திற்கு பின் கைது..
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வரகனேரி பகுதியில் பெற்றோர் இல்லாத 16… Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி
வீடு தேடி ரேசன் பொருள் வழங்கும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் வருகிற 10 ந்தேதி வரை ரேசன் கடை ஊழியர்கள்… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக வ.உ.சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மாவட்ட செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை !
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய… Read More...
ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை சார்பில் புள்ளம்பாடியில் தினசரி அன்னதானம்
நினைவு நாள் அன்னதானத்தில் உயிரினமும் உணவு எடுத்துச் சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வ
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடியில் ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை… Read More...
திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது .
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர்,… Read More...
திருச்சியில் காதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார். இவர்… Read More...
திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது
திருச்சி உறையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் திருச்சி புத்தூர் தெற்கு திரௌபதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.… Read More...
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது ..
நாளை மறுநாள் கல்லணை திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர்… Read More...
திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம்
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சந்தியாகு. இவரது 25 வயது மகள் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்று உள்ளார் பின்னர் அவர் வீடு… Read More...