Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளை நேரடியாக எழுப்பத் தொடங்கியுள்ள பொதுமக்கள், திகைத்து நின்ற…

கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?' என பொதுமக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளை நேரடியாக எழுப்பத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும்…
Read More...

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தரைக் கடைகளை அகற்ற கோரி வயலூர் ரோடு அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்…

போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தரைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி வயலூர் ரோடு , புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் காளிமுத்து தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் மனு .. திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி…
Read More...

தில்லை நகரில் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

திருச்சி தில்லை நகரில் டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது  சைடிஷ்க்கு காசு கேட்டதால் ஆத்திரம் ... திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 43) இவர் தில்லை நகர் சிவப்பிரகாசம் சாலையில் உள்ள…
Read More...

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை…

மறைந்த தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை…
Read More...

அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்…

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை மற்றும் திருச்சி அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை ஆகியவற்றுக்கு முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்…
Read More...

திருச்சி மாநகரில் மதுபானங்கள் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் மூடல்,அரசுக்கு மாதம் பல லட்சம் செலுத்தி வரும்…

திருச்சி மாநகரில் கடந்த சில வாரங்களாக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் சரிவர சப்ளை இல்லை என்ற புகார் உள்ளது .. அப்படியே வந்தாலும் 140, 170 ரூபாய் மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது .. தற்போது திருச்சி மாநகரில் பெரும்பான்மையான…
Read More...

சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது…

சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு . கண்டோன்மென்ட் பகுதியில் கன்சல்டன்சி நடத்தி வருபவர் மணிவண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக…
Read More...

செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர்

செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று (13.9. 2026.) இரவு தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அற்புதராஜ் (வயது…
Read More...

திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி…

திருச்சியில் காசுகளில் கணபதி கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரம் உள்பட மாவட்டத்தில் 1, 165 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை

திருச்சி சுப்ரமணியபுரம் உள்பட மாவட்டத்தில் 1, 165 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை 16ம் தேதி காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை…
Read More...
Ad banner