Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து…

திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில்  டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சிவா பங்கேற்பு டெல்டா…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை…

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் . தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டம்  …
Read More...

திருச்சி மாநகராட்சி கமிஷனரை கேள்விக்கனணகளால் துளைத்தெடுத்த மாமன்ற உறுப்பினர்கள் ….

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் நிறுத்தம் : திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் .. மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? என பரபரப்பு குற்றச்சாட்டு ஆணையர் மீது அதிமுகவும்…
Read More...

தமிழகத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க…

அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் “தமிழகத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ ஆகலாம்; அதில் தவறில்லை” முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...

திருச்சி மன்னார்புரம், ஜங்ஷன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் ..…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல்…
Read More...

தவெக ஆட்சிக்கு வந்தது முதல் வார்டுகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை ஆனால் எப்பொழுது வந்தாலும்…

திருச்சி மாநகராட்சியில் நேற்று சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர்கள், நகர பொறியாளர்கள், நகர அலுவலர், செயற்…
Read More...

திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணிக்கு பணியாளர்கள் இல்லை ஆனால் போஸ்டர்களை கிழிக்க ஏது பணியாளர்கள்…

திருச்சி மாநகராட்சியில் நேற்று மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது ... இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பேசுகையில் திருச்சி மாநகராட்சியில்துப்புரவு பணியாளர்கள் ஏற்கனவே பற்றாக்குறை உள்ளது…
Read More...

ஆளுங்கட்சியான தவெகவில் இருந்து விலகி தாய் கழகத்தில் இணைந்த அதிமுக பிரமுகர் . திருவெறும்பூர் தொகுதி…

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போராடி வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது.இதன் மாயை கண்டு சிலர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வந்தனர்.அங்கு சென்ற பின்பு பழைய கட்சி இருந்த மரியாதை இல்லை என்பதை உணர்ந்து தாய்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில்போதை மாத்திரைகள் விற்ற 2 ரவுடிகளுடன் இளம்பெண் கைது

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் போதை மாத்திரைகள் விற்பனை ; 2 ரவுடிகளுடன் இளம்பெண் கைது ரூ 4.47 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே உழைக்காமல் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என எண்ணி ரூ .2 லட்சம் ஏமாந்த நபர்

திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது .அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது. உடனே, அவர் அந்த மொபைல்…
Read More...
Ad banner