திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுக்கடை வியாபாரிகள் சங்கத்தினர், தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை… Read More...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் சங்கம்… Read More...
திருச்சியில் இன்று 30 பள்ளிகள் பங்கேற்ற குறுவட்ட அளவிலான கோ -கோ போட்டிகள் தொடங்கியத
திருச்சி ,பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று தொடங்கியது. இந்தப் போட்டிகள் இரண்டு… Read More...
கேங்மேன்களை கள உதவியாளராக நியமிக்கக் கோரி சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
14.3.2026 முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, கேங்மேன் பணியாளர்களை உடனடியாகக் கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும். விருப்ப இடமாறுதல்… Read More...
தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதி நபரை வர விட மாட்டேன் எனவும் தன்னை மீறி செய்பவர்களை கொன்று புதைத்து விடுவேன் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவது போல் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திமுக ஐடி விங்… Read More...
தமிழக சட்டசபையில் நடந்ததை படமா எடுத்து போடுறாங்க.. என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்? என்று இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறினார். இதனை கவனமாக… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகர் வேல்முருகன் ஆலய வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகரில் காவல் தெய்வமாக அமைந்துள்ள அருள்மிகு வேல்முருகன் மற்றும் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த… Read More...
18 ஆண்டுகால நினைவுகளைப் புதுப்பித்த சங்கமம், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா கோலாகலம்.
காலங்கள் உருண்டோடினாலும், பள்ளிப் பருவத்தின் பசுமை நினைவுகளும், மாசற்ற நட்பும் என்றும் அழிவதில்லை… Read More...
திருச்சி அருகே இறுதி ஊர்வலத்தில் வைத்த வெடியால் குடிசை வீடு எரிந்து சேதம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்… Read More...
திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.நூலிழையில் தப்பிய அரசு பஸ் பயணிகள்.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம்.
பொதுமக்கள் ஆவேசம் -கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி–… Read More...