திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது திருச்சி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ..
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்… Read More...
திருச்சியில் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம்
ஆவின் பால் தட்டுப்பாடு அபாயம் தமிழகம் முழுவதும் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் ..
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர கோரி இன்று முதல் தமிழக… Read More...
திருச்சி கிழக்கு மாநகர் மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்தாராநல்லூர் கீழக்கரை பஜார் வாழைக்காய் மண்டி அருகே திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வேதாத்திரி நகர் பாலு… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருச்சி மாநகர் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க கூட்டத்தில் நிறைவேற்றம் ..
திருச்சி மாநகர் தரைகடை தள்ளுவண்டி வியாபாரிகள் கூட்டம் சங்க தலைவர் கணேசன் தலைமையில்… Read More...
குளம் போல் தேங்கி நின்ற குடிநீர் குழாய் நீர்.. குளிக்க இறங்கிய மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி
விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி சாலை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அருகே குளம் போல் குடி தண்ணீர் தேங்கி… Read More...
தவெக 100 நாள் சாதனை பொதுக் கூட்டத்தில் பாதியில் வெளியேறிய மக்கள்... காலி சேர்கள் மத்தியில் மூச்சுமுட்ட பேசிய அமைச்சர் ரமேஷ்
திருச்சி புத்தூர் நால் ரோடு அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப்… Read More...
கல்லூரி மாணவியர்களுக்கான நடைபெற்ற செஸ் போட்டியில்திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன்.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற… Read More...
திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் ..
அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றம்
தமிழ்நாடு அரசு அலுவலக… Read More...
பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்… Read More...
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை (24/8/2026) திங்கட்கிழமை அன்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு… Read More...