Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

தாலி கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க படங்கள்,திருமணத்தன்று தற்கொலை செய்து கொண்ட…

ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). இவருக்கும், லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக்காதலித்து வந்துள்ளனர் .. இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா…
Read More...

திருச்சி மாவட்டம் முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தனது 25வது திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் புஸ்லி…

தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் போற்றுதலுக்குரிவெற்றித்தலைவர் அவர்கள் நல்லாசியுடன் தமிழக வெற்றி கழக நிரந்தர பொதுச் செயலாளர், தமிழக நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களிடம்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்... யார் அவர்? போலீசார் விசாரனை திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் டான்சி அலுவலக கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில்…
Read More...

மேட்டூர் அணை கட்டுமானச் செலவே ரூ. 4 கோடி தான். ஆனால், இன்று வெறும் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி…

மேட்டூர் அணை கட்டுமானச் செலவே ரூ. 4 கோடி தான். ஆனால், இன்று வெறும் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு.. காஸ்ட்லி முதலமைச்சராக செயல்படுகிறார் விஜய்.. திருச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர்  நயினார் நாகேந்திரன். திருச்சியில்…
Read More...

அமைச்சர் ரமேஷின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் தவெகவினர்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகில் வாசன் சிட்டி மூன்றாவது கிராஸில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி... திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் வைத்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நகையை கடத்தி வந்த நபர்…

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வந்ததாக, திருச்சியைச் சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.53.72 லட்சம் மதிப்பிலான 43 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இரவில் நிறுத்தி இருந்த டூ வீலர் தீயில் எரிந்து நாசம் .

ஸ்ரீரங்கத்தில் இரவில் நிறுத்தி இருந்த டூ வீலர் தீயில் எரிந்து நாசம் . ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50) இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டுக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி…
Read More...

உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்..

திருச்சி உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்.. உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் 1 வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 52)…
Read More...

ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது – விவசாயிகளை கைது செய்த…

காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது - முதல்வர் வருகையின் போது விவசாயிகளை கைது செய்த காவல்துறை செயலுக்கு கண்டனம் காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத…
Read More...

திருச்சியில் நடைபெறும் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் 2வது பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில்…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் 2வது பொதுக்குழு, செயற்குழு கூட்டம் திருச்சியில் நாளை புதன்கிழமை (2ந் தேதி) மேலப்புதூரில் உள்ள கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி குடோன் ஹாலில் நடைபெற உள்ளது. ​இச்சங்கத்தின் மாநில தலைவர் எம்.கே. கமலக் கண்ணன்…
Read More...
Ad banner