திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் அண்ணா விளையாட்ரங்கில் செப்டம்பர்- 07.-08, ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான நேற்று 07.09.26 காலை 9.00 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இன்று 08.09.26 மாலை… Read More...
திருச்சியில் கீழே கிடந்த செல்போனை எடுத்துச் செல்போன் சங்கத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாரட்டு
திருச்சி மரக்கடை பகுதியில் கடந்த (05.09.2026) சனிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில், பள்ளி மாணவர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்த… Read More...
திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது ..
திருச்சி சோமரசம்பேட்டை காவல் சராகத்திற்கு உட்பட்ட இனம்புலியூர் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக சோமரசம்பேட்டை காவல் நிலைய… Read More...
திருச்சியில் அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு சுற்றுலா வேன் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்.
பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றம் ...
அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை தமிழ்நாடு ம சுற்றுலா வேன் கூட்டமைப்பு அனைத்து சங்க நிர்வாகிகள்… Read More...
மதுபானங்கள் தட்டுப்பாட்டால் திருச்சி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனமகிழ் மன்ற நிர்வாகிகள் ..
மனமகிழ் மன்றத்தினருடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை ..
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்… Read More...
வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 56). வேங்கட சுப்ரமணி கடந்த 20… Read More...
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் சந்திரபோஸ் (வயது 21) இவர் உப்பிலியபுரம் எரக்குடி பகுதியைச்… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி..
தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு தஞ்சாவூர்… Read More...
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை… Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்
நேற்று திங்கட்கிழமை (7 /9 /2026 ) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 22 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தனியார் பார்மசி உடன் இணைந்து ரத்த அழுத்தம்… Read More...