Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

இலவச மருத்துவ முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள திருச்சி…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக தனியார் பபார்மசி உடன் இணைந்து 2024ம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து…
Read More...

3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு.

3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால்…
Read More...

ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வழங்கியதை ரத்து செய்ய அதிகாரிகள் உறுதி.தொடக்கப்பள்ளி…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆணையில் குளறுபடி; கல்வி அதிகாரியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு . போராட்டம் ஒத்திவைப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நீலகண்டன் தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட…
Read More...

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம் பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா.

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா நேற்று வியாழக்கிழமை பொன்மலை ஆர்மரிகேட் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கார் இரயில்வே மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின்…
Read More...

பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து செய்து இருக்க வேண்டும் திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத்…

இன்று திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் கட்சி வரவேற்கிறது.இந்த பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து…
Read More...

எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர்…

எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ஜெ.பி. வரவேற்பு . எம்.ஆர்.எப். (MRF) நிறுவனத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான நியாயமான சம்பள உயர்வு வெற்றிகரமாக…
Read More...

மனை வாங்கிய விவசாயிகளுக்கு பதித்திரப் பதிவு செய்யக் கோரி திருச்சி மன்னார்புரம் பதிவுத்துறை துணைத்…

மனை வாங்கிய விவசாயிகளுக்கு பதித்திரப் பதிவு செய்யக் கோரி திருச்சி மன்னார்புரம் பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் . தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. ​புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர்…
Read More...

திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை இடித்தது ஏன் ?கையூட்டு வாங்கினார்களா…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பிரதான நுழைவு வாயில் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம்,…
Read More...

திருச்சி உறையூர் வடக்கு பகுதி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி…

உறையூர் வடக்கு பகுதிசார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி நலத்திட்டம் உதவிகள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வழங்கினார்கள் திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு…
Read More...

ஓடும் பஸ்ஸில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் கைது.

பொள்ளாச்சியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு பஸ் ஒன்று சென்றது. அப்போது, அந்த பஸ்சில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பயணம் செய்தார்.கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பஸ் படியில் நின்றபடி பயணித்து உள்ளார்.…
Read More...
Ad banner