Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாகிய 17 வயது சிறுமி . வாலிபருக்கு…

திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து  கர்ப்பமாகிய 17 வயது சிறுமி .. வாலிபருக்கு போக்சோ .. திருச்சி உறையூர் பாண்டமங்கலம் காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது 22) . இவர் உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்து அத்துமீறும்…

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளியையொட்டி பேனர் வைத்து தவெசவினர், அத்துமீறல் என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு... திருச்சி கருமண்டபம் திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கும்…
Read More...

திருச்சி கிராப்பட்டியில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?

திருச்சி கிராப்பட்டி யில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ? உடலை கைப்பற்றி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் .. ​குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். அதை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல ரூ.100-ல் இருந்து…
Read More...

ஒரே வீட்டில் கணவன், கள்ளக்காதலன் ஆகியோருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்

உத்திரபிரதேசம் மாநிலம் மஹ்மூதாபாத் கொத்வாலி பகுதிக்குட்பட்டது புல்வாரியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா.இவரது மனைவி பெயர் அஞ்சு.. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்..எனினும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த நித்தின்…
Read More...

திருச்சி மேலப்பஞ்சபூர் கோவிலில் வெள்ளி வேல்,பித்தளை பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3 மர்ம…

திருச்சி மேலப்பஞ்சபூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகன் கையில் இருந்த வெள்ளி வேல் மற்றும் பித்தளை பொருட்கள் கொள்ளை திருச்சி மேலப்பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில்…
Read More...

கிராமாலயா தாமோதரனின் சுயசரிதை நூலை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் .

கிராமாலயா பத்மஸ்ரீ எஸ்.தாமோதரனின் "வாய்மை எனப்படுவது யாதெனின் - ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூலை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் . கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சியை சார்ந்த சமூக…
Read More...

திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது…

திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது திருச்சி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு .. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…
Read More...

திருச்சியில் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் நிறுத்த…

திருச்சியில்  கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் ஆவின் பால் தட்டுப்பாடு அபாயம் தமிழகம் முழுவதும் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் .. பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர கோரி இன்று முதல் தமிழக…
Read More...

வரும் இடைத்தேர்தலில் கிழக்கு தொகுதியில் திமுக தலைவரே போட்டியிட்டாலும்சாதாரண தொண்டனை நிற்க வைத்து…

திருச்சி கிழக்கு மாநகர் மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்தாராநல்லூர் கீழக்கரை பஜார் வாழைக்காய் மண்டி அருகே திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வேதாத்திரி நகர் பாலு…
Read More...
Ad banner