Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் திடீர் சாவு .

திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற உதவி  கமிஷனர் திடீர் சாவு . திருச்சி முத்தரசநல்லூர் ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 70 ) இவர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .. கடந்த…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட குறை கேட்கும் கூட்டம் .

திருச்சி நீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற வழக்கறிஞர்கள் குறை கேட்கும் கூட்டம் . திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு  M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள…
Read More...

அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு…

அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிஐடியு போராட்டம் . திருச்சியில் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு. போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழ்நாடு…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில் ஸ்ரீங்கத்தில்…

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில் ஸ்ரீங்கத்தில் விஜயகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு மரியாதை...ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.. தேமுதிக நிறுவனத் தலைவர்…
Read More...

திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாகிய 17 வயது சிறுமி . வாலிபருக்கு…

திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து  கர்ப்பமாகிய 17 வயது சிறுமி .. வாலிபருக்கு போக்சோ .. திருச்சி உறையூர் பாண்டமங்கலம் காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது 22) . இவர் உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்து அத்துமீறும்…

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளியையொட்டி பேனர் வைத்து தவெசவினர், அத்துமீறல் என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு... திருச்சி கருமண்டபம் திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கும்…
Read More...

திருச்சி கிராப்பட்டியில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?

திருச்சி கிராப்பட்டி யில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ? உடலை கைப்பற்றி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் .. ​குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். அதை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல ரூ.100-ல் இருந்து…
Read More...

ஒரே வீட்டில் கணவன், கள்ளக்காதலன் ஆகியோருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்

உத்திரபிரதேசம் மாநிலம் மஹ்மூதாபாத் கொத்வாலி பகுதிக்குட்பட்டது புல்வாரியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா.இவரது மனைவி பெயர் அஞ்சு.. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்..எனினும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த நித்தின்…
Read More...

திருச்சி மேலப்பஞ்சபூர் கோவிலில் வெள்ளி வேல்,பித்தளை பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3 மர்ம…

திருச்சி மேலப்பஞ்சபூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகன் கையில் இருந்த வெள்ளி வேல் மற்றும் பித்தளை பொருட்கள் கொள்ளை திருச்சி மேலப்பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில்…
Read More...
Ad banner