Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது

திருச்சி கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது ; பணம், 6 செல்போன்கள் பறிமுதல். திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். திருச்சி…
Read More...

வரும் 31 ஆம் தேதி முதல் கால வரையற்ற விற்பனை நிறுத்தம்.திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த…

திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ஜான் கென்னடி , சுப்ரமணியபுரம் கனி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மனு அளித்தனர். அதில்,…
Read More...

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர…

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர குமாருக்கு திருச்சி நீதிமன்றத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளரும் அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளருமான வக்கீல் சி.முத்துமாரி…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாக அலட்சியத்தால் மூதாட்டியின் கால் விரடுகளை கடித்து குதறிய எலிகள்.…

திருச்சி அரசு மருத்துவமனை அலட்சியம்.சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள் . திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில…
Read More...

பாமுக நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் சமுதாய நிர்வாகிகளுடன் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்…

பாரத முன்னேற்றக் கழக தலைவர்பாரதராஜா யாதவ் சமுதாய நிர்வாகிகளுடன் அதிமுக மாவட்ட செயலாளர் ஆவின் சி கார்த்திகேயன் சந்திப்பு. திருச்சி மாநகர் மாவட்ட அ தி மு க செயலாளராக ,முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் சமீபத்தில் நியமிக்கப்ப்பட்டார்…
Read More...

திருச்சி : சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி வழங்க மாநில செயலாளர் நாகை செல்வன்…

சான்றிதழ் சாரிபார்க்கபட்ட 700 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை சுகாதார ஆய்வாளர் பணிக்காக சான்றிதழ் சரிபார்த்து பணிக்காக காத்திருப்பவர்கள் கூட்டம் நேற்று புதன்கிழமை 22/07/26 திருச்சி அருண் ஹோட்டலில்…
Read More...

பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று திருச்சி விராலிமலையில் மது மற்றும்…

பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் 8 பவுன் நகை திருடி விற்று ஜாலியாக இருந்த சென்னை அர்ச்சகரை போலீசார் கைது செய்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. பழமை…
Read More...

தவெக கரிகாலன் வைத்த காவல் தெய்வம் கருப்புசாமி போஸ்டருக்கு பாஜக யின் முன்னாள் மாவட்ட தலைவர்…

காவல் தெய்வம் கருப்புசாமி தவெக போஸ்டருக்கு பாரதியார் ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கடும் கண்டனம் இந்து மதத்தின் காவல் தெய்வம் கருப்புசாமி உருவத்தில் தமிழக அமைச்சர் புஸ்ஸிஆனந்த் படம் உடனடியாக அகற்றப்பட வேண்டும், பேனர்…
Read More...

திருச்சி : எஸ். ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினரை நாய்கள் என தரக்குறைவாக பேசிய டி.ஆர்.இ.யு. சங்க…

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம். யு. ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

திருச்சி 14 வது வார்டில் படிப்பகத்தை குப்பை கிடங்காக மாற்ற மாநகராட்சி ஆணையர் ஆய்வு.அதிமுக…

திருச்சி மாநகராட்சி 14வது வார்டு, அரபிகுள தெருவில் அமைந்துள்ளபொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள படிப்பகத்தை மாநகராட்சி ஆணையர் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து,சுற்றிலும் பொதுமக்கள் வாழும் அந்த இடத்தை குப்பைக் கிடங்காக மாற்ற…
Read More...
Ad banner