வரும் 24 - ந் தேதி பெரும் தொகையை எதிர்பார்த்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை அறிவித்த பூ. விஸ்வநாதன்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன… Read More...
திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் மூழ்கி இறந்த வாலிபரின் உடல் இன்று ஓடத்துறை அருகே மீட்பு.
திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் பார்த்தசாரதி ( வயது 17). இவர் திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி… Read More...
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு
குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
ஸ்ரீரங்கம் கோயில்… Read More...
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் வழங்கவும் ௹.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி… Read More...
பட்ட காலிலே படும் என்பார்கள். ஆனால் இங்கே ஆசிரியர்கள் காலையே இழந்து ஆதாரம் இன்றி முடமாக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில்… Read More...
இரட்டை கொலைக்கான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அமைதி வழியில் போராடிய யாதவ மக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை முதல்வர் ஜோசப் விஜய், டி.ஜி.பி.க்கு பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்
யாதவர்களின் அரசியல் கட்சியான… Read More...
திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி தோற்றத்துக்கு காரணம் கே.என்.நேரு தான்,என்னை குறித்து விமர்சனம் செய்தால் அவர் குறித்தான பல விஷயங்களை நான் வெளியில் கூற வேண்டியது வரும், எதற்கும் பயப்பட மாட்டேன்
திருச்சியில் துரை வைகோ எம்பி பரபரப்பு பேட்டி.… Read More...
இன்று திருச்சி மாநகர பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை.
கடைகளில் புகையிலை பொருட்கள் இருக்கிறதா என கண்காணிப்பு...
தமிழ்நாட்டில் குட்கா மற்றும்… Read More...
இஸ்ரோவில் வேலை பார்த்த அதிகாரியின் இருசக்கர வாகனம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஹவேஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 82 ) இவர் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவில் ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.… Read More...
திருச்சி அருகே இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் கொத்தமங்கலம் கன்னியம்மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 34) இவரது மனைவி லாவண்யா… Read More...