Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி…

திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது . திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர்,…
Read More...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான காதல் மனைவி இருக்க 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 7 பேர் மீது…

திருச்சியில் காதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட  7 பேர் மீது வழக்கு கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார்.  இவர்…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது திருச்சி உறையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் திருச்சி புத்தூர் தெற்கு திரௌபதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது ..

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது .. நாளை மறுநாள் கல்லணை திறப்பு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர்…
Read More...

திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம்,மற்றொரு 19 வயது பெண் மாயம்

திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம் திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சந்தியாகு. இவரது 25 வயது மகள் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்று உள்ளார் பின்னர் அவர் வீடு…
Read More...

திருச்சி வந்த ரயிலில் 21 கிலோ குட்கா மற்றும் கஞ்சா பறிமுதல் திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார்

ஆதர்ஷ் பச்சேரா காவல் கண்காணிப்பாளர், இருப்புப் பாதை, திருச்சி காவல் மாவட்டம். அவர்கள் உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை (03/09/26ம் தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம்,…
Read More...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒரு லட்சமாக ஏற்றினாலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதை நிறுத்த…

சமீபத்தில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது…
Read More...

லால்குடி அருகே விஷவாயு தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு அரசு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 02) கழிவு நீா் தொட்டியை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா், மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற நபர் என இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்து உள்ளனர். லால்குடி…
Read More...

திருச்சி ரேஷன் கடைகளில் தரமான வெங்காயமாக வழங்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை .

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ரூ.35-க்கு இன்று முதல் விற்பனை : திருச்சி ரேஷன் கடைகளில் தரமான வெங்காயமாக வழங்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை . தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை…
Read More...

சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்க திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்…

​சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்கக் கோரிக்கை: திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் மனு ​திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) பொதுச் செயலாளர் சந்திரன், மாவட்டத் தலைவர்…
Read More...
Ad banner