3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்
அரசுக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்… Read More...
தமிழக நிரந்தர முதல்வராக விஜய் தொடர்ந்திட திருச்சி பச்சைநாச்சி அம்மன் கோவில் ஆர்கே ராஜா ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பச்சைநாச்சி அம்மன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினார் தமிழக முதல்வர் விஜய் .
ஆடி கடைசி… Read More...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் ,10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,… Read More...
திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய "மொரைஸ் கார்னிவல்" - பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் .
திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி, இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு… Read More...
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மூவர்ண தேசியக் கொடி பேரணி இன்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கே. ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, திருச்சி தெப்பக்குளம்… Read More...
மதுரை டாக்டர் குருசங்கர் நடத்தி வரும் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் .
தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்ட… Read More...
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்குதிருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் உற்சாக உற்சாக வரவேற்பு
மேகதாது அணை கட்டக்கூடாது... விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன… Read More...
1.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு ..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் அருகில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக்… Read More...
திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .
திருச்சி ராஜா காலனி, லாசன்ஸ் ரோட்டில் மருத்துவ உபகரணக் கடை வைத்து இருப்பவர் அருண் (வயது 43) சம்பவத்தன்று இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில்… Read More...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டையில் தொழிலாளி கடன் தொல்லையால் தற்கொலை .
திருச்சி மாட்டோம் தாத்தையங்கார் பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (வயது 53 ) கூலித் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர்… Read More...