Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.தவறினால்,மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். திருச்சியில் அய்யாக்கண்ணு…

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது. திருச்சி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம் தமிழக அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை திருச்சி கோட்டாட்சியர் அ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…
Read More...

திருச்சி சமயபுரம் அருகே புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் 'புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி' இயங்கி வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த உயர் நிலைப் பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும்…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டரங்தில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் வருகின்ற 7.-8, ஆகிய தேதிகளில்…

திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் செப்டம்பர்- 07.-08, ஆகிய தேதி நடைபெற இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 8, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுடைய ஆண்- பெண் இருபாலருக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா…
Read More...

வ.உ.சி பிறந்தநாள் விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்…

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி பிறந்தநாள் விழா ! மாவட்ட செயலாளர் - முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை! திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா…
Read More...

வருகின்ற 12ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மகா லோக் அதாலத் முகாமை பயன்படுத்தி பயனடைய திருச்சி முதன்மை…

திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி  M. கிறிஸ்டோபர் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி  M. கிறிஸ்டோபர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில் :- மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்றறிக்கையின்படி 12/9/2026…
Read More...

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடுபவர்களைபுரோக்கர் என்பதை நில முகவர் என்று அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்…

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் உழைப்பாளர்களையும் வியாபாரிகளையும் புரோக்கர் என்று அழைப்பதைத் தவிர்த்து, நில முகவர் என்று அழைக்க அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடவேண்டும் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழுவில் தீர்மானம்…
Read More...

தாலி கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க படங்கள்,திருமணத்தன்று தற்கொலை செய்து கொண்ட…

ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). இவருக்கும், லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக்காதலித்து வந்துள்ளனர் .. இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா…
Read More...

திருச்சி மாவட்டம் முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தனது 25வது திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் புஸ்லி…

தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் போற்றுதலுக்குரிவெற்றித்தலைவர் அவர்கள் நல்லாசியுடன் தமிழக வெற்றி கழக நிரந்தர பொதுச் செயலாளர், தமிழக நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களிடம்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்... யார் அவர்? போலீசார் விசாரனை திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் டான்சி அலுவலக கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில்…
Read More...

மேட்டூர் அணை கட்டுமானச் செலவே ரூ. 4 கோடி தான். ஆனால், இன்று வெறும் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி…

மேட்டூர் அணை கட்டுமானச் செலவே ரூ. 4 கோடி தான். ஆனால், இன்று வெறும் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு.. காஸ்ட்லி முதலமைச்சராக செயல்படுகிறார் விஜய்.. திருச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர்  நயினார் நாகேந்திரன். திருச்சியில்…
Read More...
Ad banner