தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் . திருச்சி திண்டுக்கல் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .
திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள சத்திரப்பட்டி, வடக்கு அரியாவூர், தெற்கு… Read More...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டசபையில் அவதூறாக பேசியதை கண்டித்து திருச்சி மரக்கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு,
மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்… Read More...
திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று 12.09.2026 கடைசி தேதி… Read More...
ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார் ..
திருவண்ணாமலை, வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ரவி இரவது மனைவி அமுல் (வயது 49) இவர் நேற்று முன்தினம் (10 ம் தேதி) ராமேஸ்வரத்தில் இருந்து… Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரவுடி கைது
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் மயானம் அருகே மர்ம நபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே… Read More...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக நே. பொன்மணி, அவர்கள் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்
நே.பொன்மணி அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி… Read More...
திருச்சியில் உள்ள முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே என் நேரு தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் 69 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகள் பறிக்க முயன்ற ஜெய்லர் மகன் உள்பட 4 பேர் சொகுசு காருடன் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதுகுளத்தூர் கருங்குளம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்… Read More...
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாட்டில்மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் ...
தமிழ்நாடு… Read More...
இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் அடுத்த மாதம் 15ந் தேதி பேரணி- மாநாடு
திருச்சியில் வருகிற அக்டோபர் 15 ந்தேதி இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பேரணி மற்றும் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து… Read More...