திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழா தலைவர் எஸ். கந்தன் உதவிகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு… Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை ஒரு நாள் குடிநீர் ரத்து என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை டர்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து… Read More...
திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் பெயரைக் கூறி ஒரு லட்சம் ஆட்டைய போட்ட மாமா நபர்கள் .
மனைவியின் செல்போனை ஹேக் செய்து பணம் மோசடி.மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகரான சுந்தர் பட்டரின் மனைவியின்… Read More...
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில தலைவர் எம் .கே. கமலக்கண்ணன் அவர்களின் திருமண நாளான இன்று அரசு பள்ளியில் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பென்சில் பாக்ஸ், பேனா கிட் ஆகிய பொருள்களை வழங்கி திருமண நாளை சிறப்பாக கொண்டாடடினார்.… Read More...
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள… Read More...
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜையை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக் கோன் 269-வது குருபூஜையை முன்னிட்டு, திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில்… Read More...
திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது.
பெண்ணுக்கு வலை வீச்சு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரெட்டைமலை கோவில் செல்லும் ரெயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர்… Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரூ.14 லட்சம் பணம், 153 ஏடிஎம் கார்டுகளுடன் சிக்கிய 6 பேர் அதிரடியாக கைது .
பங்கு வர்த்தக மோசடி கும்பலா? போலீசார் விசாரணை.
திருச்சி கேகே நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் காவல் நிலைய… Read More...
திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் சில நாட்களுக்கு முன் தவெக பொதுச் செயலாளர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
செந்தில்நாதனுடன்… Read More...
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் தமிழக வெற்றிக்கழக கொடியேற்றி அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள்… Read More...