Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு

திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது குற்றச்சாட்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர்…
Read More...

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கினார் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 55). இவர், முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். திருச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும் (பொ) பணியாற்றி வருகிறார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை…
Read More...

திருச்சியில் மருத்துவ கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட திருநங்கை உள்ளிட்ட இன்றைய கிரைம்…

திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்தான். :- 1.திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபருக்கு கொலை மிரட்டல் 2 ரவுடிகள் கைது - 5 பேர் தப்பி ஓட்டம். திருச்சியில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாலிபரை…
Read More...

திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார்…

திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி சிவா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார் மீது ரூ. 10 லட்சம் மற்றும் 26 சவரன் தங்க நகையை மோசடி செய்ததாக ஹோமியோபதி பெண் மருத்துவர் ஒருவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...

பஞ்சப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், கால் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதற்குத் தனியாக இடம் ஒதுக்கித் தர…

பஞ்சப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், கால் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதற்குத் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும்.சிஐடியு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம். திருச்சி வெண்மணி இல்லத்தில் சிஐடியு…
Read More...

திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு தென்னூர்: வார்டு எண் - 28 அண்ணாநகர், காமராஜ் நகர்,காவல்காரர் தெரு,வெள்ளாளத்தெரு, பார்க்…
Read More...

திருச்சியில் உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்” அரசாணையை ரத்து செய்யக்கோரி கருப்பு பேட்ச்…

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்" அரசாணையை ரத்து செய்யக்கோரி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம், திருச்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு.…
Read More...

திருச்சியில் இன்று போதை ஊசியால் 2வது சாவு. காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர்…

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் பொது கழிப்பறையில் சடலமாக மீட்பு . திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தார். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை…
Read More...

ஜங்ஷன் ரயில் நிலையத்தில், ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில்…

நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெண்ணால் நேற்று மதியம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பெண்…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் பெட்டி கடையில் 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.

இன்று 30 6 2026 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 08 பாண்டமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் குர்கா மற்றும் பான்பராக் போன்ற பொருள்கள் விற்பனை நடைபெற்று…
Read More...
Ad banner