Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

புதிய அரசாணையை ரத்து செய்து, பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர்…
Read More...

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம் . திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய…
Read More...

திருச்சி ; பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?

திருச்சியில் பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா? உடலை கைப்பற்றி கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்…
Read More...

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருச்சியில் சாப்பிட்ட ஐஸ்கிரீம்க்கு பணம் கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது. தில்லைநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20 ). இவர் தனியார்…
Read More...

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா ? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கண்டனம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில  பொருளாளர் சே நீலகண்டன் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு . திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கரூர்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் ரமேஷ் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதை தொடர்ந்து…

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக அமைச்சர் ரமேஷ் வீடியோ எடுத்து ரிலீஸ் வெளியிட்டதை தொடர்ந்து நோயாளி ஒருவரும் வீடியோ எடுத்து மருத்துவ அலுவலர்களை மிரட்டல். ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.…
Read More...

திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளிட்ட 6…

திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் கைது ;அரிவாள் பறிமுதல் திருச்சியில் வாலிபரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு மிரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பலை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.…
Read More...

காவலர்கள் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா

இன்று புதன்கிழமை ( 08.07. 2026 ஆம் தேதி) காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இருப்புப் பாதை திருச்சி காவல் மாவட்டம் அவர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ஆளிநர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு…
Read More...

போலி ஆவணம் மூலம் பள்ளி அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில…

அன்னை கே ஆர் சி கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வகித்து வரும், பம்மல் ஏகாம்பரம் தெருவில் உள்ள ஶ்ரீ சங்கரா பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஶ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் நந்தகுமார் மீது சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.…
Read More...
Ad banner