Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

அரசு மருத்துவமனையில் ஊசியை முழுங்க முயன்ற போது தடுத்ததால் போலீஸ்காரர் கையை கடித்த கைதி.

திருச்சியில் அரசு மருத்துவமனையில் கான்ஸ்டபிள் கையை கடித்த கைதி மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம். ஊசியை முழுங்க முயன்ற போது…
Read More...

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்திருந்து இருந்தார் முதல்வர்…

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்க தவெக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தடை விதித்துள்ளார். போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வைப்பவர்கள் மீது…
Read More...

கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி…

கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தின் போது, அதே பள்ளியில் நான்காம் வகுப்பு…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்றவரை ஜாமினில் விடுவித்த…

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது திருச்சி ஏர்போர்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்து உள்ளது . இதனை தொடர்ந்து ஏர்போர்ட் காவல் நிலைய…
Read More...

திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது

திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்தவர் நவமணி (வயது 56) இவர் கடந்த  ஞாயிற்றுக்கிழமை 14 ந் தேதி வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது.

திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது. திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது 67) இவர் நேற்று புதன்கிழமை 17 ம் தேதி தன் வீட்டின் அருகே நின்று…
Read More...

திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.. 40 ஆயிரம் மோசடி பொறியாளர் உட்பட 2 பேர் கைது .

திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.. 40 ஆயிரம் மோசடி பொறியாளர் உட்பட 2 பேர் கைது . திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த…
Read More...

திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர்…

திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத  லட்சக்கணக்கான பணம் சிக்கியது? தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்…
Read More...

பள்ளி மாணவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி தொடர் பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர்

திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன் (வயது 48). திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு 9 மணி அளவில் பணி முடிந்து மத்திய பல்கலைக்கழகம் சாலை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம்…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம் திருட்டு . மர்ம ஆசாமிகள் கைவரிசை. திருச்சி, காந்தி மார்க்கெட், பேகம் பள்ளிவாசல் அருகே நித்யானந்தம்…
Read More...
Ad banner