Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை  ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர்  குணசேகரன் (வயது 21). கடந்த 27ந் தேதி இரவு 3 வாலிபர்கள் இவரது வீட்டருகே சத்தமாகப்…
Read More...

திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு.

திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு. திருச்சி உறையூர் டி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ( வயது 27 ). திருமணமான இவர் நேற்று நள்ளிரவு சாத்தனூரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும்…
Read More...

பிரபல பாடகி ஸ்வாகதாவை தனது ஸ்டூடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரபல தமிழ்பட இசை அமைப்பாளர்

பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்? பிரபல பாடகியாக இருந்த ஸ்வாகதா கிருஷ்ணன் தன்னை ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார் என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அந்த…
Read More...

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்.ரயில்வே போலீசார் அதிரடி

திருச்சி வந்த  ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை. மேற்கு வங்காள மாநிலம்  ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு   ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த…
Read More...

திருச்சி : சார்ஜர் செய்தபோது, திடீரென வெடித்து எரிந்த பேட்டரி வாகனத்திற்கு ரூ.1,84 லட்சம் அபராதமாக…

குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலை…
Read More...

வங்கி ஊழியர்களின் அலட்சியம் .பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு கூறியதால் தங்கையின்…

இந்தியாவின் எந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும், எழுத படிக்க தெரியாதவர்கள், குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள், வயதானவர்கள் சென்றால் அவர்களை வங்கி ஊழியர்கள் மோசமாகவே நடத்துகின்றனர். அதுகுறித்து பல்வேறு புகார் எழுந்தபோதும் இதுவரை இதற்கு…
Read More...

மணப்பாறையில் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் .உடல் நசுங்கி வாலிபர் பரிதாப பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில், விவசாயப் பணிக்காகச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிச் சென்ற 32 வயது இளைஞர் வாகனத்தின் அடியில் சிக்கி…
Read More...

காவல்துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது டிஜிபி அதிரடி உத்தரவு. போலீசார் அதிர்ச்சி.

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.…
Read More...

திருச்சி :தபால் ஓட்டுக்களை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குகளை இரண்டாம் கட்டமாக பிரித்து, மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அஞ்சல்…
Read More...

திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம்,மகேஸ் பொய்யாமொழி தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்…

மலைக்கோட்டை தேரோட்டம் திருச்சியின் மிக முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா, ஏப்ரல் 20 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள்…
Read More...
Ad banner