பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை… Read More...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலைக் கைவிட மறுத்த 19 வயது இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆணவக் கொலையாகக் கருதப்படும் இச்சம்பவத்தில் பெண்ணின் தாய் மற்றும் அண்ணன்… Read More...
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் , திருச்சியில் நடந்த மாநில பொது குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று… Read More...
தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் நடைபெற்றது பிரச்சாரக் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பாடிய பாட்டிலுக்கு 10 ரூபா...பத்து ரூபா... பத்து ரூபா...பாட்டிலுக்கு 10 ரூபா!"இந்த வரிகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்,… Read More...
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (13.6.2026) காலை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கேர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பி பிரதீவ் சந்த் தலைமை… Read More...
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை இரு மொழிக்கொள்கைதான் : விஜய்யின் வெற்றிக்கு திமுக வே காரணம் வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு. ப. கிருஷ்ணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி… Read More...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது,
குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை… Read More...
லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் நெரிசல் மிகுந்த வழிபட்டு தலங்களுக்கு மத்தியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு .
திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் ஆண்கள், பெண்கள் என… Read More...
கேகே நகரில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் :திருச்சி மலைக்கோட்டை உச்சிக்குரோப் கார் அமைத்து தர வேண்டும்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் துரை வைகோ எம் பி யிடம் நேரில் கோரிக்கை
திருச்சி கே.கே. நகர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில்… Read More...
திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சினேகா (வயது 25). கர்ப்பிணியான இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரசவத்திற்காக, சமயபுரம் பகுதியில் உள்ள மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் நடத்தும் தனலட்சுமி… Read More...