திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்ட ரயில்வே போலீசார்
இன்று புதன்கிழமை (24.06.2026) அதிகாலை 5.50 மணிக்கு திருச்சி எம்ஜிஆர் நகர், கொட்டப்பட்டு, பாவை பவுண்டேஷன் , காப்பகத்தில், இருந்து காணாமல் போன சிறுவர்கள் கணேஷ்… Read More...
திருச்சி பாலக்கரையில் கலெக்டர் கூறியும் வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் முற்றுகை போராட்டம்.
திருச்சி கல்மந்தை குடியிருப்பு 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி,பரிந்துரை செய்தும் தமிழ்நாடு… Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு துப்புரவு பணியை தனியார் மையத்தில் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி திருச்சியில் ஏ ஐ டி யு சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி… Read More...
இன்று அதிகாலை 12 .30 மணிக்கு முன்பாக திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடம் இருந்து திருச்சி… Read More...
திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.
தாயும் பரிதாபமாக இறந்தார்
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா (வயது 32.) இவர் 8 மாத கர்ப்பணியாக இருந்தார்.… Read More...
திருச்சி பூலோக நாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
திரளாக பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி கீழப்புலிவார் ரோடு பகுதியில் உள்ள ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.… Read More...
ஸ்ரீரங்கத்தில்
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது .
திருச்சி திருவானைக்காவல் ஸ்ட்ரங் ரோடு பகுதியில் மூன்று வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.… Read More...
திருச்சி கருமண்டபத்தில்
மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை .
திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது இளைய மகன் கங்காதரன் (வயது 27) மதுவுக்கு… Read More...
திருச்சியில்
தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்ற இளம் பெண் மாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (வயது 23.)
இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு… Read More...
திருச்சியில் மதுவுக்கு அடிமையான தொழிலாளி தற்கொலை.
திருச்சி குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 42).தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது… Read More...