காந்தி மார்க்கெட்டி பகுதியில்
கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து.
திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28 ) இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார்… Read More...
திருச்சி அதிமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை உறையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு… Read More...
இன்று ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு தமிழக அரசின் புதிய பாடநூல் பள்ளி தலைமையாசிரியை… Read More...
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தலைமை ஆசிரியர் புஷ்பலதா, தலைமையில் சிறப்பு விருந்திரையாக கவுன்சிர் முத்து செல்வம், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்,… Read More...
திருச்சியில் 17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை. கார் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காலில் எலும்பு முறிவு.
திருச்சி காந்தி மார்க்கெட் தாரா நல்லூர் வாழைக்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த… Read More...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த பெண் பயணி உயிரிழப்ப.
மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி (வயது 62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றி… Read More...
திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில்
குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது27) தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 23) என்ற இளம்… Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து… Read More...
சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு .
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருச்சி பொன் நகர் புது செல்வா நகரை சேர்ந்தவர்… Read More...
திருச்சியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை தொடங்கிய பின்
நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்த கு.ப. கிருஷ்ணன்.
தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்
யானை பம்பு பகுதியில்… Read More...