திருச்சி நீதிமன்றத்தில் மெகா துப்புரவு பணி நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றார்கள்.
ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.
திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் மெகா துப்புரவு பணி இன்று நடைபெற்றது.இந்நிகழ்விற்கு… Read More...
தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் வேட்பாளர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.… Read More...
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அதிமுக வேட்பாளர் ப.குமார் திருவெறும்பு சட்டமன்றத் தொகுதியில் தீவிரவாத்து சேகரிப்பில்… Read More...
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று திருவெறும்பூரில் உள்ள OFT (படைக்கலன் தொழிற்சாலை) தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.… Read More...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்,டிடிவி தினகரன் அவர்கள்,
வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிடும்,
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி… Read More...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார்
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்,பரஞ்சோதி ஆகியோரின் அறிக்கை:-
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்,… Read More...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் அவர்களை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க… Read More...
திருச்சி மேற்கு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று திருச்சி மேற்கு… Read More...
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் கதிரவன் மீண்டும் இரண்டாவது முறையாக களம் இறங்கியுள்ளார்.
அ.தி.மு.க.வின் வசம் இருந்த இந்த தொகுதியில், கடந்த முறை அறிமுக அரசியல்வாதியாக… Read More...
திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
கடலூர் மாவட்டம் புவனகிரி தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் ( வயது 20 ) இவருக்கும் அதே பகுதியில் சேர்ந்த பிரியா… Read More...