திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .
தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 49 ) இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே… Read More...
திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக… Read More...
திருச்சி : வாழ பிடிக்கவில்லை என சுற்றியவர்,மது பாட்டிலை மனைவி தூக்கி எறிந்ததால்,கடன் வாங்கி குடித்து வந்தவர் என ஒரே நாளில் 3 மது பிரியர்கள் தற்கொலை..
1.
மணப்பாறையில் நர்ஸ் கணவர் தூக்கு போட்டு தற்கொலை வாழ பிடிக்கவில்லை என புலம்பியவர்… Read More...
அரியலூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும்" என தவறாகப் பேசிய பெண் உதவி ஆய்வாளர் சுமதி 'சிங்கப்பெண்' திட்டப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.… Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி உள்ள 5 கடைகளுக்கு சீல் வைப்பு.
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக… Read More...
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்,
திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வீர்… Read More...
கரூர் தி.மு.க .மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் தொடர்புடைய 5 இடங்களில் இன்று புதன்கிழமை (ஜூலை 29) காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More...
தமிழகத்தில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த 'ஆர்.எஃப்-5' துணை ரக கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமோ பீதியோ அடையத் தேவையில்லை என்று தமிழகப் பொது சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில்… Read More...
திருச்சி பாலக்கரை நத்தர்ஷாபள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன் பங்கேற்பு..
திருச்சி பாலக்கரை நத்தர்ஷாப்பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை… Read More...
சென்னை வேளச்சேரியல் கணவருடன் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் இருந்தாலே பெண்களிடம் இதுபோன்ற சேட்டைகளில் வழக்கமாக அவர் ஈடுபட்டு வந்தது… Read More...