Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி..வெங்கட் ஏற்பாட்டில் மாதாந்திர மருத்துவ முகாம்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி..வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது . 20 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம்…
Read More...

லால்குடி அருகே திருமண வீட்டில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி .

லால்குடி அருகே திருமண வீட்டில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி . தஞ்சை மாவட்டம் பாபநாசம் வடக்கு ஆதிதிராவிடர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் மூவேந்தரன் (வயது 26) இவர் நேற்று முன்தினம்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் காலை பயங்கர தீவிபத்து. 2 மணி நேரம் போராடி தீ…

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று பயங்கர தீவிபத்து.2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர். ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம். திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சியில் நாளை மறுநாள் வியாழக்கிழமை 09.07.2026 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநயோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல் திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-…
Read More...

லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு

லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால்.…
Read More...

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் ஆண் சடலம்.கொலை செய்து வீசி சென்றனரா?

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பொக்லைன் சக்கரத்தில் சிக்கி 45 வயது மதிக்கத்தக்க நபர் பலியானார்.காயங்களுடன் பிணமாகக் கிடந்த நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

செடாய் அமைப்பின் பிரம்மாண்ட 3.0 தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :

செடாய் 3.0 அமைப்பின் பிரம்மாண்ட தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது : 200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பு. திருச்சியில் செடாய் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், செடாய் 3.0 என்ற பெயரிலான மூன்றாம் ஆண்டு தொடக்க…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் கைது செய்யப்பட்ட 6 நபர்களுக்கும் தீவிர​வாத கும்​பலுடன் தொடர்பு.? என்…

திருச்​சி​யில் சட்​ட​விரோதப் பணம் பரி​மாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்​சம் பணத்​துடன் கைது செய்​யப்​பட்ட 6 பேருக்​கும் சர்​வ​தேச ஹவாலா கும்​பலுடன் தொடர்பு இருப்​ப​தால், அமலாக்கத் துறை அதி​காரி​கள் விசா​ரிக்க உள்​ளனர். என்ஐஏ அதிகாரிகளும்…
Read More...

முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சீனிவாசன் சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.…
Read More...

முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி…

தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் நேற்று மாலை 6:00 மணிக்கு தமிழக வெற்றிக்கழக நிறுவனத் தலைவர் விஜயின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு…
Read More...
Ad banner