திருச்சியில் மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற கணவன் கைது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய… Read More...
ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் :
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய… Read More...
இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்பு .
பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைது… Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து எஸ். கந்தன் பதவி விலகினார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம் தொடங்குகிறார் கந்தன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர்… Read More...
திருச்சி மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருவானைக்காவல் புது செக்போஸ்ட் (ஒய் ரோடு) அருகே 'ஸ்கை 11-11' என்ற தனியார் மது பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி… Read More...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று 15.06.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை… Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கண்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சியில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் ஈடுபட உள்ள பொறுப்பு… Read More...
விவசாயிகளின் வருமானமும் மக்களின் ஆரோக்கியமும் மேம்பட உணவுக்காடு வளர்ப்பும் மரம் சார்ந்த விவசாயமுமே நிலையானத் தீர்வு' என சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்க கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஒருமித்த குரலில்… Read More...
முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் ஏற்பாட்டில் எடமலைப்பட்டி புதூரில் த.வெ.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முதலமைச்சருமான… Read More...
திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 39) இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர்… Read More...