Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் இன்று பொறுப்பேற்றார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக வீர் பிரதாப் சிங், அவர்கள் பொறுப்பேற்றார் வீர் பிரதாப் சிங் அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிசேர்க்கை நடைபெறுகிறது. கல்வி…

திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இந்த பள்ளி அன்னை கல்வி மற்றும் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது ஆங்கில வழி Pre.KG, LKG, UKG முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . இந்தப் பள்ளியின்…
Read More...

காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம், காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால்…

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவத்தால் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான்…
Read More...

ஒரு சில இலைகள் உதிர்ந்ததால் ஆலமரத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டத்தில்…

திருச்சி அதிமுக பாலக்கரை பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை பாலக்கரை தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்பில் நடைபெற்ற ரீல்ஸ்…

"ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க" என்ற திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் பரிசு வழங்கி கௌரவித்தார். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை…
Read More...

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி…

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள…
Read More...

கொலையாளி தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பெண்ணின் கள்ளக்காதலன் மீன் வியாபாரி, அவரை தேடி வந்த தனிப்படை போலீசாருக்கே மீன் வறுவல் போட்டு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் நடத்தப்பட்ட…
Read More...

இது சக்கரம் வாகனம் வாங்க இஸ்லாமியர்களுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் மானியம்வழங்க தமிழக அரசு…

தமிழக அரசு சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவ்வகையில் தற்போது உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000 வரை மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம பெண் .

திருச்சி பஞ்சப்பூர்  பஸ் நிலையத்தில் பரபரப்பு சம்பவம் 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம பெண் எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை. திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி…
Read More...

காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் கைதி. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது நடவடிக்கை…

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி லாரி டிரைவர்…
Read More...
Ad banner