இன்று (06.06.2026) சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்பாக லால்குடி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்… Read More...
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு மிக அருகில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்த மதுக்கடைகள் என அடையாளம் காணப்பட்டு அவை… Read More...
திருச்சியில் பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் தலைமறைவு.
கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டு பெண்கள் தங்க நகையை திருடி சென்ற… Read More...
திருச்சியில் பேரம் பேசிய பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் கைது
திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 27) இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே பயணம் மேற்கொண்டார் அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவை அணுகினார், ஆட்டோவை… Read More...
திருச்சியில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்குப் பின் களம் இறங்கிய மகஇக
திருச்சி தென்னூர் சாலையில் தனியார் ஓட்டல் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட மக்கள் கலை… Read More...
வரகனேரியில் குழுமியானந்த சுவாமிகளின் 126-வது குரு பூஜையை முன்னிட்டு 3 நாள் விழா.
திருச்சி வரகனேரி குமிழிக்கரையில் உள்ள பிரம்மஸ்ரீ ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோவிலில் 126-வது குருபூஜை விழா இன்று வெள்ளிக்கிழமை 5-ம் தேதி… Read More...
காந்தி மார்க்கெட்டி பகுதியில்
கள்ளக்காதல் தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்தி குத்து.
திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28 ) இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார்… Read More...
திருச்சி அதிமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை உறையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு… Read More...
இன்று ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு தமிழக அரசின் புதிய பாடநூல் பள்ளி தலைமையாசிரியை… Read More...
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தலைமை ஆசிரியர் புஷ்பலதா, தலைமையில் சிறப்பு விருந்திரையாக கவுன்சிர் முத்து செல்வம், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்,… Read More...