திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
மகளிர் காவல் நிலையத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம், கொன்னைக்குடி ஊராட்சியைச்… Read More...
பல உயிர்களை காவு வாங்க துடிக்கும் பனையக்குறிச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை.... சஞ்சீவி நகரில் திருவெறும்பூர் வடக்கு பகுதி மக்கள் மற்றும் தஞ்சை மாவட்டம் செல்லும் மக்கள் பயன்படுத்தி வரும் சாலையை அடைத்து பொது மக்களுக்கு வழியும் இல்லை!!...… Read More...
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு லோன் மேளாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட… Read More...
திமுக இளைஞர் அணி செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சியில் வீரவரவேற்பு .
திருச்சி தெற்கு மாவட்டக் கழக உடன்பிறப்புகளுக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்!
நமது… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .
அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை.
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று… Read More...
என்னுடன் படுத்தால் மட்டுமே வீட்டில் தங்கலாம்; கணவரின் தம்பி மீது பெண் பகீர் புகார் - திருவெறும்பூரில் பரபரப்பு சுவர் புகார்
திருவெறும்பூர் அருகே கணவரை இழந்த பெண் ஒருவரிடம், அவரது கணவரின் தம்பியே பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற சம்பவம்… Read More...
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு
டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
தென்னக ரயில்வேயில் நடைபெற்ற அங்கீகார சங்க தேர்தலில் வெற்றி பெற்ற டி.ஆர்.இ.யு.… Read More...
இன்று வியாழன் கிழமை (25.06.2026) சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.
டயஸ் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.
திருச்சி வடக்கு ஸ்ரீரங்கம்… Read More...
ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டை தனியாருக்கு தாரை வார்த்ததை உடனடியாக கைவிட்டு மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டின் தகனம்… Read More...
மனநலம் பாதித்த கர்நாடகா மாநில நபரை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார்.
கர்நாடக மாநிலம் பங்காரப் பேட் - கோலார், பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் விமல் குமார் (வயது 36 )
மேற்படி நபர் சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர் 25.06.2026 அதிகாலை… Read More...