திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அதிமுக அரசு அமைந்த உடன் நிறைவேற்ற போகும் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சடித்து திருவெறும்பூர் தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறார்.அதில்… Read More...
கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் போது நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ் 1991ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான நிலங்கள் ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது.
அந்நிலத்தை 20 ஆண்டுகளுக்கு… Read More...
தேர்தல் கமிஷனுக்கு ‘கண்ணா மூச்சிக்காட்டும்’ ஊடகங்களின் பேக்கேஜ் சிஸ்டம்.
பேக்ஜ் தொகை மிக மிக அதிகமாக உள்ளதால் நடிகர் விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர், வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்… Read More...
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி மாநகராட்சியின் 1 முதல் 7 வாா்டுகள், ஊரகப் பகுதிகளில் அந்தநல்லூா் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தின் கோமங்கலம் பகுதியை உள்ளடக்கிய அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதி… Read More...
திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, பெரியகம்மாளத்தெரு, சின்ன கம்மாளத்தெரு. பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா… Read More...
சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்காக சதி வேலை செய்து வருகிறார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனரும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன்… Read More...
திருச்சி பொன்மலை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நகை பணம் திருட்டு.
பொன்மலையில் அடுத்தடுத்து சம்பவம் .
2 வீடுகளில் ரூ ஒரு லட்சம் நகை,பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர்… Read More...
தமிழக அணி தான் எப்போதும் முதலிடம் திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு.
"தற்போது நடைபெறுவது தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா என்பதற்கான போர்; இதில் தமிழ்நாடு அணி தான் என்றுமே முதலிடம் பிடிக்கும்"… Read More...
திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.
வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன்,செயலாளராக சி.… Read More...
வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம்.
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்… Read More...