திருச்சி : அதிக லாபம் கிடைக்கும் என ரூ.16.5லட்சம் முதலீடு செய்து ஏமாந்த வழக்கறிஞர்
பழ வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி திருச்சி வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி.
வாலிபர் கைது
திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கறிஞரானஇவரிடம்… Read More...
