முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.
இந்த முகாமினை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி… Read More...
பல்லுயிர் மையம் சார்பில் பிராட்டியூர் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி பல்லுயிர் மையமாக மாற்றும் பணியில் பல்வேறு சூழலியல் அமைப்புகள் ஒன்றிணைந்து பணியை தொடங்கி உள்ளனர்.
அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் பல்வேறு சூழலியல் விழிப்புணர்வு நிகழ்வுகள்… Read More...
ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக மின்வாரியமே சம்பளம் வழங்கிடவேண்டும்.சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல குழு கூட்டம் கரூர் பைபாஸ் ரோடு வெண்மணி இல்லத்தில்… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் இளம் ரத்தம் பாய்ச்சி உள்ள எடப்பாடி பழனிச்சாமி .
அண்மையில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளராக
என்ஜினியர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தற்பொழுது திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக… Read More...
லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த திருச்சி சரக டி ஐ ஜி .
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் டில்லி பாபு. இவர் மீது லஞ்ச புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து… Read More...
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான ரேலா மருத்துவமனை இன்று திறப்பு.
பேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினர், இந்த புதிய மையத்தில் கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை மற்றும் உறுப்பு… Read More...
திருச்சி மாநகரில் கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற நான்கு பெண்கள் உள்பட 18 பேர் கைது; பணம் பறிமுதல்.
போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள்… Read More...
திருச்சி : பங்கு வர்த்தகத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ .1 கோடியை இழந்த
ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி.
திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை .
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை… Read More...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் பேருந்து வழித்தடத்தை நீட்டித்து ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி வழியாக அண்டக்குளம், கூத்தாச்சிபட்டி, பெருங்களூர், இச்சடி வழியாக செல்லக்கூடிய பேருந்தை புதுக்கோட்டை… Read More...
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்… Read More...