Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி : அதிக லாபம் கிடைக்கும் என ரூ.16.5லட்சம் முதலீடு செய்து ஏமாந்த வழக்கறிஞர்

பழ வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி திருச்சி வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி. வாலிபர் கைது திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கறிஞரானஇவரிடம்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

/ தோட்டக்கலைத் துறை என்பது காய்கறிகள், பழங்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், அலங்காரத் தாவரங்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பயிர்களை உள்ளடக்கிய உயர் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த துறையாகும். …
Read More...

முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்ததை தொடர்ந்து…

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் , தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழக ஊராக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்சி திருவானைக்காவல் ராகவேந்திரா கோவிலில் தங்க தேர் இழுத்த…
Read More...

திருச்சி வாசன் சிட்டியில் மனைவி உடனே புது ஆட்டோ வாங்கி தராததால் கணவர் தற்கொலை

திருச்சி வாசன் சிட்டியில் புது ஆட்டோ அடுத்த மாதம் வாங்கலாம் என மனைவி கூறியதால் கணவர் தற்கொலை . திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் சிட்டி 18 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் ( வயது 42 )இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து…
Read More...

திருச்சி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

திருச்சி அருகே  திருமணமான 8 மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை . திருச்சி பெட்டவாய்த்தலை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 21 ) இவர் கஸ்தூரி ( 19) என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம்…
Read More...

முதல்வர் விஜய் ,அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.ராஜா தலைமையில் திருச்சி…

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அவர்கள், மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழக ஊராக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வியாழன் கிழமை முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா…
Read More...

டெல்டாவில் முதன்முறையாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன நீ யூரோ நேவிகேஷன் சிஸ்டம்.…

திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன 'நியூரோ நேவிகேஷன் சிஸ்டம்' அறிமுகம். ​டெல்டா பகுதியில் முதன்முறையாக மேம்பட்டக 'ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் தொடக்கம். ​திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை அறுவை…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை கண்டறியும் புதிய கருவி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை கண்டறியும் புதிய கருவி  ரயில்வே கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திறந்து வைத்தார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் நேற்று பயணிகளின் உடைமைகளை கண்டறியும்…
Read More...

திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த…

திருச்சி பொன்மலை அருகே போலீஸ் அதிகாரி போல நடித்து அரிவாள் வெட்டு விழுந்த வாலிபரிடம் உளவு பார்த்த வாலிபர் பிடிபட்டார். திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 33 )இவரை கடந்த சில தினங்களுக்கு…
Read More...

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு எ.புதூர் நாடார் உறவின் முறை சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 125 ஆவது பிறந்தநாள் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு…
Read More...
Ad banner