திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று பயங்கர தீவிபத்து.2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான… Read More...
திருச்சியில் நாளை மறுநாள் வியாழக்கிழமை 09.07.2026 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநயோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-… Read More...
லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு
லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால்.… Read More...
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பொக்லைன் சக்கரத்தில் சிக்கி 45 வயது மதிக்கத்தக்க நபர் பலியானார்.காயங்களுடன் பிணமாகக் கிடந்த நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More...
செடாய் 3.0 அமைப்பின் பிரம்மாண்ட தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :
200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பு.
திருச்சியில் செடாய் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், செடாய் 3.0 என்ற பெயரிலான மூன்றாம் ஆண்டு தொடக்க… Read More...
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சீனிவாசன் சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,
ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.… Read More...
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் நேற்று மாலை 6:00 மணிக்கு தமிழக வெற்றிக்கழக நிறுவனத் தலைவர் விஜயின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு… Read More...
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழா தலைவர் எஸ். கந்தன் உதவிகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு… Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை ஒரு நாள் குடிநீர் ரத்து என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை டர்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து… Read More...