1.
திருச்சியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு.
போலீஸார் விசாரணை.
திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (வயது 32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி… Read More...
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து, மக்கள் நீதி மையத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று மாலை தேர்தல்… Read More...
திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்குச் சேகரிப்பு.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ்… Read More...
திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி மினி குப்பை லாரி வண்டி குப்பைகளை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் 12.15 மணிக்கு திருவானைக்காவல் மேம்பாலம் ஏறும் போது வண்டியில் இருந்த ஒயர் கனெக்சன் சாட்டேஜ் ஆகி புகை வர தொடங்கி உள்ளது.
இதனை பின்னால்… Read More...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 8 கிமீ சாலை வலம் வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது, ஏராளமான தொண்டா்கள் விசில் சத்தத்தை எழுப்பி ஆரவாரம் செய்தனா்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத்… Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சூறாவளிப் பிரச்சாரம்
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களை ஆதரித்து,… Read More...
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார்.
திருச்சி ரெயில் நிலையத்திற்கு இன்று காலை ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில்… Read More...
துவாக்குடி நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தீவிர வாக்கு சேகரிப்பு.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரும், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ்… Read More...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அதிமுக அரசு அமைந்த உடன் நிறைவேற்ற போகும் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சடித்து திருவெறும்பூர் தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறார்.அதில்… Read More...
கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் போது நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ் 1991ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான நிலங்கள் ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது.
அந்நிலத்தை 20 ஆண்டுகளுக்கு… Read More...