திருச்சி காட்டுப்புத்தூர் அருகே திருட்டு மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல்… Read More...
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது - 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் .
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More...
திருச்சி திருவெறும்பூர் மற்றும் காட்டுப்புத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் கைது
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது.
திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு… Read More...
திருச்சி : மதுவுக்கு அடிமையான ஆத்மா குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு .
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (வயது 27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர்… Read More...
திருச்சியில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் தோஷம் இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு.
குடுகுடுப்புக்காரன் வேடம் அணிந்து வந்த 3 பேர் கைது.
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை திருமலை நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி சுபா… Read More...
முஸ்லிம் இலக்கிய மன்றம் சார்பாக
ஹஜ் பயண வழியனுப்பு விழா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தேசிய தலைவர்
காதர் மொய்தீன் கலந்து கொண்டார்.
இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக திருச்சி மாவட்டத்திலிருந்து 279 ஆண்கள்… Read More...
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுபோடுவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு வாக்கு செலுத்தாவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கோவையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.… Read More...
திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் களம், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ்,… Read More...
சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் மற்றும் அருண் ஓட்டல் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்டின் பனிமலை கொண்டாட்டம் குளுகுளு பொருட்காட்சியை இன்று (திங்கட்கிழமை)மாலை 6 மணி அளவில் பிளாக் தண்டர் உரிமையாளர் மற்றும்… Read More...