பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது:
திருச்சியில் திமுக மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி என்றாலே அரசியல்… Read More...
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி :
காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்கப்பட்டது.
அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறைக்கு பாராட்டு.
தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியின் மையப்… Read More...
தமிழகம் முழுவதும் பிப் 6ந் தேதி ரூ.360 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் திருச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய… Read More...
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்த போதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக… Read More...
இன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர்… Read More...
விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணி துவக்கம்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,… Read More...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, தாயின் தவறான உறவால் 14 வயது பள்ளி மாணவி ஏழு மாதக் கர்ப்பமான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலும் மாலை அணிந்து பாத யாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர்.
அவர்களுடன் சேலம் மாவட்டம்… Read More...
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்தபோதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக… Read More...
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,… Read More...