விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி
திருச்சியில் தமாகா விவசாய அணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட விவசாய அணி சார்பில் முதலமைச்சர் விஜய்… Read More...
திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் : மது,கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது.
1.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More...
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி
திருச்சி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 40) இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக… Read More...
திருச்சி விமான நிலையம் அருகில் தனியார் சுய சேவை பிரிவு வணிக வளாகம் இயங்கி வருகிறது இதில்
விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாதிக் அலி என்பவரது மனைவி சபுரா பேகம் (வயது 40) என்பவர் தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு பணம்… Read More...
துறையூர் அருகே இஸ்திரி பெட்டியால் மனைவியை சூடு வைத்து சித்தரவதை செய்த ரவுடி கைது .
திருச்சி துறையூர் மருக்களாம் பட்டி கட்டணாமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவர் தனது மூத்த சகோதரியின் மகளான லாவண்யா (வயது 29… Read More...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை துறைகளுக்கான கால்பந்து போட்டி (25.05.26) இன்று திங்கட்கிழமை காலை தொடங்கியது.
அதில் டீசல்,வேகன், எலக்ட்ரிக்கல் போன்ற 8 பிரிவில் பணிமனை அணிகள் உள்ளது. தொடக்க நாளில் இன்று காலை முதலில் எலக்ட்ரிக்கல் மற்றும்… Read More...
திருச்சி அரசு சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்புரை .
திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 1989-94 கல்வி ஆண்டில் இளங்கலை சட்டக் கல்வி பயின்ற முன்னாள் வகுப்பு தோழர்கள் கூடுகை நிகழ்வு… Read More...
திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை.
திரளான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பங்கேற்பு .
தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நகர்ப்புற… Read More...
பாலக்கரை பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம் இருப்பதால் வாலிபர்கள் கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதாக குடியிருப்பாசிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு,
காஜா பேட்டை பசுமடம் பகுதியில் சுமார்… Read More...
விளாத்திக்குளம் ஆயர்குல மாணவி பிரதிபாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்க இரட்டை தூக்கு.
ஏற்கனவே 70 வயது பாட்டியை பாலியல் செய்து கொன்ற இந்த ஆயுள் தண்டனை கைதிக்குத்தான் மரண தண்டனை தீர்ப்பு .
நீதி… Read More...