திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன் (வயது 48). திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 15ம் தேதி இரவு 9 மணி அளவில் பணி முடிந்து மத்திய பல்கலைக்கழகம் சாலை… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம் திருட்டு .
மர்ம ஆசாமிகள் கைவரிசை.
திருச்சி,
காந்தி மார்க்கெட், பேகம் பள்ளிவாசல் அருகே நித்யானந்தம்… Read More...
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் ரூ. 85 ஆயிரம் மோசடி செய்து மிரட்டல் விடுத்த பத்திர.எழுத்தர்.
திருச்சி திருவளர்ச்சோலை ராமச்சந்திரன் கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 62) இவர் ஸ்ரீரங்கம் பகுதியை… Read More...
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில் புகார்.
திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார்… Read More...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55).
இவர் 1995 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து தற்பொழுது சப்… Read More...
திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் .
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கோயில்கள் அருகில் உள்ள
717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்தார்.… Read More...
திருச்சியில் மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற கணவன் கைது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய… Read More...
ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் :
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய… Read More...
இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்பு .
பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைது… Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து எஸ். கந்தன் பதவி விலகினார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம் தொடங்குகிறார் கந்தன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர்… Read More...