திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில்
குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது27) தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (வயது 23) என்ற இளம்… Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து… Read More...
சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள திருச்சியை சோந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு .
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருச்சி பொன் நகர் புது செல்வா நகரை சேர்ந்தவர்… Read More...
திருச்சியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மழை தொடங்கிய பின்
நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்த கு.ப. கிருஷ்ணன்.
தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்
யானை பம்பு பகுதியில்… Read More...
காந்தி மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்கிய விவகாரம்
சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்த வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு .
திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது சிறிது நேரம்… Read More...
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் நாளை வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்ட முதன்மை… Read More...
திருச்சி கே.கே. நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப்
இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன்… Read More...
முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய திருச்சி ரயில்வே அதிகாரி
ரங்கசாமியின் மகன் புண்ணியமூர்த்தி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் திருச்சி ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.… Read More...
கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா: திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை;
வட்ட செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு… Read More...
திருச்சி திருவெறும்பூரில் அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர்.கண்டுகொள்ளாத தாசில்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது.… Read More...