ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, CBSE பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கிப்… Read More...
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை… Read More...
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
சமயபுரம் டோல்பிளாசா அருகே… Read More...
திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு சங்க நிர்வாக பொறுப்பில் 30 சதவீதம் இட… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாலை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சக்தி வெங்கடேஷ் ( வயது 32) இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காரை நிறுத்தி இதில் தகராறு சேதப்படுத்தியவர் கைது .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாலை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சக்தி வெங்கடேஷ் ( வயது 32) இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன்… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் , அண்ணா சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஆவின்… Read More...
மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை.
மலேசியாவில் 22 -வது இன்டர்நேஷனல் ஓப்பன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இதில் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த… Read More...
வாக்காளர்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு,
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டவர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ்… Read More...
திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மும்மொழி வசதி செயல்பாட்டில் இருந்தது. பின்னர் தமிழ் மொழி நீக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய… Read More...