திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம் கண்டுகொள்ளாத காவல்துறையினர்.
திருச்சி சோமரசம்பேட்டை காவல் சலாகத்திற்குட்பட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லித்துறை… Read More...
டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற வகையில் விசாரணை நடத்தக் கூடாது- அன்பில் மகேஷ்
‘டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற… Read More...
இன்று தமிழக முன்னாள் பள்ளிகளின் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திருச்சி அண்ணா நகர் வீடு,சென்னை வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை… Read More...
முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார மேதையுமான ப. சிதம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் மாணிக்கவேல் கேடி பிச்சமுத்து ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மலைக்கோட்டை… Read More...
நேற்று செவ்வாய்க்கிழமை (15.9.26 ) தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு குழு எண் -02 வார்டு எண் -18 கிராம பகுதி சபா கூட்டம் விறகுபேட்டையில் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டம், 18 வது வார்டு, பூக்கொல்லை கிளை, மனிதநேய… Read More...
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட அவசர செயற்குழுக் கூட்டம் மாநில அமைப்பின் வழிகாட்டத்தின் படி நேற்று செவ்வாய்க்கிழமை 15.09.2026 காணொளி வாயிலாக நடைபெற்றது
. இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளரும் திருச்சி மாவட்ட… Read More...
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
தந்தை போலீசில் புகார்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56) இவரது ( 21 வயது) மகள் கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வட… Read More...
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர் ரமேஷ், துணை சபாநாயகர் தலைமையில் மாலை அணிவித்து… Read More...
கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?' என பொதுமக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளை நேரடியாக எழுப்பத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும்… Read More...
போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தரைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி வயலூர் ரோடு , புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் காளிமுத்து தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் மனு ..
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி… Read More...