இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் அடுத்த மாதம் 15ந் தேதி பேரணி- மாநாடு
திருச்சியில் வருகிற அக்டோபர் 15 ந்தேதி இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பேரணி மற்றும் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹரி என்ற ஹரி பிரசாத் (வயது 23) இவர் அரியமங்கலம் காமராஜ் ஜி.டி நாயுடு தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது இளைய… Read More...
திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும்… Read More...
த.வெ.கவிற்கு எதிர்க்கட்சி அதிமுக தான் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மனோகரன் பேச்சு .....
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவலில் உள்ள கட்சி… Read More...
திருச்சி மாநகராட்சி பிளானிங் செக்சனில் உதவி செயற்பொறியாளரராக (AEE) பணியாற்றி வருபவர் செந்தில்பாஸ்கர்.சில மாதங்களுக்கு முன் இவருடைய கையெழுத்து அத்தாரிட்டியை நிறுத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேயர் அன்பழகன் மூலமாக கடந்த… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 2000 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட குடும்ப விழா முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் களமிறங்குவோம் வெற்றி பெறுவோம் என்ற தலைப்பில் திருச்சி… Read More...
அரசு ஒப்பந்தங்களில் 25% நிதி விரயத்தை தடுக்க திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் வழங்க உள்ளோம் - திருச்சி மாநாட்டில் பிஎம்சி நிர்வாகிகள் அறிவிப்பு ..
தமிழ்நாட்டின் முன்னணி பிசினஸ் நெட்வொர்க்கிங் அமைப்பான பிசினஸ் மாஸ்டர்ஸ் கம்யூனியன்… Read More...
திருச்சியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
திருச்சி ஜாபர்ஷா தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவரது மகன் பாரதி (வயது 32) இவர் திருமணம் ஆகாதவர் . பெரிய கம்மாள தெருவில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து… Read More...
திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை
திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் அபிஷேக் (வயது 23) இவர் பொன்மலை போலீஸ் கழகத்திற்கு உட்பட்ட ஒரு வழக்கு… Read More...
நெல்லையில் பிளஸ் 2 மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ரவுடிக்கு தூக்கு தண்டனையும், அவனது கூட்டாளிக்கு 20 ஆண்டு, மாணவியுடன் பழகி அழைத்துச் சென்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம்… Read More...