Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

இன்று கார்கில் வெற்றி நாள்: திருச்சியில் மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி

இன்று கார்கில் வெற்றி நாள்: திருச்சியில் மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை. இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், நாடு…
Read More...

இன்று பிறந்தநாள் கொண்டாடிய திருச்சி தினமலர் நாளிதழ் பதிப்பின் உரிமையாளர் ராமசுப்பு அவர்களை நேரில்…

திருச்சி தினமலர் நாளிதழ் பதிப்பின் உரிமையாளர் மற்றும் எடிட்டர் Dr.R.ராமசுப்பு (எ) பாலாஜி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…
Read More...

திருச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போதை விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு.

திருச்சியில்  அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போதை விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு. போதை கலாச்சாரத்தை ஒழிக்க உறுதிமொழி எடுத்தனர். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின்   வி தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்,…
Read More...

திருச்சி எ.புதூரில் பகுதி செயலாளர் செல்வமணி தலைமையில் நடைபெற்ற கபடி போட்டி திருச்சி அதிமுக மாவட்ட…

.திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் .... வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா…
Read More...

திருச்சியில் பணத்துடன் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சியில் அரியமங்கலம், காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேர் கைது. அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் தொடர்பான…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கழக ஆக்கப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது…
Read More...

திருச்சியில் சீனி கலந்து கருப்பட்டி என விற்பனை செய்து வரும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க…

கடந்த 6 ஆண்டுகளாக சீனி கலந்து கருப்பட்டி விற்று மோசடி. உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம் விதித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை. கடந்த 6 ஆண்டுகளாக உடன்குடி கருப்பட்டியில் சீனி கலந்து விற்று மோசடி செய்ததாக…
Read More...

வியாபாரிகளை மனவேதனைக்கு உள்ளாக்கி வரும் வணிகவரித்துறையின் நடமாடும் குழுவினர் மீது விரைந்து நடவடிக்கை…

சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள். திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா…
Read More...

தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் வங்கி சேவைகளை முழுமையாக வழங்க முடியும்.

தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் கிராமப்புறங்களுக்கும்,மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும். இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்று மற்றும் நாளை…
Read More...

திருச்சி : ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு…

ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்…
Read More...
Ad banner