Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில்…

தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர் . பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,மின்சாரத் துறையை தனியார் மயமாக்க கூடாது,குறைந்தபட்ச…
Read More...

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு. ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு.திருச்சி திருவெறும்பூர், வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி திருச்சி அண்ணா…
Read More...

திருச்சியில் கனிமவளத் துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கனிமவளத் துறை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அப்புறப்படுத்தத் தடையாக உள்ள கனிமவளத் துறையைக் கண்டித்தும், களிமண் கிடைக்காமல் செங்கல் அறுக்கும் தொழிலாளர்கள் வேலையிழக்கும்…
Read More...

ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து கடையில் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய இணையதளத்தை இன்று…

ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து கடையில் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய இணையதளத்தை இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) அறிமுகப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக…
Read More...

5 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார்

திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலையம் நேற்று புதன்கிழமை 05.08.2026 ஆம் தேதி இரவு 9 .30 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் வண்டியில் (எண் 12652) மதுரை செல்லும் வண்டி நடைமேடை எண் 4 ல் வந்து நின்றபோது திருச்சி வட்ட காவல்…
Read More...

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும்…

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம்…
Read More...

துறையூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் தற்கொலை.

துறையூர் அருகே  மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை.. திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71). இவரது மனைவி கண்ணம்மாள். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு…
Read More...

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள் .அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்கமாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு . திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம்…
Read More...

எஸ் ஆர் எம் யூ திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் ஆட்குறைப்பு, தனியார் மயம் ஆகியவற்றை கைவிட…

ரயில்வேயில் 2 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் ஆட்குறைப்பு, தனியார் மயம் ஆகியவற்றை கைவிட வேண்டும்  எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் . எஸ்.ஆர். எம்.யு. திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் இன்று…
Read More...

உதயநிதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் விதிகளை மீறியதா தமிழக காவல்துறை

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி, உதயநிதி ஸ்டாலினை சென்னை மற்றும் தஞ்சை போலீசார் கைது செய்ய முயன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 9…
Read More...
Ad banner