இன்று திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாருக்கு 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல் ..
தொட்டில் கட்டி பணியாளர்கள் தூக்கி சென்றனர்
திருச்சியின் அடையாளமாக இருக்கும் மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி… Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிய வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது ..
சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா காம்ப்ளக்ஸில் ரகுநாத் ஹோட்டல் அருகில் அமைந்துள்ள இந்த… Read More...
திருச்சியில் களைகட்டும் விநாயகர் சதுர்த்தி: காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள் .. பழங்கள், பூக்கள் பூஜை பொருட்கள் விலை இரு மடங்கு உயர்வு
இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர்… Read More...
திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ குட்கா புகையிலை, ஹான்ஸ், பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் .
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 14/09/26ம் தேதி திருச்சி இருப்புப் பாதை காவல்… Read More...
லண்டனில் நடைபெறும் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென நடிகை த்ரிஷா அங்கு என்ட்ரி கொடுத்துப் பந்தயத்தைக் கண்டுகளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாகப்… Read More...
திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.. சோஷியல் மீடியாவில் ஆபாசமான மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் சைபர் கிரைம்… Read More...
திருச்சியில் நடைபெற்ற பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கருத்தரங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசுடமை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சனிக்கிழமை… Read More...
திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.
திருச்சியிலிருந்து இனாம் குளத்தூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று மணப்பாறைக்கு சென்று வருகிறது .. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தனியார் பேருந்து திருச்சி-… Read More...
திருச்சி வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் காட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி துறையூர் வட்டம் பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து… Read More...
மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட திருச்சியில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கினார் நீதிபதி கிறிஸ்டோபர் .
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று (சனிக்கிழமை)… Read More...