Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை .

சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை . திருச்சி சமயபுரம் டோல்கேட் மாருதி நகர் ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46) கூலித் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடு விரும்பும் சரக்கு கிடைக்காமல் மது பிரியர்கள்…

தமிழகத்தில் அரசு வழங்கும் மதுபானங்களை மட்டுமே குடிக்க வேண்டிய கட்டாய நிலை. மனமகிழ் மன்றங்களில் மட்டும் அனைத்து வகை மதுபானங்களும் கிடைப்பது எப்படி ?திருச்சி டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடு விரும்பும் சரக்கு கிடைக்காமல்  மது…
Read More...

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட…

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் சங்கரய்யா நினைவு அரங்கத்தில்நடைபெற்றது. மாநாட்டு கொடியை சங்க முன்னாள் ஒன்றிய தலைவர்…
Read More...

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வளையூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கனிஷ்கா (வயது 23)  பிஇ முடித்துள்ள இவருக்கு சில பாடங்களில் அரியர்கள்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு .

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் . அந்த வகையில் இன்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் . இந்த நிலையில் திருச்சி பச்சைமலை செம்பர நாடு பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் இன்று தொடங்கியது

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் அண்ணா விளையாட்ரங்கில் இன்று தொடங்கியது முதல் நாளான இன்று திங்கள் கிழமை ( 07.09.26) காலை 9.00 மணிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.சுரேஷ்பாபு, இணை…
Read More...

மாசடைந்த குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து முழக்கம் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் திருச்சி…

மாசடைந்த குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து முழக்கம் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அரசு…
Read More...

சோமரசம்பேட்டை அருகே தென்னை மரத்தில் கள் இறக்கி ஆர்ப்பாட்டம்

சோமரசம்பேட்டை அருகே  தென்னை மரத்தில் கள் இறக்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருச்சி சோமரசம் பேட்டை அருகே அதவத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மேலப்பேட்டையில் உள்ள தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் மா.ப சின்னத்துரைக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள்…
Read More...

திருச்சி வ உ சி யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி வஉசி யின் 155 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிறு உருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…
Read More...

கப்பலோட்டிய தமிழனின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அதிமுக மாவட்ட…

திருச்சியில் நேற்று சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன்…
Read More...
Ad banner