கடந்த 6 ஆண்டுகளாக சீனி கலந்து கருப்பட்டி விற்று மோசடி. உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம் விதித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை.
கடந்த 6 ஆண்டுகளாக உடன்குடி கருப்பட்டியில் சீனி கலந்து விற்று மோசடி செய்ததாக… Read More...
சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள்.
திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா… Read More...
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் கிராமப்புறங்களுக்கும்,மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்று மற்றும் நாளை… Read More...
ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்… Read More...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜனநாயகன் கட் அவுட் வைப்பதற்காக அங்கிருந்த காமராஜர் பிறந்தநாள் விழா கட் அவுட்டை தவெகவினர் தூக்கி எறிந்தது குறித்து ப்ளூசட்டை மாறன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:… Read More...
தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் திருச்சி சோனா மீனா திரையரங்கில் நேற்று காலை திரையிடப்பட்டது.
இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் திருச்சி ஆர்.கே.… Read More...
திருச்சி கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது ; பணம், 6 செல்போன்கள் பறிமுதல்.
திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருச்சி… Read More...
திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ஜான் கென்னடி , சுப்ரமணியபுரம் கனி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மனு அளித்தனர். அதில்,… Read More...
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர குமாருக்கு திருச்சி நீதிமன்றத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளரும் அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளருமான வக்கீல் சி.முத்துமாரி… Read More...
திருச்சி அரசு மருத்துவமனை அலட்சியம்.சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள் .
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில… Read More...