திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). கோழி கறிக் கடை வைத்துள்ளார்.இதே பகுதியை சேர்ந்த அப்புஜி (எ) ரி.அபுதாகீர் (வயது 38). எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருந்தவர்.
இவர்,… Read More...
விராலிமலை டோல்கேட் அருகே இன்று ரூ. 3 லட்சம் பணத்தை பஸ்ஸில் வைத்து விட்டு பஸ்சை தவற விட்டு தவித்த வியாபாரியை சுற்றுலா சென்ற திருச்சி குழுவினர் 25 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி ஏற்றி விட்டனர்.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 65)… Read More...
ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில்… Read More...
லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் ரயில்வே தொழிற்சங்கம் எஸ். ஆர். எம். யூ இன்று அறிவிப்பு
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இன்று புதன்கிழமை எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்க… Read More...
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்பள்ளிக்கல்வித்துறை முன்னாள்… Read More...
திருவெறும்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேங்கூர் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் (செல்லம்மாள் ஆண்கள் மற்றும்… Read More...
சேலம் அருகே அரசு பெண்கள் விடுதியில் மாணவிகளுக்கு மதுவாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலனுடன் பெண் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு… Read More...
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்விற்காக கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் செய்யும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி மாவட்ட அரிமா சங்கத்தினர்!
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்விற்காக கேரளா முதல்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி சுங்கத்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் ரமலான்… Read More...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக கட்சியின் மாவட்ட நிலை குழு உறுப்பினர் தோழர் ராமாயி தலைமையில்
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறும் விதமாக… Read More...