திருச்சி உறையூரில். சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது. மேலும் ஒருவருக்கு வலை.
கரூர் மாவட்டம் குளித்தலை நச்சலூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 41 ) இவர் திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்… Read More...
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் உள்ளிட்ட 8 பேர் கைது .
ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கு… Read More...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பீடியை அணைக்காமல் தூங்கியதால் குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பரிதாப பலி.
திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி (வயது 75). இவர் அங்குள்ள குடிசை வீட்டில்… Read More...
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்தில் வண்டல் மண் அள்ள லஞ்சம் வாங்கிய புதிய கட்டளை வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் கைது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில்… Read More...
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் சார்பில் “தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் தொடக்கம் .
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் அமைப்பின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில்… Read More...
வாகன முகப்பு விளக்குகளில் புல்ஸ்ஐ ஒளி தடுப்பான் வில்லை ஒட்டிய லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தினர்.
சாலை விபத்துகளைக் குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன்… Read More...
திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .
தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 49 ) இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே… Read More...
திருச்சி டைனமிக் ரோட்டரி சங்கம் சார்பில் “நீரின்றி அமையாத உலகு” என்ற பெயரில் குடிநீர் வழங்கும் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக… Read More...
திருச்சி : வாழ பிடிக்கவில்லை என சுற்றியவர்,மது பாட்டிலை மனைவி தூக்கி எறிந்ததால்,கடன் வாங்கி குடித்து வந்தவர் என ஒரே நாளில் 3 மது பிரியர்கள் தற்கொலை..
1.
மணப்பாறையில் நர்ஸ் கணவர் தூக்கு போட்டு தற்கொலை வாழ பிடிக்கவில்லை என புலம்பியவர்… Read More...
அரியலூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும்" என தவறாகப் பேசிய பெண் உதவி ஆய்வாளர் சுமதி 'சிங்கப்பெண்' திட்டப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.… Read More...