தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதி நபரை வர விட மாட்டேன் எனவும் தன்னை மீறி செய்பவர்களை கொன்று புதைத்து விடுவேன் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவது போல் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திமுக ஐடி விங்… Read More...
தமிழக சட்டசபையில் நடந்ததை படமா எடுத்து போடுறாங்க.. என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்? என்று இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறினார். இதனை கவனமாக… Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகர் வேல்முருகன் ஆலய வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகரில் காவல் தெய்வமாக அமைந்துள்ள அருள்மிகு வேல்முருகன் மற்றும் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த… Read More...
18 ஆண்டுகால நினைவுகளைப் புதுப்பித்த சங்கமம், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா கோலாகலம்.
காலங்கள் உருண்டோடினாலும், பள்ளிப் பருவத்தின் பசுமை நினைவுகளும், மாசற்ற நட்பும் என்றும் அழிவதில்லை… Read More...
திருச்சி அருகே இறுதி ஊர்வலத்தில் வைத்த வெடியால் குடிசை வீடு எரிந்து சேதம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்… Read More...
திருச்சியில் தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி. மதுபோதையில் இருந்தனரா ஓட்டுநர்கள்.நூலிழையில் தப்பிய அரசு பஸ் பயணிகள்.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம்.
பொதுமக்கள் ஆவேசம் -கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி–… Read More...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகி பாலமுருகன் மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஸ்ரீவைகுண்டம் அருகே… Read More...
திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா ஆலயத்தின் 146 வது பங்கு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நிகழ்ச்சி நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது .
தேர் பவனி திருவிழா தெருக்களில் உலா வந்து சர்ச் திரும்பி சிறப்பு… Read More...
இன்று கார்கில் வெற்றி நாள்: திருச்சியில் மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி
ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை.
இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், நாடு… Read More...
திருச்சி தினமலர் நாளிதழ் பதிப்பின் உரிமையாளர் மற்றும் எடிட்டர் Dr.R.ராமசுப்பு (எ) பாலாஜி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.… Read More...