Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

முதல் நாளில் வந்து விட்டது எனக் கூறிய நிதி அமைச்சர் அடுத்தநாள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை தொடர்பான விவாதத்தின் போது, அரசு கருவூலத்திற்கு ரூ.15,000 கோடி வந்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். கடந்த சுமார் 65–75 நாட்களில் துறை சார்ந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள்…
Read More...

பழநி நிலப்பதிவிற்காக மட்டுமே பொறுப்பு அதிகாரியாக ஜஸ்டின் மணிகண்டனை நியமித்த மாவட்ட பதிவாளர் மற்றும்…

பழநி நிலமோசடி வழக்கில் ரகசிய தெரிந்த முக்கிய நபர் சிறையில் மர்ம மரணமடைந்து உள்ளார். பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஐசியூவில் உள்ளார்.இந்த வழக்கில் மர்ம நீடிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்று சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய…
Read More...

இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் சார்பில் கழுதைக்காதில் சங்கு ஊதும் போராட்டம் அறிவிப்பு எதிரொலி…

செயல்படாத இந்து சமய அறநிலைத்துறையை வருகின்ற 15ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் கழுதைகள் காதில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என கடந்த பத்தாம் தேதி மின்இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது ... இதன் எதிரொலியாக இன்று இந்து சமய…
Read More...

சொந்த வீடு இல்லாமல் வாடகை வருமானம் வரும் வழி …..

நிலையான வருமானம் வாடகையாக வரும் என்ற சிந்தனையே இந்தியர்கள் ரியல் எஸ்டேடில் முதலீடு செய்ய முக்கிய காரணமாக உள்ளது.இப்போது அனைத்து ஊர்களிலும் ரியல் எஸ்டேட் விலை தாறுமாறாக எகிறிவிட்ட நிலையில், அனைவராலும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளரிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..

நண்பர் போன்று பேசி ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர் யிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி.. சைபர் கிரைம் போலீசார் விசாரனை. திருச்சி ஸ்ரீரங்கம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூத்த…
Read More...

சில நேரங்களில் என் கணவர் கூட இருந்தாலும்,நீயா நானாவில் பெண் சொன்ன விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடு தான் தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் இதுவரை ஏஐயில் சந்திக்க வித்தியாசமான கேள்விகள் என்ற…
Read More...

நகர சுகாதார செவிலியர் பணி .திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 8 நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங்…
Read More...

திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

திருச்சி மேலப்புதூரில் 1877 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி .. பெற்றோர் முற்றுகை .திருச்சி…
Read More...

தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அமைச்சர் கலந்து கொண்ட…

சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது . கிறிஸ்தவ பாடலுக்கு அடுத்து, தமிழ்த்தாய் ஒலிக்கப்பட்டது விவாதப்பொருளாகியுள்ளது. தமிழக…
Read More...

திருச்சியில் பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது

திருச்சி  முன் விரோதம் காரணமாக பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்  இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…
Read More...
Ad banner