திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தெற்கு பொய்கைபட்டிக்குட்பட்ட ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வானது ஊர் நாட்டாண்மை பி.வி.என் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 17 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில்… Read More...
தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராகவும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனாகவும் திகழ்பவர் அலிஷா அப்துல்லா.
இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க… Read More...
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்
கருமண்டபம் கிளை, அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை மற்றும்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நீதி உதவியுடன்
இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .… Read More...
விலைவாசி ஏற்றத்தால் நடப்பு மாதத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது சங்கச் செயலாளர் ப.தர்மலிங்கம் தகவல் .
திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம் … Read More...
தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா… Read More...
திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த 18 வயது சிறுமி பலி; உல்லாசத்திற்கு வலி நிவாரண மாத்திரைகள். 15 வயதில் போக்சோ வழக்கில் கைதான காதலன் உள்ளிட்ட 2 பேர் கைது.
விடுதியில் காதலனுடன் தங்கியிருந்த சிறுமி பாலியல் தூண்டுதலுக்கு வலி நிவாரண… Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஜூன் 10-ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடும் தெரிவித்துள்ளார்.
கம்பரசம்பேட்டை துணை மின்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
அந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரும்,… Read More...
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்… Read More...
மின்னஞ்சல் மூலம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
போலீசார் தீவிர சோதனை.
திருச்சி நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம ஆசாமி ஒருவரிடமிருந்து… Read More...