கல்லூரி மாணவியர்களுக்கான நடைபெற்ற செஸ் போட்டியில்திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன்.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற… Read More...
திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் ..
அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றம்
தமிழ்நாடு அரசு அலுவலக… Read More...
பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்… Read More...
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை (24/8/2026) திங்கட்கிழமை அன்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் மாவட்ட சட்டப்பணி ஆனைக்குழு… Read More...
திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை
திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை… Read More...
தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்...சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த்
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநாடு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்றிரவு நடைபெற்றது .
இதில்,… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போன் திருடியவர் கைது.ஒருவருக்கு வலை ..
தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் செல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 53.) கொத்தனாரான இவர் அரியமங்கலம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை… Read More...
மலைக்கோட்டைகோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை காணவில்லை.
கண்டுபிடிக்குமா இந்து சமய அறநிலை துறை ..இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி பரபரப்பு போஸ்டர் திருச்சியில் இந்து திருக்கோயில் மீட்பு… Read More...
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம் காரணமா ?
திருச்சி மாவட்டம் மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி சிங்கிலி பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 46 ) இவர் யாகபுரம் பகுதியில் ஒரு… Read More...
திருச்சியில் ஆளும் த.வெ.க அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அதிமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ..
விவசாயிகளுக்கு பாதுகாவலராக அதிமுக என்றைக்கும் இருக்கும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு ..
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற… Read More...