கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் ஆன்லைன் மோசடி ..
போலீசார் விசாரணை
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72) இவர் கரூர் பகுதியில் ஒரு கிரானைட்… Read More...
திருச்சி கருமண்டபம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க கோரி 56வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி புகார் பொதுமக்கள் பீதி ; காவல் நிலையத்தில் கவுன்சிலர் தலைமையில் புகார்..
திருச்சி மாநகராட்சி 56 -வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி… Read More...
பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்: அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து திருச்சியில் இன்று முக்கிய ஆலோசனை... தொடர் போராட்டம் நடத்த முடிவு ..
பயிர்க் கடன் தள்ளுபடியில் தமிழக முதல்வர் தொடர்ந்து ஏமாற்றம் தரக் கூடிய அறிவிப்புகளை வெளியிடுவதால்,… Read More...
திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என். ரெங்கராஜ் (வயது 36). இவர் வெளிநாடுகளில் வேலைக்கு… Read More...
திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது . பங்களாதேஷ் வாலிபர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு..
திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா இவரது மகன் பவித்ரன்… Read More...
இன்று ராஜீவ் காந்தியின் 82 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 82 வது பிறந்தநாளை… Read More...
திருச்சியில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்,நிலம் குடிமனை பட்டா கோரிக்கையை வலுப்படுத்த… Read More...
பார் கவுன்சிலுக்கு வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்த பலர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால்… Read More...
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி இன்று புதன்கிழமை தனது பரம எதிரியான பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து… Read More...
தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில் தொகையில் 20 சதவிகித கமிஷன் கேட்டதாகக்… Read More...