வயலூர் சாலையில் அனைத்து கடை வியாபாரிகள் சாலை மறியல் முயற்சி, பலர் திரண்டதால் பரபரப்பு
திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் பேச்சு வார்த்தை
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்திற்கு உட்பட்டு சுமார்… Read More...
பட்டதாரி ஆசிரியரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் கண்காணிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு ..
ப.கண்ணன், பட்டதாரி ஆசிரியர், அரசு(ஆ.தி.ந.)… Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் 30.08.2026 ஒரு நாள் இருக்காது....
திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு கூறியிருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான்… Read More...
தமிழ்நாட்டில் NEO Homes வலையமைப்பை விரிவுபடுத்தும் நிப்பான் பெயிண்ட் இந்தியா
திருச்சி : நிப்பான் பெயின்ட் இந்தியா, திருச்சி மற்றும் தஞ்சையில் நான்கு புதிய NEO ஹோம்ஸ் அனுபவ சில்லறை விற்பனைக் கடைகளை திறந்து, தமிழ்நாட்டில் தனது சில்லறை… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டச் செயலாளர் சிவா பங்கேற்பு
டெல்டா… Read More...
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டம் … Read More...
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் நிறுத்தம் :
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் ..
மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? என பரபரப்பு குற்றச்சாட்டு
ஆணையர் மீது அதிமுகவும்… Read More...
அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள்
“தமிழகத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதி
களை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ ஆகலாம்; அதில் தவறில்லை” முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி… Read More...
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல்… Read More...
திருச்சி மாநகராட்சியில் நேற்று சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர்கள், நகர பொறியாளர்கள், நகர அலுவலர், செயற்… Read More...