Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்க நூல் வெளியீட்டு விழா .

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்க  நூல் வெளியீட்டு விழா!  திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா  திருச்சிராப்பள்ளி கலையரங்கம் முதல் தளம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. திருச்சி…
Read More...

தமிழக அரசு 2003 முதல் 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் திருச்சியில்…

தமிழக அரசு 2003 முதல் 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் திருச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தல் . தமிழக அரசு கல்லூரி…
Read More...

சிந்தாமணி பகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்…

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, மேல சிந்தாமணி யோகா டவரில், சிந்தாமணி பகுதி செயலாளர் வி.பி.எஸ். மகாதேவன் முன்னிலையில் நடைபெற்ற, சிந்தாமணி பகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பகுதி செயல்வீரர்கள்,…
Read More...

இன்று முதல் முதல் செப்டம்பர் 13 வரை ஜோய்ஆலுக்காஸ் திருச்சி ஷோரூமில் ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி…

இன்று சனிக்கிழமை (29ம் தேதி) முதல் முதல் செப்டம்பர் 13 வரைஜோய்ஆலுக்காஸ் திருச்சி ஷோரூமில் ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ ஜோய்ஆலுக்காஸ், உலகின் ஃபேவரிட் ஜூவல்லர்ஸ், தனது திருச்சி ஷோரூமில் 2026 ஆகஸ்ட் 29 முதல் 'பிரில்லியன்ஸ் டைமண்ட்…
Read More...

வயலூர் சாலையில் அனைத்து கடை வியாபாரிகள் சாலை மறியல் முயற்சி, பலர் திரண்டதால் பரபரப்பு

வயலூர் சாலையில் அனைத்து கடை வியாபாரிகள் சாலை மறியல் முயற்சி, பலர் திரண்டதால் பரபரப்பு திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் பேச்சு வார்த்தை திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்திற்கு உட்பட்டு சுமார்…
Read More...

ஆசிரியரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும்…

​பட்டதாரி ஆசிரியரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் கண்காணிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு .. ​ப.கண்ணன், பட்டதாரி ஆசிரியர், அரசு(ஆ.தி.ந.)…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் 30.08.2026 ஒரு நாள் இருக்காது.... திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு கூறியிருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான்…
Read More...

திருச்சி : நிப்பான் பெயிண்ட் இந்தியா தமிழ்நாட்டில் NEO Homes வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் NEO Homes வலையமைப்பை விரிவுபடுத்தும் நிப்பான் பெயிண்ட் இந்தியா திருச்சி : நிப்பான் பெயின்ட் இந்தியா, திருச்சி மற்றும் தஞ்சையில் நான்கு புதிய NEO ஹோம்ஸ் அனுபவ சில்லறை விற்பனைக் கடைகளை திறந்து, தமிழ்நாட்டில் தனது சில்லறை…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து…

திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில்  டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சிவா பங்கேற்பு டெல்டா…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை…

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் . தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டம்  …
Read More...
Ad banner