சோமரசம்பேட்டை அருகே தென்னை மரத்தில் கள் இறக்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி சோமரசம் பேட்டை அருகே அதவத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மேலப்பேட்டையில் உள்ள தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் மா.ப சின்னத்துரைக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள்… Read More...
திருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி வஉசி யின் 155 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிறு உருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது… Read More...
திருச்சியில் நேற்று சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன்… Read More...
திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் அலுவலகத்தில் வ உ சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ உ சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி தலைமையில் இந்து திருக்கோயில் மீட்பு இயக்க… Read More...
இன்று திருச்சி வருகை தந்த தமிழக வெற்றிக் கழக நிரந்தர பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறை அமைச்சர் ந.ஆனந்த் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா மலர் கொத்து… Read More...
தேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டிய அமைச்சர் ..
பள்ளிக்கல்வித்துறை நடத்திய BDS & RDS குறுவட்டாரம், மாவட்டம், மாநில தேக்வாண்டோ போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று… Read More...
திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இணையவழி அவதூறு, ஆபாச மிரட்டல் ...போலி நிருபர் மீது போலீஸ் வழக்கு; தலைமறைவான நபரை கைது செய்ய ஐ.ஜி-யிடம் மேலாளர் புகார் .
திருவாரூர் மாவட்டம் குடவாசல்/நன்னிலம்… Read More...
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் நேற்றைய ஆசிரியர் தினத்தை “செப்டம்பர் 5 கருப்பு தினமாக” அனுசரிப்பு .
சென்னை மாநகரில் சிவானந்தா சாலையில் 2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மாபெரும் கவன… Read More...
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளராக முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார் ..பல அடிப்படைத் தொண்டருக்கும் புதிய பதவிகளை பரிந்துரை செய்து பெற்று தந்து வருகிறார் .இதனால்… Read More...
திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது ..
திருச்சி பாலக்கரை கலிபுல்லா மக்கான் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்இன்பெக்டர்… Read More...