Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

கொள்ளிடத்தில் நீர் பற்றாக்குறை. ஒருவேளை மட்டுமே குடிநீர் விநியோகம். திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சி ஆனையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாது; கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் மற்றும் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆலவந்தான் படித்துறை உந்து…
Read More...

திருச்சியில் இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா .

இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா திருச்சி மாநகர் மாவட்டம் நேற்று (18.07.2026) சனிக்கிழமை மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மஹாலில் நடைபெற்றது இராசராசன் கல்வி பண்பாட்டுக்…
Read More...

திருச்சி பொன்மலையில் தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது

திருச்சி தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

தவெக வில் இடியாக முழங்கும் கருப்பசாமியாக பொது செயலாளர் ஆனந்தை மாற்றி பிளக்ஸ் வைத்த பார் உரிமையாளர்…

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை த.வெ.க-வின் காவல் தெய்வமான 'கருப்பசாமி' போல சித்தரித்து திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வாழ்த்துப் பதாகை…
Read More...

முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து தங்கரதம் இழுத்து…

தமிழக வெற்றி கழக நிறுவன தலைவர், தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் மற்றும் தமிழக வெற்றி கழக பொதுசெயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்…
Read More...

என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு. திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும்…

என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு. திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும் காவலர் மீது வங்கி மேலாளர் புகார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் 26 வயது பெண், தனது காதலர் மீது…
Read More...

திருச்சியில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா.

திருச்சியில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா. திருச்சி மாவட்டத்தில் கூடுதல் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா மாண்புமிகு தலைமை நீதிபதி சுஷ்ரீத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைத்தார். விழாவில்…
Read More...

இந்த ஆண்டு, ஆகாஷ் மாணவர்களில் 4 பேர் அகில இந்திய தரவரிசையில் முதல் 10 இடங்களிலும், 18 பேர் முதல் 50…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) NEET UG 2026 தேர்வில், மாணவி யாழினி மணிவண்ணன் அகில இந்திய அளவில் 777-வது இடத்தைப் பிடித்து திருச்சி நகர அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ்…
Read More...

திருச்சி எம்.ஐ.இ.டி. இன்ஜினியரிங் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 275 மாணவ…

திருச்சி எம் ஐ இ டி பொறியியல் கல்லூரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது கல்லூரி வளாகத்தில் 18.07.2026 இன்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.டி.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் கணவருக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்த பெண் திடீர் மாயம்

திருச்சி சுப்ரமணியபுரத்தில் பெண் மாயம் கணவர் கேகே நகர் காவல் நிலையத்தில்  புகார். திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரை சேர்ந்தவர் ஜாக்சன் ஜோசப் (வயது 50) இவரது மனைவி மேரி டயானா (வயது 42) கடந்த ஆண்டு இவர் விபத்தில் சிக்கி…
Read More...
Ad banner