நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெண்ணால் நேற்று மதியம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பெண்… Read More...
இன்று 30 6 2026 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 08 பாண்டமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் குர்கா மற்றும் பான்பராக் போன்ற பொருள்கள் விற்பனை நடைபெற்று… Read More...
திருச்சி பெண் போலீஸ் சாவில் மர்மம் உள்ளது என சகோதரி கலெக்டரிடம் புகார் மனு.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.… Read More...
குறைபாடுள்ள கேமரா லென்ஸ் விற்பனை: நுகர்வோருக்கு ரூ.80,000 இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் ஆணையம் உத்தரவு
திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியை சார்ந்த போட்டோகிராபர் ரவிச்சந்திரன் என்பவர், நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம், பகுதியைச்… Read More...
ஸ்டேடியத்தில் அமைச்சர் சரத் போதை பொருள் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய வீடியோவில் பீச்சில் நடந்து வரும் அமைச்சர் கில்லி சரத், கையில் பாட்டில்… Read More...
தமிழக வெற்றிக்கழக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் எஸ்.ரபீக் கடும் கண்டனம்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-,
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக… Read More...
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மேல வாழை திமுக கிளை செயலாளர், அன்னை கேட் உரிமையாளரும், தொழிலதிபருமான மரியபிரான்சிஸ்… Read More...
ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி ஆவின் பொது மேலாளருக்கு சிறை தண்டனை.திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஞானசேகரன் (வயது 71 ), த/பெ.சீனிவாசன், நக்கசேலம், குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம் என்பவர் தன்னிடம் உள்ள நான்கு பால்… Read More...
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு தாக்கல் நகல் பிரிவை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் நகல் பிரிவு மற்றும் நிதி துறை… Read More...
திருச்சி சிங்காரத் தோப்பில் உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் அகில இந்திய அளவில் கவியரங்கம் நடத்துவது என தீர்மானம்.
திருச்சிராப்பள்ளி உருது சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் சிங்காரதோப்பு, எம்.எல். எஸ் அலுவலகத்தில… Read More...