Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சியில் தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோர் தொடங்கி…

தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) ஆணையர் வீர் பிரதாப் சிங். மற்றும்  மேயர் மு.அன்பழகன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (17.07.2026) தொடங்கி வைத்தார்கள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்.…
Read More...

எம் ஆர் எப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்

எம் ஆர் எப் தொழிலாளர் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல் ​பெரம்பலூரில் உள்ள எம்.ஆர். எப் டயர் தொழிற்சாலையில் கடந்த 2024 ஜனவரி முதல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள்…
Read More...

திருச்சியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்திடக் கோரி தோட்டக்கலை துறை அலுவலர்கள்…

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்திடக் கோரி தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர்…
Read More...

திருச்சி : அதிக லாபம் கிடைக்கும் என ரூ.16.5லட்சம் முதலீடு செய்து ஏமாந்த வழக்கறிஞர்

பழ வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி திருச்சி வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி. வாலிபர் கைது திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கறிஞரானஇவரிடம்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

/ தோட்டக்கலைத் துறை என்பது காய்கறிகள், பழங்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், அலங்காரத் தாவரங்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பயிர்களை உள்ளடக்கிய உயர் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த துறையாகும். …
Read More...

முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்ததை தொடர்ந்து…

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் , தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழக ஊராக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்சி திருவானைக்காவல் ராகவேந்திரா கோவிலில் தங்க தேர் இழுத்த…
Read More...

திருச்சி வாசன் சிட்டியில் மனைவி உடனே புது ஆட்டோ வாங்கி தராததால் கணவர் தற்கொலை

திருச்சி வாசன் சிட்டியில் புது ஆட்டோ அடுத்த மாதம் வாங்கலாம் என மனைவி கூறியதால் கணவர் தற்கொலை . திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் சிட்டி 18 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் ( வயது 42 )இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து…
Read More...

திருச்சி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

திருச்சி அருகே  திருமணமான 8 மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை . திருச்சி பெட்டவாய்த்தலை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 21 ) இவர் கஸ்தூரி ( 19) என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம்…
Read More...

முதல்வர் விஜய் ,அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.ராஜா தலைமையில் திருச்சி…

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அவர்கள், மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழக ஊராக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வியாழன் கிழமை முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா…
Read More...

டெல்டாவில் முதன்முறையாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன நீ யூரோ நேவிகேஷன் சிஸ்டம்.…

திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன 'நியூரோ நேவிகேஷன் சிஸ்டம்' அறிமுகம். ​டெல்டா பகுதியில் முதன்முறையாக மேம்பட்டக 'ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் தொடக்கம். ​திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை அறுவை…
Read More...
Ad banner