ரேசன் கடையில் கை ரேகை பதிவு செய்வதில் சர்வர் பிரச்சினை
திருச்சியில் பிஓஎஸ் இயந்திரத்தை ஒப்படைக்க முயன்ற ரேஷன் கடை ஊழியர்களால் பரபரப்பு ..
ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் பிஒஎஸ் இயந்திரத்தில்… Read More...
திருச்சி குட்ஷெட் யார்டு பகுதியில் ரயில் விபத்து 3மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழக தீயணைப்பு வீரர்கள், ரெயில்வே அதிகாரிகள் ..
திருச்சி குட்ஷெட் யார்டு பகுதியில் ரெயில் விபத்து ஒத்திகை நிகழ்ச்சி இன்று… Read More...
தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற உள்ளது ..
இந்தஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன்,… Read More...
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் 11ம் ஆண்டு கோ பூஜை விழா..வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மற்றும் உலக நன்மை வேண்டியும் இன்று நடைபெற்றது .
திரளான பக்தர்கள் வழிபாடு..
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக உலகநன்மை… Read More...
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் நிறுவனம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் நேற்று வியாழக்கிழமை மாலையில் முற்றுகை போராட்டத்தில்… Read More...
தமிழகக் காவல் துறையில் ஊழலற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களிலும் 'இன்டர்னல் விஜிலென்ஸ் செல்' எனப்படும் உள்சார் கண்காணிப்புப் பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.காவல் துறை… Read More...
கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் ஆன்லைன் மோசடி ..
போலீசார் விசாரணை
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72) இவர் கரூர் பகுதியில் ஒரு கிரானைட்… Read More...
திருச்சி கருமண்டபம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க கோரி 56வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி புகார் பொதுமக்கள் பீதி ; காவல் நிலையத்தில் கவுன்சிலர் தலைமையில் புகார்..
திருச்சி மாநகராட்சி 56 -வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி… Read More...
பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்: அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து திருச்சியில் இன்று முக்கிய ஆலோசனை... தொடர் போராட்டம் நடத்த முடிவு ..
பயிர்க் கடன் தள்ளுபடியில் தமிழக முதல்வர் தொடர்ந்து ஏமாற்றம் தரக் கூடிய அறிவிப்புகளை வெளியிடுவதால்,… Read More...
திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என். ரெங்கராஜ் (வயது 36). இவர் வெளிநாடுகளில் வேலைக்கு… Read More...