திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி தோற்றத்துக்கு காரணம் கே.என்.நேரு தான்,என்னை குறித்து விமர்சனம் செய்தால் அவர் குறித்தான பல விஷயங்களை நான் வெளியில் கூற வேண்டியது வரும், எதற்கும் பயப்பட மாட்டேன்
திருச்சியில் துரை வைகோ எம்பி பரபரப்பு பேட்டி.… Read More...
இன்று திருச்சி மாநகர பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை.
கடைகளில் புகையிலை பொருட்கள் இருக்கிறதா என கண்காணிப்பு...
தமிழ்நாட்டில் குட்கா மற்றும்… Read More...
இஸ்ரோவில் வேலை பார்த்த அதிகாரியின் இருசக்கர வாகனம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஹவேஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 82 ) இவர் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவில் ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.… Read More...
திருச்சி அருகே இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் கொத்தமங்கலம் கன்னியம்மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 34) இவரது மனைவி லாவண்யா… Read More...
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த ஐந்து பங்களாதேஷ் பெண்கள், போலி ஆவணங்களுடன் தங்கியிருந்ததாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்ணூர் நகர காவல்துறை நடத்திய சோதனையில், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, விசா… Read More...
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு, குடிநீர் தெளிப்பு, விஐபி கலாச்சாரம் என அடுத்தடுத்துப் புகார்கள் வெடித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியையே… Read More...
டாஸ்மாக் பார்களில் இனி உணவுக்கூடம் நடத்தி கொள்ளலாம். அக்டோபர் 5ம் தேதி டாஸ்மாக் பார் டெண்டர் திறக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டி: டாஸ்மாக் டெண்டர்… Read More...
ரயிலில் அடிபட்டு இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் அறிவிப்பு
நேற்று வியாழக்கிழமை ( 17.09.2026) மாலை 7மணிக்கு முன்பாக கரூர் மார்க்கத்தில் மருதூர் ரயில்… Read More...
எல் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும்; குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு
திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத் துறை -
செப்பர்டு மத்திய அரசின் உன்னத் பாரத் இயக்கத்தின்… Read More...
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் தலைவருமான கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை… Read More...