திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி சுங்கத்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் ரமலான்… Read More...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக கட்சியின் மாவட்ட நிலை குழு உறுப்பினர் தோழர் ராமாயி தலைமையில்
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூறும் விதமாக… Read More...
திருச்சி .வாய்க்கால் கரையில் வாசன் வேலி ரியல் எஸ்டேட் உரிமையாளர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரை அகற்றக் கோரி வி.தொ.ச. கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட… Read More...
சக்தி நீட் அகாடமி சார்பில் 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம் உணவுடன் இலவச நீட் பயிற்சி .நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் தகவல் .
திருச்சி மற்றும் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு அகாடமி வருகிறது சக்தி நீட் அகாடமி.இங்கு நீட் தேர்வுக்கு… Read More...
80-வது சுதந்திர தினவிழாவை ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி, புத்தூர், திருச்சி என்ற முகவரியில் பிரபாகரன் இம்மனுவேல் தலைமையில் இயங்கி வரும் ஸ்பெஷல் நீடட் பள்ளியில் தமிழ்நாடு மற்றும் திருச்சி AIHBA உறுப்பினர்களான தமிழ்நாடு செகரட்டரி சுதா… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.
ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ் இணைந்து ஜெனிவா ஒப்பந்த தினம் மற்றும்… Read More...
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டியில் கோயம்புத்தூர் அணி சாம்பியன்
13-வது தமிழ்நாடு மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள்
திருச்சி உடையான்பட்டியில் உள்ள 'சாய் ஜி ரோல் பால்… Read More...
திருச்சி லால்குடியில் தமிழக ஆற்றுப் பாசன விவசாயிகள் வாடிய பயிர்களுடன், மேகதாது அணைக்கு எதிராக பிச்சைப்பாத்திரம் ஏந்தி ஆர்ப்பாட்டம் .. பேரணி
திருச்சி லால்குடியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டனப் பேரணி… Read More...
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 22ம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதுகுறித்து திருச்சி முன்னாள் ஆவின் சேர்மனும், மாநகர மாவட்ட… Read More...
திருச்சி உறையூரில் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 6வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி உறையூர் உறையூர் எஸ் எம் எஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.… Read More...