லண்டனில் நடைபெறும் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென நடிகை த்ரிஷா அங்கு என்ட்ரி கொடுத்துப் பந்தயத்தைக் கண்டுகளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாகப்… Read More...
திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.. சோஷியல் மீடியாவில் ஆபாசமான மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் சைபர் கிரைம்… Read More...
திருச்சியில் நடைபெற்ற பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கருத்தரங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசுடமை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சனிக்கிழமை… Read More...
திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.
திருச்சியிலிருந்து இனாம் குளத்தூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று மணப்பாறைக்கு சென்று வருகிறது .. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தனியார் பேருந்து திருச்சி-… Read More...
திருச்சி வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் காட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி துறையூர் வட்டம் பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து… Read More...
மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட திருச்சியில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கினார் நீதிபதி கிறிஸ்டோபர் .
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று (சனிக்கிழமை)… Read More...
தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் . திருச்சி திண்டுக்கல் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .
திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள சத்திரப்பட்டி, வடக்கு அரியாவூர், தெற்கு… Read More...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டசபையில் அவதூறாக பேசியதை கண்டித்து திருச்சி மரக்கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு,
மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்… Read More...
திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று 12.09.2026 கடைசி தேதி… Read More...
ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார் ..
திருவண்ணாமலை, வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ரவி இரவது மனைவி அமுல் (வயது 49) இவர் நேற்று முன்தினம் (10 ம் தேதி) ராமேஸ்வரத்தில் இருந்து… Read More...