Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது – விவசாயிகளை கைது செய்த…

காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது - முதல்வர் வருகையின் போது விவசாயிகளை கைது செய்த காவல்துறை செயலுக்கு கண்டனம் காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத…
Read More...

திருச்சியில் நடைபெறும் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் 2வது பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில்…

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் 2வது பொதுக்குழு, செயற்குழு கூட்டம் திருச்சியில் நாளை புதன்கிழமை (2ந் தேதி) மேலப்புதூரில் உள்ள கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி குடோன் ஹாலில் நடைபெற உள்ளது. ​இச்சங்கத்தின் மாநில தலைவர் எம்.கே. கமலக் கண்ணன்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல ரவுடி .

திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல ரவுடி . திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 36). இவர் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவன…
Read More...

திருச்சி சோமரசம்பேட்டை அருகே இன்று மெத்தம்பேட்டமைன் உயர் ரக போதை பொருள் பறிமுதல், 2 பேர் கைது

திருச்சி சோமரசம்பேட்டை அருகே மெத்தம்பேட்டமைன் உயர் ரக போதை பொருள் பறிமுதல், 2 பேர் கைது சோமரசம்பேட்டை காவல் சரக்கத்திற்குட்பட்ட இரட்டை வாய்க்கால் பகுதியில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு…
Read More...

செல்போன் கொண்டு செல்ல தடை என திருச்சியில் கோவில்களில் இன்று முதல் 5 ரூபாய் வசூல்..பொதுமக்கள்…

செல்போன் கொண்டு செல்ல தடை என திருச்சியில் கோவில்களில் இன்று முதல் 5 ரூபாய் வசூல்..பொதுமக்கள் அதிருப்தி.. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செல்போன்…
Read More...

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி.

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி. காதலன் மீது போலீசார் வழக்கு பொன்மலை மகளிர் போலீசார் நடவடிக்கை. திருச்சி பொன்மலைபட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம்…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் வார்டிலியே இந்த நிலை .சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பல்நோக்கு…

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் வார்டிலியே இந்த நிலை .சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பல்நோக்கு சேவை மையம் .யார் நடவடிக்கை எடுப்பது ? திருச்சி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் வரி, சேவை வரி உள்ளிட்ட…
Read More...

டியூசன் எடுப்பதாக கூறி 10ம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தையான…

புதுச்சேரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், தனது சமூக அறிவியல் ஆசிரியரான ஜார்ஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் .. படிப்பில் சுமாராக இருக்கும் மாணவிகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பதாகக் கூறி தனியிடம் ஒன்றை…
Read More...

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய…

இன்று ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.700 கிலோ குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் . இன்று செவ்வாய்க்கிழமை ( 01/09/26 தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , போலீசார் கண்ணதாசன்,…
Read More...

திருச்சியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு முதியவர் மாயம்.

திருச்சியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு முதியவர் மாயம். மனைவி போலீசில் புகார் மியான்மர் நாடு யாங்கூன் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 65) இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக…
Read More...
Ad banner