திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கையெழுத்து இயக்கம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொன்மலை பகுதி குழு ஏர்போர்ட் கிளையின் சார்பில் ஏர்போர்ட் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட குழு உறுப்பினர்… Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது .தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் திருச்சியில் தொடரும் சிறுமிகள் கற்பழிப்பு
திருச்சி நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முசிறி ஆயுள் தண்டனை கைதி சாவு
திருச்சி மாவட்டம் முசிறி திருப்பஞ்சலி பகுதியை சேர்ந்தவர் உத்தண்டன் (வயது 77) இவர் ஆயுள் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல்… Read More...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தெற்கு பொய்கைபட்டிக்குட்பட்ட ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வானது ஊர் நாட்டாண்மை பி.வி.என் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 17 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில்… Read More...
தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராகவும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனாகவும் திகழ்பவர் அலிஷா அப்துல்லா.
இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க… Read More...
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்
கருமண்டபம் கிளை, அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை மற்றும்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நீதி உதவியுடன்
இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .… Read More...
விலைவாசி ஏற்றத்தால் நடப்பு மாதத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது சங்கச் செயலாளர் ப.தர்மலிங்கம் தகவல் .
திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம் … Read More...
தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா… Read More...
திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த 18 வயது சிறுமி பலி; உல்லாசத்திற்கு வலி நிவாரண மாத்திரைகள். 15 வயதில் போக்சோ வழக்கில் கைதான காதலன் உள்ளிட்ட 2 பேர் கைது.
விடுதியில் காதலனுடன் தங்கியிருந்த சிறுமி பாலியல் தூண்டுதலுக்கு வலி நிவாரண… Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஜூன் 10-ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடும் தெரிவித்துள்ளார்.
கம்பரசம்பேட்டை துணை மின்… Read More...