திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை. திருச்சி மாநகர மையத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் தினமும் திருச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை மேற்கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்.… Read More...
தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4800க்கும்… Read More...
விவசாயிகளின் பயிர்களை காப்பாற்ற வடகரை வாய்க்கால் தலைப்பை மாயனூர் தடுப்பணைக்கு மாற்ற வேண்டும் .
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வக்கீல்… Read More...
வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன்பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக… Read More...
தண்டி யாத்திரையின் 96 -ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி நினைவு யாத்திரை. நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
உப்புசத்தியகிரக தண்டி யாத்திரையின் 96 ஆம் ஆண்டு நிறைவையும், அதில் பங்கேற்ற தியாகிகளின் போராட்ட… Read More...
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை ( 28.04.26 ) காலை பொன்மலைப்பட்டி பகுதியில் மக்கள் சக்தி இயக்க மாநிலப்… Read More...
திருச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழப்பு
திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவர் க.முருகேசன் (வயது 59). இவர் நேற்று முன்தினம்… Read More...
திருச்சி : நேற்று திங்கள்கிழமை (27.04.2026) மாலை 3 மணிக்கு முன்பாக திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.
இறந்த நபர்… Read More...
திருச்சியில் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது.
திருச்சி புத்தூர் களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு.வெங்கடேஷ் (வயது 24). இவா், கடந்த 2023… Read More...
திருச்சியில் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் தஞ்சாவூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (வயது 56).
சட்டமன்ற… Read More...