Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள்…

திருச்சி மாவட்டஇம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு; முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றம். திருச்சி மாவட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச் சங்கம் சார்பாக உறையூர்…
Read More...

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என ​அமைச்சரிடம் சி.ஐ.டி.யு.…

திருச்சி பஞ்சப்பூர்  புதிய பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு . திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சி.ஐ.டி.யு.…
Read More...

முதலமைச்சர் பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து…

திருச்சி ஓடத்துறை பகுதியில் முதலமைச்சர்  பயண வழித்தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து விசாரணை. திருச்சி காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில் முதலமைச்சரின் பயணத்தடத்தில் சந்தேகத்திற்கு இடமான…
Read More...

திருச்சியில் புகையிலை பெற்ற 3 பேர் கைது செய்து விடுதலை

திருச்சியில் புகையிலை விற்ற 3 பேர் கைது செய்து ஜாமீனில் விடுதலை . திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 9ம் தேதி) போலீசார் சோதனை…
Read More...

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ்.

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ். பெரம்பலூர் மாவட்டம் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65.) சம்பவத்தன்று இவர் ஸ்ரீனிவாசா நகர் 7 வது கிராசில் இருந்து சத்திரம் பஸ் நிலையம்…
Read More...

திருச்சியில் காவிரி தாய்க்கு சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது

காவிரியில் பொதிய அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஒடவும் பருவமழை நல்ல முறையில் பெய்து விவசாயம் செழிக்கவும், காவிரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டு ஓடவும் வேண்டி காவிரி தாய்க்கு சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது…
Read More...

கூடுதல் மாவட்ட நீதிபதி ஆனாலும் சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி.தமிழகத்தில் இப்படி ஒருவரா…

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகத் தவறினர். இதையடுத்து ஒரு கொலை வழக்கு உட்பட, எட்டு வழக்குகளில் சாட்சிகள் மற்றும் குற்றம்…
Read More...

இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள்…

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு. தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று…
Read More...

பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

புதிய அரசாணையை ரத்து செய்து, பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர்…
Read More...

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம் . திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய…
Read More...
Ad banner