திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம்… Read More...
திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சூசையப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்மணிராஜா (வயது 29) இவர் நேற்று மேல அம்பிகாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 21). கடந்த 27ந் தேதி இரவு 3 வாலிபர்கள்
இவரது வீட்டருகே சத்தமாகப்… Read More...
திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு.
திருச்சி உறையூர் டி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ( வயது 27 ). திருமணமான இவர் நேற்று நள்ளிரவு சாத்தனூரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும்… Read More...
பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்?
பிரபல பாடகியாக இருந்த ஸ்வாகதா கிருஷ்ணன் தன்னை ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார் என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அந்த… Read More...
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த… Read More...
குளித்தலை அருகே மின்னூட்டம் (சாா்ஜ்) செய்தபோது வெடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டரை மாற்றித் தராத தனியாா் நிறுவனத்தினா் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூா் மாவட்டம், குளித்தலை… Read More...
இந்தியாவின் எந்த மாநிலங்களை எடுத்துக் கொண்டாலும், எழுத படிக்க தெரியாதவர்கள், குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள், வயதானவர்கள் சென்றால் அவர்களை வங்கி ஊழியர்கள் மோசமாகவே நடத்துகின்றனர்.
அதுகுறித்து பல்வேறு புகார் எழுந்தபோதும் இதுவரை இதற்கு… Read More...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில், விவசாயப் பணிக்காகச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டரை ஓட்டிச் சென்ற 32 வயது இளைஞர் வாகனத்தின் அடியில் சிக்கி… Read More...
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.… Read More...