Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

கருமண்டபம் பத்மநாதன் தவெக வில் இணைந்த திருச்சி அமமுக மகளிர் அணி மாவட்ட இணை செயலாளர் அனிதா

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை தொகுதிகளை பெற்று ஆட்சி அமைத்து உள்ளது . இந்த நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவிற்கு பெரும் இழப்பு. தவெக வில் இணைந்த புங்கனூர் கார்த்தி

திருச்சி அதிமுக முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர் தேவா ஏற்பாட்டில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர்…
Read More...

திருச்சி கே. கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர…

துறையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சி வருகிறார். வாரியத் தலைவர்குப.கிருஷ்ணன் தகவல் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர்…
Read More...

சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்று திருச்சி திரும்பிய ஆசிரியைக்கு அண்ணாவி…

திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திலிருந்து இந்திய அணியின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள (Masters Athletics) போட்டிகளில் திருச்சியைச் சார்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை கீதா ஸ்ரீ அவர்கள் 65 வயதிற்கு…
Read More...

விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் தமாகா விவசாய அணியினர்…

விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் தமாகா விவசாய அணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட விவசாய அணி சார்பில் முதலமைச்சர் விஜய்…
Read More...

திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் :மது, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது.

திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் : மது,கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது. 1. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

உழைக்காமல் பணக்காரனாக ஆசைப்பட்டு ரூ.7.45 லட்சம் ஏமாந்த திருச்சி தனியார் நிறுவன ஊழியர்.

பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி திருச்சி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 40) இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக…
Read More...

திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண் கைது

திருச்சி விமான நிலையம் அருகில் தனியார் சுய சேவை பிரிவு வணிக வளாகம் இயங்கி வருகிறது இதில் விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாதிக் அலி என்பவரது மனைவி சபுரா பேகம் (வயது 40) என்பவர் தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு பணம்…
Read More...

துறையூர் : 3 குழந்தைகளின் தாயை தீ வைத்து எரிக்க முயன்ற ரவுடி கணவன் கைது

துறையூர் அருகே இஸ்திரி பெட்டியால்  மனைவியை சூடு வைத்து சித்தரவதை செய்த ரவுடி கைது . திருச்சி துறையூர் மருக்களாம் பட்டி கட்டணாமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவர் தனது மூத்த சகோதரியின் மகளான லாவண்யா (வயது 29…
Read More...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை துறைகளுக்கான கால்பந்து போட்டி இன்று தொடங்கியது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை துறைகளுக்கான கால்பந்து போட்டி (25.05.26) இன்று திங்கட்கிழமை காலை தொடங்கியது. அதில் டீசல்,வேகன், எலக்ட்ரிக்கல் போன்ற 8 பிரிவில் பணிமனை அணிகள் உள்ளது. தொடக்க நாளில் இன்று காலை முதலில் எலக்ட்ரிக்கல் மற்றும்…
Read More...
Ad banner