திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து
இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு . பெற்றோருக்கு ரூ.25000 அபராதம்,3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமா?
கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதி விபத்து .
திருச்சி… Read More...
திருச்சி மாநகராட்சி
கோ - அபிஷேகபுரம் மண்டலக்குழுக் கூட்டம்
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது-
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன்… Read More...
சிந்தாமணி சாலை நுழைவுப்பகுதியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை.
திருச்சி, அண்ணாசிலை அருகிலுள்ள கீழச் சிந்தாமணியின் பூசாரித்தெருவிற்கு செல்லும் குறுக்குச்சாலையின் நுழைவுப்பகுதியானது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல ஏதுவாக இல்லாத சூழலில் பல… Read More...
குரு ஹோட்டல் ஊழியர் மர்ம மரணம்: மேலாளர் மற்றும் ஊழியர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் புகார் .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் குரு ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்த நாகராஜ் (வயது 43)… Read More...
முதலமைச்சர் விஜய்க்கு பாராட்டு :ரியல் எஸ்டேட் முகவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷனின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர்… Read More...
தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை பதிவு செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர் புகார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர்… Read More...
திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட டி.என்.சிவகுமார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி வந்த டி.என்.சிவக்குமார் திருச்சி… Read More...
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி, எட்டுதிக்கும் எம்மக்கள் அறக்கட்டளை மற்றும் காவேரி மருத்துவமனை
இணைந்து நடத்திய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் ஹச்ஆர் பில்டிங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில்… Read More...
திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது . லஞ்ச ஒழிப்புத் தறையினர் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை… Read More...
நாளை வெள்ளிக்கிழமை (03.07.2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும்… Read More...