1.
ஶ்ரீரங்கம் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில்
மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு
போலீசார் விசாரணை.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள்… Read More...
திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மில் காலனி பகுதியில்… Read More...
முன்னாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது முகநூல் பதிவு வெளியிட்டுள்ள பதிவு .....
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு… Read More...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா சென்னை… Read More...
திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.
தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருச்சி பெரிய செட்டி தெருவில் பழைய தங்க நகைகளை உருக்கி அதனை கட்டி ஆக்கி விற்பனை செய்யும்… Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி 14 ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு… Read More...
திருச்சி ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா
தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா, கொடியேற்றி கொண்டாடப்பட்டது.ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் தலைவர்… Read More...
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர்… Read More...
மத்திய பிரதேசம் படகு விபத்து: திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் நேரில் ஆறுதல்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை… Read More...
திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு
திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56 ) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து… Read More...