திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு
டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
தென்னக ரயில்வேயில் நடைபெற்ற அங்கீகார சங்க தேர்தலில் வெற்றி பெற்ற டி.ஆர்.இ.யு.… Read More...
இன்று வியாழன் கிழமை (25.06.2026) சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.
டயஸ் ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.
திருச்சி வடக்கு ஸ்ரீரங்கம்… Read More...
ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டை தனியாருக்கு தாரை வார்த்ததை உடனடியாக கைவிட்டு மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டின் தகனம்… Read More...
மனநலம் பாதித்த கர்நாடகா மாநில நபரை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார்.
கர்நாடக மாநிலம் பங்காரப் பேட் - கோலார், பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் விமல் குமார் (வயது 36 )
மேற்படி நபர் சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர் 25.06.2026 அதிகாலை… Read More...
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் இன்று புதன்கிழமை (24.06.26 ) விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை… Read More...
திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் காணாமல் போன சிறுவர்கள் மீட்ட ரயில்வே போலீசார்
இன்று புதன்கிழமை (24.06.2026) அதிகாலை 5.50 மணிக்கு திருச்சி எம்ஜிஆர் நகர், கொட்டப்பட்டு, பாவை பவுண்டேஷன் , காப்பகத்தில், இருந்து காணாமல் போன சிறுவர்கள் கணேஷ்… Read More...
திருச்சி பாலக்கரையில் கலெக்டர் கூறியும் வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் முற்றுகை போராட்டம்.
திருச்சி கல்மந்தை குடியிருப்பு 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி,பரிந்துரை செய்தும் தமிழ்நாடு… Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு துப்புரவு பணியை தனியார் மையத்தில் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி திருச்சியில் ஏ ஐ டி யு சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி… Read More...
இன்று அதிகாலை 12 .30 மணிக்கு முன்பாக திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடம் இருந்து திருச்சி… Read More...
திருச்சியில் 8 வது மாத திடீர் பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் பரிதாப பலி.
தாயும் பரிதாபமாக இறந்தார்
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா (வயது 32.) இவர் 8 மாத கர்ப்பணியாக இருந்தார்.… Read More...