லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த திருச்சி சரக டி ஐ ஜி .
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் டில்லி பாபு. இவர் மீது லஞ்ச புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து… Read More...
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான ரேலா மருத்துவமனை இன்று திறப்பு.
பேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினர், இந்த புதிய மையத்தில் கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை மற்றும் உறுப்பு… Read More...
திருச்சி மாநகரில் கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற நான்கு பெண்கள் உள்பட 18 பேர் கைது; பணம் பறிமுதல்.
போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள்… Read More...
திருச்சி : பங்கு வர்த்தகத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ .1 கோடியை இழந்த
ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி.
திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை .
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை… Read More...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் பேருந்து வழித்தடத்தை நீட்டித்து ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி வழியாக அண்டக்குளம், கூத்தாச்சிபட்டி, பெருங்களூர், இச்சடி வழியாக செல்லக்கூடிய பேருந்தை புதுக்கோட்டை… Read More...
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்… Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதாப் சிங் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று தமிழக ரியல் எஸ்டேட் மாநில தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது தமிழக… Read More...
திருச்சியில் நடிகர் விஜய்க்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் ஆர். கே. ராஜா, தற்போது தமிழக வெற்றி கழகத்தில் மிக முக்கியமான திருச்சி மாவட்ட நிர்வாகியாகவும், கட்சியின் தீவிர உழைப்பாளியாகவும் செயல்பட்டு
வருகிறார்.
2026 சட்டமன்றத்… Read More...
திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து
இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு . பெற்றோருக்கு ரூ.25000 அபராதம்,3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமா?
கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதி விபத்து .
திருச்சி… Read More...
திருச்சி மாநகராட்சி
கோ - அபிஷேகபுரம் மண்டலக்குழுக் கூட்டம்
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது-
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன்… Read More...