சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் மற்றும் அருண் ஓட்டல் எதிரில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்டின் பனிமலை கொண்டாட்டம் குளுகுளு பொருட்காட்சியை இன்று (திங்கட்கிழமை)மாலை 6 மணி அளவில் பிளாக் தண்டர் உரிமையாளர் மற்றும்… Read More...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தண்ணீர் தேடி வந்த நான்கு காட்டெருமைகள் கிணற்றுக்குள் விழுந்ததில், இரண்டு காட்டெருமைகள் உயிரிழந்தன.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மற்ற இரண்டு காட்டெருமைகள் வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டன.… Read More...
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நிர்வாகக் காரணங்களால் நேற்று வெளியாகவில்லை. மாணவர்கள் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்… Read More...
திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பறித்த 4 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24… Read More...
திருச்சி காட்டழகியசிங்கப்பெருமாள் ஆலயத்தில் அழகிய மணவாள பெருமாள் கண்ணாடி அறை சேவை வைபவம் நிகழ்ச்சி.
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில்கள் விசேஷமாக போற்றி வழங்கக்கூடிய… Read More...
நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்
ஊழல்வாதிகளை மக்கள் அரசியலில் ஏற்றுக்கொள்ள பழகி வருகின்றனர்.
திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் பேச்சு .
திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில்… Read More...
திருச்சி பெரிய செட்டித் தெருவில் நேற்று பட்டப்பகலில் வீடு புகுந்து, நகை மதிப்பீட்டாளரைத் தாக்கி ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உதய்… Read More...