Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

10 வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அதே பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
Read More...

திருச்சியில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர்…

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் காவேரி மருத்துவமனையில் நேற்று இந்து சமய அறநிலைதுறை அமைச்சர்‌ ரமேஷ் ரத்ததான முகாமை துவக்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளில் அவரும் ரத்த தானம் செய்தார். விஜய்…
Read More...

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி.

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி. யார் அவர்? உறையூர் போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கடந்த 12ந்தேதி கிடந்து…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து48 ஆயிரம் மோசடி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து 48 ஆயிரம் மோசடி திருச்சி தூவக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜா (வயது 61) இவர் தச்சு தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு…
Read More...

திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் ரெவரண்ட் தர்மராஜனின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை…

திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் ரெவரண்ட் A.தர்மராஜ் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதன் தலைவர் ரெவரெண்ட் ஆபிரகாம் தாஸ் தலைமையில் திருச்சியில் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. திருச்சி பாலக்கரை வேர்…
Read More...

திருச்சியில் ஜூலையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் 14 வது மாநில மாநாடு குறித்து வரவேற்பு குழு…

திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு 14 வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு 14 வது மாநில மாநாடு திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய…
Read More...

திருட வந்த வீட்டில் தனியாக இருந்த 74 வயது மூதாட்டி பலாத்காரம் : வாலிபர்கள் வெறிச்செயல்

பவானியில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய போது சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு குடிபோதையில் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
Read More...

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்

திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான தர்கா சௌகத் முன்னிலையில் திருச்சி அதிமுக பிரமுகர் பாலக்கரை எடத்தெரு எம்.கே. மொபைல்ஸ் உரிமையாளர் எம். கே. குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இந்த…
Read More...

திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க மிளகாய் பொடி, கத்தியுடன் சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கொண்ட…

திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய  5 பேர் கொண்ட கும்பல் கத்தி ,மிளகாய் பொடி பறிமுதல் . திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே…
Read More...

திருச்சி மாநகர அதிமுகவில் பெரிய வெற்று இடத்தை ஏற்படுத்தி உள்ள பகுதி செயலாளர் சிந்தை முத்துக்குமார்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்தது,இதற்கு காரணம் அதிமுக தலைமை சரியில்லை என…
Read More...
Ad banner