Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

இளம் பெண் கொலை .கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில்,10 நாட்களுக்கு முன் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய மாநகராட்சி பொது கழிப்பிடத்தில் அடாவடி வசூல்.

நேற்று மாலை சமயபுரம் கோயில் செல்வதற்காக கரூரில் இருந்து குடும்பத்தினர் சத்திரம் பேருந்து நிலையம் வந்து இறங்கினர் . பின்னர் சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்திற்கு சென்றபோது அங்கிருந்த நபர் ரூ. 15…
Read More...

திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது.

திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது. திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில்…
Read More...

தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்…

பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் மாநகராட்சி கமிஷனிடம் புகார் மனு. திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்…
Read More...

திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் குறித்து முதல்வருக்கு பறந்த 304 புகார்

தமிழக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவற்றை உடனடியாக சரிசெய்ய ஒருங்கிணைந்த…
Read More...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டம் இன்று சனிக்கிழமை (11.7.2027) திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். வேலை…
Read More...

10 ஆண்டுகளாக வேறு பெண்ணுடன் வாழும் கணவனுக்காக அரசு வேலை.கரூரில் கதறி அழுத மகனை இழந்த தாய்

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த சிறுவனின்…
Read More...

சிறுமியை கர்ப்பம் ஆக்கிய திருமணமான தவெக நிர்வாகி போக்ஸோ வழக்கில் கைது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சுந்தரம் என்பவர் போக்ஸோ…
Read More...

திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள்…

திருச்சி மாவட்டஇம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு; முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றம். திருச்சி மாவட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச் சங்கம் சார்பாக உறையூர்…
Read More...

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என ​அமைச்சரிடம் சி.ஐ.டி.யு.…

திருச்சி பஞ்சப்பூர்  புதிய பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு . திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சி.ஐ.டி.யு.…
Read More...
Ad banner