வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில்… Read More...
ஒரு மூதாட்டியின் வாக்கை அதிகாரி தன்னிச்சையாக மாற்றிப் பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நேற்று மதியம் ஒரு மூதாட்டி வாக்களிக்க வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் கண் பார்வை… Read More...
திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்புக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் (எஸ்ஐஆா்) ஒரு காரணமாக அமைந்துள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வாக்காளா் பட்டியலில் இருந்த வாக்காளா்களில்… Read More...
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேற்று வியாழக்கிழமை இரவு பிரித்து… Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம்
வாக்குச்சாவடி மையத்தில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் .
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட… Read More...
திமுக கூட்டணி
200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று
தமிழகத்தில் மீண்டும்
திராவிட மாடல் அரசு அமையும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நம்பிக்கை.
இந்திய யூனியன்… Read More...
திருச்சி பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும்… Read More...
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கடந்த 15 நாட்களாக திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில்… Read More...
திருச்சி ஒட்டலில் பிணமாக கிடந்த கரூர் என்ஜினியர்.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் புலியூர் செல்வ நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70) இவரது மகன்
மகுதிஸ்வரன் (வயது 42) இவர் டிப்ளமோ கெமிக்கல்… Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற ப4 பேர் கைது.123 மது பாட்டில்கள் பறிமுதல்.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.… Read More...