Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பத்திர பதிவாளர்

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் ரூ. 85 ஆயிரம் மோசடி செய்து மிரட்டல் விடுத்த பத்திர.எழுத்தர். திருச்சி திருவளர்ச்சோலை ராமச்சந்திரன் கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 62) இவர் ஸ்ரீரங்கம் பகுதியை…
Read More...

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில்…

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில் புகார். திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார்…
Read More...

திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாப பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55). இவர் 1995 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து தற்பொழுது சப்…
Read More...

திருச்சி முடுக்குப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம். 5 வருடமாக திமுக ஆட்சியில் இந்த…

திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் . தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கோயில்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்தார்.…
Read More...

திருச்சி மது அருத்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்

திருச்சியில் மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற கணவன் கைது. திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய…
Read More...

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் : பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய…
Read More...

இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். திருச்சி மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்பு . பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைது…
Read More...

தமிழ்நாடு வணிகர் சங்க பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து எஸ். கந்தன் பதவி விலகினார். தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வணிகர் சங்கம் தொடங்குகிறார் கந்தன். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர்…
Read More...

திருவானைக்காவல் புது செக்போஸ்ட் அருகே உள்ள ஸ்கை 11-11 என்ற தனியார் மது பாரை மூடக்கோரி கண்டன…

திருச்சி மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருவானைக்காவல் புது செக்போஸ்ட் (ஒய் ரோடு) அருகே 'ஸ்கை 11-11' என்ற தனியார் மது பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி…
Read More...

மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று 15.06.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை…
Read More...
Ad banner