Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது.அடிக்கடி உல்லாசம்.26 வயது மருமகள் கர்ப்பமான பின் 66 வயது…

திருப்பத்தூரில் கணவன் இறந்த நிலையில் யாரோ பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய 26 வயது மருமகளை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 66 வயது மாமனாரே கர்ப்பமாக்கியது காவல் நிலையத்தில் அம்பலமாகி உள்ளது . திருப்பத்தூர் தாலுகா உடையாமுத்தூர் அருகே…
Read More...

கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில் நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் உள்ளிட்ட…

வியாபாரிகளின் உரிமைகளை காக்க தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறோம் நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் பேட்டி டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம். எடமலைப்பட்டி புது காவல் நிலையம் போலீசார் விசாரணை திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு திங்கட்கிழமை நன்றி சொல்ல வரும் முதலமைச்சர் விஜய்க்கு நிகராக…

கிழக்கு தொகுதி பொது மக்களுக்கு நன்றி சொல்ல முதலவர் விஜய் நாளை மறுநாள் திருச்சி வருகை. ரோட் ஷோ நடத்தி பொதுமக்களிடம் சிறப்பு உரையாற்றுகிறார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு…
Read More...

திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பரிதாப…

நேற்று வெள்ளிக்கிழமை (29.5.2026) மாலை 6 மணிக்கு முன்பாக திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இறந்தவரின்…
Read More...

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா

அ.தி.மு.க. மாநகர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா . திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலகம் தில்லைநகர் ( கி ஆ பெ பள்ளி பின்புறம் ) 5-வது குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது.…
Read More...

திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில் எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள்…

திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில் எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்,இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எஸ் ஆர் எம் யூ கோட்ட பொதுச் செயலாளர் வீரசேகரன் பத்திரிகையாளரிடம் பேசியபோது…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையால் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய திருச்சி…

எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையால் அதிமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள். முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து திடீர் ராஜினாமா. எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More...

திருச்சியில் 80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி

திருச்சியில்  80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி திருச்சி வி என் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் துரை மாணிக்கம் (வயது 80) இவர் நேற்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் ரத்து .

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு…
Read More...
Ad banner