திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு 14 வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு 14 வது மாநில மாநாடு திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில்… Read More...
பவானியில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய போது சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு குடிபோதையில் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட… Read More...
திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான தர்கா சௌகத் முன்னிலையில் திருச்சி அதிமுக பிரமுகர் பாலக்கரை எடத்தெரு எம்.கே. மொபைல்ஸ் உரிமையாளர் எம். கே. குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.இந்த… Read More...
திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கொண்ட கும்பல் கத்தி ,மிளகாய் பொடி பறிமுதல் .
திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே… Read More...
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்தது,இதற்கு காரணம் அதிமுக தலைமை சரியில்லை என… Read More...
திருச்சியில் அ.தி.மு.க.விலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.… Read More...
தமிழகப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் 2026-2027ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும்… Read More...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு வளையத்திற்குள்தான் உள்ளது.
ஆனால், அந்த மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகத்திலேயே இப்படியொரு பகீர் சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த அத்துமீறல் சம்பவம் ஒன்று… Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால் நீக்கம்,மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு… Read More...
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து உள்ளார். (ஸ்ரீதேவி).திருச்சிஇருந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வரை பேருந்தை இயக்கி வருகிறார் திருநங்கை ஸ்ரீதேவி.… Read More...