Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி சுப்பிரமணியபுரம் வாக்குச்சாவடி மையத்தில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் .

திருச்சி சுப்பிரமணியபுரம் வாக்குச்சாவடி மையத்தில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் . தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட…
Read More...

சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு…

திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நம்பிக்கை. இந்திய யூனியன்…
Read More...

திருச்சியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும்…
Read More...

அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியதால் திமுக மீது அதிருப்தியில் பொதுமக்கள்.…

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கடந்த 15 நாட்களாக திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில்…
Read More...

டால்மியா சிமெண்ட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள திருச்சி வந்த இன்ஜினியர் ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்ததால்…

திருச்சி ஒட்டலில் பிணமாக கிடந்த கரூர் என்ஜினியர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் புலியூர் செல்வ நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70) இவரது மகன் மகுதிஸ்வரன் (வயது 42) இவர் டிப்ளமோ கெமிக்கல்…
Read More...

திருச்சி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 4 பேர் கைது. 123 மது பாட்டில்கள்…

திருச்சி மாநகர பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற ப4 பேர் கைது.123 மது பாட்டில்கள் பறிமுதல். சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.…
Read More...

ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பூர்…

ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி . 200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக வரலாறு படைக்கும்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...

தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்

தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் இன்று நடைபெற்று வருகிறது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ப. குமார் செம்பட்டு ஆபட் மார்ஷல் மேல்நிலைப்…
Read More...

தமிழர் கலை கலாச்சாரம் பண்பாட்டை எடுத்துரைக்க அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க 25 ஆண்டுகளாக இலவச நூலகம்…

சர்வதேசப் புத்தக தினம் தமிழர் கலை கலாச்சாரம் பண்பாட்டை எடுத்துரைக்க அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க 25 ஆண்டுகளாக இலவச நூலகம் நடத்தும் குடும்பத்தினர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று, தலைமுறைகளுக்கும்…
Read More...

மனைவியை இயற்கை முறையில் கர்ப்பம் ஆக்க ரூ.25 லட்சம். புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி ராஜா தெருவில் உள்ள விடுதி மேலாளர் ராமசாமி என்பவரிடம், "டாக்டர் விக்னேஷ்" என அறிமுகமான நபர் சமீபத்தில் கைவரிசை காட்டிய விஷயம்தான் இப்போது அந்த மாநிலம் முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது. "திருமணமான பெண்களை இயற்கை முறையில்…
Read More...
Ad banner