வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினருடனான நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த வாரத்தில் வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்,… Read More...
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலப்புள்ளாண்விடுதி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு பனங்கள் குடித்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டை,… Read More...
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஆவார்.… Read More...
திருச்சியில் இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு.
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( வயது 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் மாயமானது குணசேகரனுக்கு தெரிய… Read More...
திருச்சியில் 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற
மனித சங்கிலி.
பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை… Read More...
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். பறக்கும் படை சோதனையால் வியாபாரிகள் கடும் பாதிப்பு .
திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தகர் அணி வலியுறுத்தல்.
திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின்… Read More...
திருச்சியில் வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி ,இளம்பெண் திடீர் மாயம்.
திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி… Read More...
திருச்சி அருகே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ள நிலையில், இப்போது கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு, பெண் குழந்தைகளை தீண்டும் காமுகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
திருமண ஆசை காட்டி… Read More...