Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொடரும் திருட்டு சம்பவம்

காந்தி மார்க்கெட்டில் தொடரும் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு . திருச்சி அந்தநல்லூர் கடியாக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் 17 ம் தேதி வேனில் வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி…
Read More...

திருச்சி நீதிமன்றத்திற்கு 3 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்2 முறை இமெயில் வந்தும் அது எங்கிருந்து…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்   பி. வி.வெங்கட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று வெள்ளிக்கிழமை (19/6/2026) திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு மூன்றாவது முறையாக இ- மெயிலில் பகிரங்க வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள்,…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் களமிறங்கும் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு

நடந்து முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி…
Read More...

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தொகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பெண் மயங்கி…

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தொகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் வெற்றி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள திருவானைக்காவல்யை அடுத்த…
Read More...

அரசு மருத்துவமனையில் ஊசியை முழுங்க முயன்ற போது தடுத்ததால் போலீஸ்காரர் கையை கடித்த கைதி.

திருச்சியில் அரசு மருத்துவமனையில் கான்ஸ்டபிள் கையை கடித்த கைதி மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம். ஊசியை முழுங்க முயன்ற போது…
Read More...

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்திருந்து இருந்தார் முதல்வர்…

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்க தவெக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தடை விதித்துள்ளார். போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வைப்பவர்கள் மீது…
Read More...

கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி…

கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தின் போது, அதே பள்ளியில் நான்காம் வகுப்பு…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்றவரை ஜாமினில் விடுவித்த…

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது திருச்சி ஏர்போர்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்து உள்ளது . இதனை தொடர்ந்து ஏர்போர்ட் காவல் நிலைய…
Read More...

திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது

திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்தவர் நவமணி (வயது 56) இவர் கடந்த  ஞாயிற்றுக்கிழமை 14 ந் தேதி வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது.

திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது. திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது 67) இவர் நேற்று புதன்கிழமை 17 ம் தேதி தன் வீட்டின் அருகே நின்று…
Read More...
Ad banner