Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா. திருச்சி மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.…
Read More...

குடிநீர் பாட்டில்கள், கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில்…

குடிநீர் பாட்டில்கள் கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது. திருச்சி கோவில் திருவிழா வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு. திருச்சி ராஜா கருப்பணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…
Read More...

எக்ஸிட் போல் வைத்து குழப்பிக்கொள்ளாதீங்க.அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

எக்ஸிட் போல் பெரும்பாலும், திமுகவுக்குச் சாதகமாக உள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தொண்டர்களிடம் சில தகவல்களை ரகசியமாக பகிர்ந்து கொண்டாராம். குறிப்பாக, எக்ஸிட் போல் முடிவுகளைத் தூக்கி…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்.2021ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார், 24 ல் மோடி மீண்டும் பிரதமர்…

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற மகா சிவ நாடி ஜோதிடம் தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், 2024-ல் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் துல்லியமாகக் கணித்த…
Read More...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் .

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்:வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் . கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,…
Read More...

திமுக வுக்கு ஆதரவு என வதந்தி பரவிய நிலையில் நடிகர் அஜித்குமாரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த…

தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், "மாற்றம் தேவையில்லை" (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக…
Read More...

பர்கி அணையில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் திருவெறும்பூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர்…

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்தில் இறந்தவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...

திருச்சி :எவ்வித அரசு அனுமதியுமின்றி சுமார் 80 யூனிட் மணல் பதுக்கியவர் மீது வழக்கு பதிவு.

முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த தாதம்பட்டியில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முசிறி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் பேரில், வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை…
Read More...

திருச்செந்தூர் சீரடி சாய்பாபா கோயில்களை தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு. விடியற்காலை சென்னையிலிருந்து காரில் நாகை செல்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி…
Read More...

திருச்சியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு. பிசிசிஐ…

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு பிசிசிஐ அறிவிப்பு பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா ,முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர்…
Read More...
Ad banner