திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில்
எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்,இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எஸ் ஆர் எம் யூ கோட்ட பொதுச் செயலாளர் வீரசேகரன் பத்திரிகையாளரிடம் பேசியபோது… Read More...
எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையால் அதிமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள். முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து திடீர் ராஜினாமா. எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த… Read More...
திருச்சியில் 80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி
திருச்சி வி என் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் துரை மாணிக்கம் (வயது 80) இவர் நேற்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த… Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு… Read More...
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை தொகுதிகளை பெற்று ஆட்சி அமைத்து உள்ளது .
இந்த நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை… Read More...
திருச்சி அதிமுக முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர் தேவா ஏற்பாட்டில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர்… Read More...
துறையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சி வருகிறார்.
வாரியத் தலைவர்குப.கிருஷ்ணன் தகவல்
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர்… Read More...
திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திலிருந்து இந்திய அணியின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள (Masters Athletics) போட்டிகளில் திருச்சியைச் சார்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை கீதா ஸ்ரீ அவர்கள் 65 வயதிற்கு… Read More...
விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி
திருச்சியில் தமாகா விவசாய அணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட விவசாய அணி சார்பில் முதலமைச்சர் விஜய்… Read More...
திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் : மது,கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது.
1.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More...