திருச்சியில் பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?
உடலை கைப்பற்றி கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்… Read More...
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கண்டனம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் சே நீலகண்டன் வெளியிட்டுள்ள… Read More...
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு .
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கரூர்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக அமைச்சர் ரமேஷ் வீடியோ எடுத்து ரிலீஸ் வெளியிட்டதை தொடர்ந்து நோயாளி ஒருவரும் வீடியோ எடுத்து மருத்துவ அலுவலர்களை மிரட்டல்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.… Read More...
திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் கைது ;அரிவாள் பறிமுதல்
திருச்சியில் வாலிபரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு மிரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பலை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.… Read More...
இன்று புதன்கிழமை ( 08.07. 2026 ஆம் தேதி) காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இருப்புப் பாதை திருச்சி காவல் மாவட்டம்
அவர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான
வருடாந்திர ஆய்வாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ஆளிநர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு… Read More...
அன்னை கே ஆர் சி கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வகித்து வரும், பம்மல் ஏகாம்பரம் தெருவில் உள்ள ஶ்ரீ சங்கரா பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஶ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் நந்தகுமார் மீது சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.… Read More...
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் திமுகவினர் சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு எள சில நாட்கள் முன் திமுகவில் இருந்து த.வெ.க வில் இணைந்த மதனா புகார்.
திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ரெ. மதனா. திமுக மகளிர் தொண்டர்… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட குழு ஆர்ப்பாட்டம் ....மண்டலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்பு...
அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் .… Read More...