செடாய் 3.0 அமைப்பின் பிரம்மாண்ட தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :
200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பு.
திருச்சியில் செடாய் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், செடாய் 3.0 என்ற பெயரிலான மூன்றாம் ஆண்டு தொடக்க… Read More...
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சீனிவாசன் சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,
ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.… Read More...
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படி திருச்சி சந்துக்கடையில் நேற்று மாலை 6:00 மணிக்கு தமிழக வெற்றிக்கழக நிறுவனத் தலைவர் விஜயின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு… Read More...
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழா தலைவர் எஸ். கந்தன் உதவிகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு… Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை ஒரு நாள் குடிநீர் ரத்து என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை டர்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து… Read More...
திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் பெயரைக் கூறி ஒரு லட்சம் ஆட்டைய போட்ட மாமா நபர்கள் .
மனைவியின் செல்போனை ஹேக் செய்து பணம் மோசடி.மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகரான சுந்தர் பட்டரின் மனைவியின்… Read More...
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில தலைவர் எம் .கே. கமலக்கண்ணன் அவர்களின் திருமண நாளான இன்று அரசு பள்ளியில் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பென்சில் பாக்ஸ், பேனா கிட் ஆகிய பொருள்களை வழங்கி திருமண நாளை சிறப்பாக கொண்டாடடினார்.… Read More...
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள… Read More...
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜையை முன்னிட்டு பாரத முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக் கோன் 269-வது குருபூஜையை முன்னிட்டு, திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில்… Read More...