திருச்சி ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா
தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா, கொடியேற்றி கொண்டாடப்பட்டது.ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் தலைவர்… Read More...
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர்… Read More...
மத்திய பிரதேசம் படகு விபத்து: திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி . அமைச்சர் நேரில் ஆறுதல்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை… Read More...
திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு
திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56 ) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மே தின கொடியேற்று விழா.
திருச்சி மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.… Read More...
குடிநீர் பாட்டில்கள் கேரிபேக் போன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது.
திருச்சி கோவில் திருவிழா வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
திருச்சி ராஜா கருப்பணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை… Read More...
எக்ஸிட் போல் பெரும்பாலும், திமுகவுக்குச் சாதகமாக உள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தொண்டர்களிடம் சில தகவல்களை ரகசியமாக பகிர்ந்து கொண்டாராம்.
குறிப்பாக, எக்ஸிட் போல் முடிவுகளைத் தூக்கி… Read More...
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற மகா சிவ நாடி ஜோதிடம் தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், 2024-ல் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் துல்லியமாகக் கணித்த… Read More...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்:வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் .
கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,… Read More...
தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், "மாற்றம் தேவையில்லை" (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக… Read More...