Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் இன்று வெப்பம் 3 டிகிரி அதிகரிக்கும் . மக்களே வெளியே போகாதீங்க 🌞

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
Read More...

கடன் செயலி மூலம் கடன் பெற்றவரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வடமாநில வாலிபர் கைது

திருப்பூர், கே.வி.ஆர்., நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கார்த்திக்.இவர், 2022ம் ஆண்டில் மொபைல் போனில் வந்த கடன் செயலியில் பதிவிட்டு கடன் பெற்றார். அதைத் திருப்பிச் செலுத்திய பின்னரும் தொடர்ந்து அவரைப் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.…
Read More...

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் திருட சென்ற திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 5 பேர் டெல்லியில்…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை…
Read More...

பாராளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்கு பதிவு. வரும் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு…

18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட…
Read More...

நாம் இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைய போராடுகிறோம். திருச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு காந்தியடிகள் சிலையை…
Read More...

உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு கும்மாங்குத்து .

திருச்சி உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு சரமாரி அடி. திருச்சி உறையூர் பசுமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35) இவர் குடிபோதையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அண்ணாதுரை என்பவரது…
Read More...

திருச்சியில் தொடரும் போலீசார் போன்று ஏமாற்றும் டிப் டாப் ஆசாமிகள். நடவடிக்கை எடுப்பாரா திருச்சி…

போலீஸ்காரர்கள் எனக் கூறி ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகள் கொள்ளை. ஸ்ரீரங்கம் மேலூர் நந்தினி நகர் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 70). இவர் மங்கம்மா நகர்…
Read More...

மணப்பாறை: பொன்னர் – சங்கர் மாசி பெருவிழாவில் இன்று தங்கைக்கு கிளி பிடித்து கொடுக்கும்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சுற்றுவட்டார பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று என்அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் வீரவரலாற்று சரித்திரம் நடைபெற்ற பகுதிகளில் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக…
Read More...

திருச்சியில் மது குடிக்க பணம் கேட்ட மருமகனை கத்தியால் கழுத்தில் குத்திய மாமனார் கைது

மது குடிப்பதற்கு பணம் கேட்ட மருமகனை கத்தியால் குத்திய மாமனார். திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 61) .இவரது மருமகன் அக்னி வீரன் ( வயது 24). இவர் பால்ராஜிடம் மது குடிக்க பணம் கேட்டார்.…
Read More...

நாளை மதியம் 3 மணி முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது

2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது மக்களவை தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களில் நடைபெறும்…
Read More...