Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்?

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர்…
Read More...

திருச்சி அருகே விஷ வண்டு கடித்து மூதாட்டி பரிதாப பலி.

திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த பேரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கம்மாள் (வயது 75). இவா், பெருகமணியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தாா். திங்கள்கிழமை தனது மகளுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்…
Read More...

திருச்சி ஆவின் பால் விநியோக வேன் உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம். பொதுமக்கள் பாதிப்பு

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இருந்து திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் வாடகை வேன்களில்…
Read More...

இன்று திருச்சி தில்லைநகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை உடைத்து திருட்டு .

திருச்சி தில்லை நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை உடைத்து திருட்டு . திருச்சி தில்லை நகரில் இன்று அதிகாலையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த துணிகர…
Read More...

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா. தலைவர் ராஜன் பிரேம் குமார்…

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் . திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சந்தன மஹாலில் தலைவர் ராஜன் பிரேம்குமார்…
Read More...

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 75 ம் ஆண்டு வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது .

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 75-ம் ஆண்டு வைகாசி திருவிழா, 33 ஆம் ஆண்டு பூச்செரிதல் விழா பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், மயில் காவடி எடுத்தனர். திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் 75-ம்…
Read More...

லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய வணிக உதவியாளர் கைது

திருச்சியில் உயர் அழுத்த மின் கம்பத்தை இடம் மாற்றம் செய்து தர ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய வணிக உதவியாளர் கைது. திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி (வயது 46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும்…
Read More...

வெங்காய ஏற்றுமதிக்கு 40%வரி. கண்ணீர் விடும் திருச்சி வியாபாரிகள்

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதவரி: வெங்காயம் தேக்கமடைந்துள்ளதால் கண்ணீர் விடும் திருச்சி வியாபாரிகள் வரியை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தல் நாம் அன்றாடம் சாப்பிடும் சட்னி முதல் சாம்பார் வரை வெங்காயத்திற்கு முக்கிய…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நேரு சிலைக்கு மாலை…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேரு சிலைக்கு மாலை மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு கண்டோன்மெண்ட் பகுதியில் சேவா…
Read More...

திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மருத்துவர் தற்கொலை

திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி தீரன்நகர் விஜயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமியின் மகன் கவுதம் (வயது 26). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக…
Read More...