Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர பகுதிகளில் 19.6.24 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் ஏரியா விபரம் .

திருச்சியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம். மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு. திருச்சியில் நாளை மறுநாள் (19.06.2024) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தென்னூர் துணைமின் நிலையத்திலிருந்து…
Read More...

திருச்சி மேலப்புதூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது – 3 பெண்கள் மீட்பு.

திருச்சி மேலப்புதூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது - 3 பெண்கள் மீட்பு. திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி,சப் இன்ஸ்பெக்டர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் யானைத் தந்தம் மற்றும் மான் தோல் பதுக்கிய நான்கு பேர் கைது.

மத்திய வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் திருச்சி உதவி வனப்பாதுகாவலா் ஆா். சரவணக்குமாா் தலைமையிலான வனத் துறையினா் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ஆ. ஸ்ரீதா் (வயது 49) வீட்டை…
Read More...

காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மா காவேரி மருத்துவமனையை…

காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 200 படுக்கைகள் கொண்ட பிரத்யேக மா காவேரி மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக…
Read More...

திருச்சி: பொதுஇடத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்த இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவிப்பதால் போலீஸாா்…

திருச்சி மாநகராட்சி 40 ஆவது வாா்டுக்குள்பட்டது திருவெறும்பூா் இந்திரா நகா் பகுதி. இங்கு வீட்டுமனைகளைப் பிரித்தபோது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் இஸ்லாமிய சமூகத்தினா் மசூதி கட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு…
Read More...

திருச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம். சில்வர் லைன் கேன்சர் மற்றும்…

திருச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம். சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது. திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் வருடம் தோறும்…
Read More...

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.

திருச்சியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது. திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்துது சென்றனர். அப்போது பழைய ரயில்வே குட்செட் ரோடு கிரவுண்ட்…
Read More...

லால்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டால் கூட வெற்றி பெறக்கூடிய மக்களின் செல்வாக்கை பெற்ற…

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு தனது…
Read More...

திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை…

திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை விசாரணை திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேசாயிஅம்மாள் (வயது 95). கணவர் மற்றும் மகன் ஆகியோரை…
Read More...

திருச்சி எஸ் ஆர் எம் ஹோட்டலை கையகப்படுத்த 4 நாட்கள் தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை . ஒப்பந்தத்தை…

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த…
Read More...