Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். ஆக்கிரமிப்புகள்…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ.1.68 கோடி வாடகை பாக்கி வைத்த 20 கடைகள் மூடல். -ஆக்கிரமிப்புகள் அகற்றம். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது, இந்த கடைகளில் கடந்த…
Read More...

பக்ரீத் அன்று மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்ட தடை கோரி மதுரை ஐகோர்ட்டில்…

பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன், உயர்…
Read More...

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு 2 வாரங்கள் மேல் ஆகியும் திருச்சி கோட்டை காவல்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவரது மனைவி கங்காதேவி திருச்சி பூம்புகார் விற்பனையகம் மேலாளராக பணியாற்றி வருகிறார் . கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக பிரிந்து…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தார்

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வசதிக்காக தார் சாலை வசதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. …
Read More...

கலிகாலம்டா. 10 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (வயது 28) குழந்தைகள்…
Read More...

திருச்சி கோர்ட் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி.

திருச்சியில் மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி. திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி ஆல்பா நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 33 ) .இவர் திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஸ்டுடென்ட் சாலையில்…
Read More...

நியூயார்க்கில் ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்ட 34 ஆயிரம் ரசிகர்கள் அமரக்கூடிய பிரம்மாண்ட கிரிக்கெட்…

அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் போட்டிகள் புறநகரில் உள்ள நாசாவு கவுண்டி என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.…
Read More...

அத்தையுடன் தகாத உறவுவில் தொடர்ந்து ஈடுபட்ட வாலிபர் கழுத்தறுபட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்…

கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டுக்கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான பழனி. கூலித்தொழிலாளியான இவருக்கு சத்யா (வயது 36) என்ற மனைவியும், 18 வயது, 16 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களோடு குண்டாங்காட்டை சேர்ந்த பழனியின் அக்காள்…
Read More...

பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதியின் இறந்த தேதியை மாற்றி அடித்த பள்ளி கல்வித்துறை .

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள்…
Read More...

திருச்சியில் நாளை மறுநாள் 11 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம்.

திருச்சி மாவட்ட 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (ஜூன் 15) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட வழங்கல்…
Read More...