Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாம்கோ கடனுதவி திட்டங்களுக்கு திருச்சி மாவட்ட சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர்…

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு (2024-25) ரூ.2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையினா் பயனடையும்…
Read More...

கேஸ் டீலர்ஷிப் தொடங்க ஆசைப்பட்டு ரூ.13 லட்சத்தை ஆன்லைனில் இழந்த திருச்சி அரிசி வியாபாரி.

திருச்சியில் அரிசி வியாபாரியிடம் ரூபாய் 12 லட்சத்து 98 ஆயிரம் ஆன்லைனில் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை. திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 49) இவர் அரிசி கடை வியாபாரம் செய்து…
Read More...

இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதிமொழி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி திருச்சி மண்டல அலுவலகத்தில் ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி அரசு…
Read More...

பேனரை தான் கிழிக்க முடியும் எங்க அண்ணனை ஒன்றும் …. முடியாது. கே என் நேருக்கு எதிராக…

திருச்சியில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு வரவேற்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த விவகாரமும் அதனைத் தொடர்ந்து அவை அகற்றப்பட்ட விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை…
Read More...

எனக்கு வாக்களித்த தன்னலமற்ற இதயங்களுக்கும், ரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும், செந்தில்நாதன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மனங்களை வென்ற ப. செந்தில்நாதன்…
Read More...

ஜூன் 25ஆம் தேதி திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள்…

திருச்சி திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் ஜூன் 25-ம் தேதி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த அலுவலகத்துக்கு…
Read More...

முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென்…

இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல். கேதார்-பத்ரி-கார்த்திக் கோயில்களுக்கு செல்ல திருச்சி இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான…
Read More...

பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை. ராமலிங்க கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்…

பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை : நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் ராமலிங்க கூட்டுற சங்க உறுப்பினர்கள் அறிவிப்பு. திருச்சி திருச்சி உறையூரில் ராமலிங்க கூட்டுறவு சங்கம்…
Read More...

இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகியதால் வந்த வினை. 13.5 பவுன் தாலியை இழந்த குடும்பத் தலைவி.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கு சிவசுப்பிரமணியம் என்பவருடன் சமூக வலைத்தளம் ( இன்ஸ்டாகிராம் ) மூலம் பழக்கம்…
Read More...

திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர்…

திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம். தடுப்புகளை தாண்டி குதிக்க முயன்ற 11 பேர் கைது. இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி…
Read More...