டாம்கோ கடனுதவி திட்டங்களுக்கு திருச்சி மாவட்ட சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர்…
திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு (2024-25) ரூ.2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறுபான்மையினா் பயனடையும்… Read More...