Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க திரண்டு வாருங்கள். மாநகர் மாவட்ட செயலாளர்…

அஇஅதிமுக பொதுச்செயலாளர் திருச்சி வருகை. இது குறித்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன் வெளியீட்டு உள்ள அறிக்கை கூறி இருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளரும்,முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கலங்கலாக வரும் குடிநீர் . மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கலங்கலாக வரும் குடிநீர் . மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு. திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் - 2 வார்டு எண் -16மற்றும் 17 வடக்கு தாராநல்லூர் பகுதி , கலைஞர் நகர் பகுதிகுடிநீர் கலங்கலாக வருவதாக…
Read More...

நாளை காலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை. அனைவரும் திரளாக பங்கேற்க…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான…
Read More...

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து துறையூர் தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் பணத்துடன் 5 பவுன்…

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் மதுரை வீரன், (வயது 65) கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வந்த அவர், நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். அவரது உறவினர் கிருஷ்ணவேணி மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது,…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதைப்பொருள்களுடன் பெண் உள்பட 4 பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து சென்று…
Read More...

மருத்துவமனையிலேயே செவிலியருடன் டாக்டர் சுப்பையா அருவருக்கத்தக்க செயல்

ஓர் பத்திரிக்கை அலுவலக முகவரிக்கு பெண் ஒருவரின் பெயரில், தலைநகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஒரு கொரியர் வந்தது. ப அந்தக் கடிதம் இதயத் துடிப்பை அதிகரித்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு பெண் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது. அதை…
Read More...

தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய அதே நகராட்சியில் மகள் ஆணையராக பொறுப்பு ஏற்றுள்ளார்

தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில், அவரது மகள் நகராட்சி ஆணையராகியுள்ளார். பெண் ஒருவர் கல்வியால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இப்படி, பெற்றோர் பட்ட அவமானத்தை தாங்கிக் கொண்டு, படிப்பு…
Read More...

கள்ளக்காதலை துண்டித்ததால் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பெண்ணை ஓட ஓட விரட்டி கொன்ற வாலிபர் கைது…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…
Read More...

திருச்சி பாலக்கரையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது. 2 பேர் எஸ்கேப்

திருச்சி பாலக்கரையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை -வாலிபர் கைது. திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...

திருச்சி கபூர் பள்ளிவாசல் ஈத்கா பள்ளி மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை. பல்லாயிரக்கணக்கான…

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது திருச்சி இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம் - ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.…
Read More...