போலி பணி நியமன உத்தரவு வழங்கி ரூ.72 லட்சம் மோசடி செய்த பெண் கைது 4 பேர் தலைமறைவு.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த பிரபு என்ற என்ஜினியர் உள்பட ஐந்து பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.72 லட்சம் மோசடியில் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கரூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில்… Read More...
திருச்சி தில்லை நகரில்
டிபன் கடை ஊழியரின் பைக்கை திருடிய
பலே திருடன் அதிரடியாக கைது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் ( வயது 48 ) இவர் திருச்சி தில்லை நகர் 4 -வது கிராஸ் பகுதியில் உள்ள டிபன்…