Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எல்பின் முன்னணி ஏஜென்ட் கைது . உரிமையாளர்களுக்கு எதிராக அப்ரூவராக மாறுகிறார்.

திருச்சி எல்பின் முன்னணி ஏஜென்ட் கைது . திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணியில் வசித்து வருபவர் பால்ராஜ் என்பவை மகன் மணிகண்டராஜன் (வயது 37) . திருச்சி மன்னார்புரத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கட்டப்பட்ட உள் நோயாளிகளுக்கான…

திருச்சி, புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல் படும் ஆயுஷ் பிரிவில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் இயற்கை யோகா மருத்துவ முறைகள் இயங்கி வருகிறது. இந்த ஆயுஷ் பிரிவுகளில் தனித்தனியே வெளி நோயாளிகள் பிரிவும், 16…
Read More...

நாளை திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…

பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு…
Read More...

திருவெறும்பூரில் இன்று பாதாள சாக்கடை சுத்தம் செய்த ஒப்பந்த பணியாளர்கள் 2 பேர் மூச்சுத் திணறி…

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி, (வயது 30) பிரபு (வயது 32) ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், பாதாள…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் பரிதாப பலி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவர் தனது…
Read More...

திருச்சியில் 2 நாள் நடைபெற்ற தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 -வது மாநில மாநாட்டில் சுமை…

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 -வது மாநில மாநாடு திருச்சியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளான நேற்று திருச்சி பிராட்டியூர்…
Read More...

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரின் 14 மகள் திடீர் மாயம் .

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரின் 14 மகள் திடீர் மாயம் . திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார்…
Read More...

திருச்சி எம்.பி.யிடம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் கோரிக்கை…

திருச்சி மாவட்ட எம்.பி. துரை வைகோவிடம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் கோரிக்கை மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் அவர்கள் இன்று (22.09.25) திங்கட்கிழமை…
Read More...

திருச்சியில் ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் ரயிலில் இருந்து குதித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை…

திருச்சியில் ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் ரயிலில் இருந்து குதித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை : மாணவர்கள் 5 மாணவர்கள் கைது மிரட்டி பணம் பறித்த வீடியோ, கடிதம் சிக்கியது -பரபரப்பு தகவல்கள் ஒரினச்சேர்க்கைஈர்ப்பால் இளைஞர்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட_ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட_ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, வருகின்ற அக்டோபர்_05அன்று டிடிவி தினகரனின் தலைமையில்…
Read More...