Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம். மேயர் அன்பழகன் பங்கேற்பு .

இன்று திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் மேயர் அன்பழகன் பங்கேற்பு. திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா…
Read More...

ஜெயலலிதாவுடன் நேரடி பழக்கம் உள்ள அதிமுக முக்கிய பிரமுகரின் மகளை கொலை செய்த கள்ளக்காதலன் கைது.

சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் தகாத உறவு காலதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (…
Read More...

மூதாட்டிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு திருச்சி கோர்ட் அதிரடி…

மூதாட்டியின் வங்கிக் கணக்கை முடக்கி ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்…
Read More...

நாளை விஜய் கட்சியில் இணையும் அதிமுகவின் முக்கிய நிர்வாகி . டெல்டாவில் பரபரப்பு.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய செங்கோட்டையனின் வருகை விஜய்க்கும், தவெக…
Read More...

ஆக்ரோசமாக பணியில் இருந்த பெண் கண்காணிப்பாளர் சென்றபின் பாஸ் இல்லாதவர்களையும் கூட்டத்திற்குள்…

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.பல்வேறு கட்டுப்பாடுகளோடு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி…
Read More...

திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.

திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி. தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). இவர்…
Read More...

திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள்…

.திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய 3 வாலிபர்கள் கைது. திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 71 ) இவர் புதிதாக வீடு கட்டி…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கானோர் ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் கண்டன…

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கானோர் ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக…
Read More...

இன்று திருச்சியில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் .

இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி இன்று திருச்சியில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் . தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் போதிய…
Read More...