Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராமஜெயம் கொலை தொடர்பாக திருச்சி காவேரி திரையரங்கில் சதித்திட்டம் . நள்ளிரவில் டிஐஜி வருண்குமார்…

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி திரையரங்கில் டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் . நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் கே என் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More...

9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு திருச்சி மாநகர செயலாளர்…

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு…
Read More...

மா்ஜித் ட்ரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.35 கோடிக்கு மேல் மோசடி…

தஞ்சாவூா் அருகே அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 35 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி மோசடி செய்த தம்பதியைக் காவல் துறையினா் நேற்று கைது செய்து உள்ளனர். தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே…
Read More...

ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் : மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டி மற்றும் நலத்திட்ட…

அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு…
Read More...

வெளிநாட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலைக்கு ரூ.3.5 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது.

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக இளைஞரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம்…
Read More...

உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது .

கல்லூரி மாணாக்கர்களுக்கான உலக மண் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு. திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி செயில் அரங்கில் நடைபெற்றது .…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக பெண்ணின் பிறவிக் குறைபாட்டுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக பெண்ணின் பிறவிக் குறைபாட்டுக்கு இதயத் திறப்பு அறுவைச் சிகிச்சை மூலம் தீா்வு காணப்பட்டு உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த சித்ராதேவி (வயது 47) என்பவா்…
Read More...

நீதிமன்றத்தை அவதூறு செய்த முதல்வர் ஸ்டாலினை உடனே ஆஜராக உத்தரவிடலாம் . நீதிபதிக்கு 100% அதிகாரம்…

உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் யார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்தான் காவல்துறையின் அமைச்சர். நிச்சயமாக அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார்.…
Read More...

திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து பரிதாப சாவு

திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து  திடீர் சாவு உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக…
Read More...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...