Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தை இயேசு திருத்தல அதிபர் ஆரோக்கிய சாமியின் கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தி.

திருச்சி நம்பர்.1 டோல்கேட் குழந்தை இயேசு திருத்தலம் அதிபர் ஆரோக்கிய சாமி அனைவருக்கும் தெரிவித்துள்ள கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும், - டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டா…
Read More...

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.

திருச்சியில் நடந்த துணிகரம் சம்பவம் : வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை. மர்ம ஆசாமிகளுக்கு அரசு மருத்துவமனை போலீசார் வலை வீச்சு. திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66).…
Read More...

எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 38 வது ஆண்டு நினைவு தினம் : மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிலைக்கு மரியாதை : நிர்வாகிகள் பங்கேற்பு. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின்…
Read More...

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி தலைமை காவலர் சஸ்பெண்ட்..

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி போலீஸ் தலைமை காவலர் சஸ்பெண்ட். போலீஸ் கமிஷனர் நடவடிக்கை. திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத்…
Read More...

பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் :அமைச்சர் மகேஷ் பொய்யமொழி தலைமையில் திமுகவினர் மாலை…

பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் அனுசரிப்பு . திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக…
Read More...

திருச்சி: எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அஞ்சலி…

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 38 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட சார்பில் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு..…
Read More...

சமயபுரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கவிஞர் ஜோசன் ரஞ்சித் .

திருச்சி சமயபுரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கவிஞர் ஜோசன் ரஞ்சித் . சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நியூ பேஸ் பவுண்டேஷன் சார்பாக திருச்சி சமயபுரம் ஹோப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு…
Read More...

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார். அமைச்சர் மகேஷ்

.பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பொங்கல் பரிசு குறித்தும் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் : அரசு ஊழியர்களுக்கு ஜன 6 -தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

நாளை எம்ஜிஆரின் 38-வது ஆண்டு நினைவு நாள்.அன்னாரது சிலை/படங்களுக்கு அனைவரும் மரியாதை…

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க... அனைத்திந்திய…
Read More...

நாளை காலை 10 மணிக்கு எம்ஜிஆரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் திரண்டு…

பொன்மனச்செம்மல், பாரதரத்னா,டாக்டர் புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்…
Read More...