Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் : மளிகை கடையின் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை.…

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் : மளிகை கடையில் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை. வாலிபர் கைது: திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் சூசை தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 70). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெரு…
Read More...

அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திருச்சி அமமுக வினர் மாலை அணிவித்து மரியாதை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அறிவுறுத்தரின் பேரில், சட்டத் மேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்…
Read More...

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் . திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து.

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .…
Read More...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல் குறித்த அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள்…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல் குறித்த அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு . தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வருகிற 10-ஆம் தேதி புதன்கிழமை…
Read More...

குழந்தைகளுக்கு குதுகலமான செய்தி : திருச்சியில் விரைவில் வனவிலங்கு பூங்கா .

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் என்ற இடத்தில் சுமார் ரூ.120 கோடி செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய வன உயிரியல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR)…
Read More...

உலக மண்தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு.

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மண் தினத்தில் இயற்கை கொடையான பூமியை பாதுகாக்க சுற்றுச்சூழலை பாதுகாக்க மண்வளத்தை பாதுகாக்கவும் மனிதர்கள் உயிர் வாழ சுவாசிக்க தூய்மையான காற்றை பெறவும் பறவைகள் உயிர் வாழ மரங்கள் நடவு செய்து…
Read More...

காவல்துறை துறை பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 22ஆம் தேதி பொது ஏலம். எடுக்க விரும்புவர் தொடர்பு…

காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.22, 23ல் பொது ஏலம் விடப்படுகிறது. சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், அவர்களின் உத்தரவின் படி காவல் துறை தலைவர், அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில்…
Read More...

பொட்டு வைத்து வரக்கூடாது , கழிவறைக்குச் சென்று வர ஏன் தாமதம் என அடிக்கும் அரசு பள்ளி கிறிஸ்தவ தலைமை…

கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு…
Read More...

திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள்…

திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள் எதிர்ப்பு. போலீசுடன் வாக்குவாதம் - திடீர் போராட்டத்தால் பரபரப்பு. திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான…
Read More...

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்,…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் : திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம் மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி வழங்கினார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு…
Read More...