திருச்சி அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது .
திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
கழகப் பொது செயலாளர், டிடிவி தினகரனின் அவர்கள் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,
திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ். ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப .செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில், கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக திருச்சி தெற்கு மாவட்ட , மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன் அவர்களை நியமனம் செய்தமைக்கும்,
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை, நிர்வாக வசதிக்காக, திருச்சி வடக்கு மாவட்டம் , திருச்சி தெற்கு மாவட்டம் என மாவட்ட கழகங்களை அறிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், ஊராட்சி மற்றும் வார்டு வாரியாக மாவட்டச் செயலாளரின் சுற்றுப்பயணம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில்
மாவட்ட நிர்வாகிகள் தன்சிங், அனுசியா, நாசர்,
மாநில நிர்வாகிகள்
நெல்லை லட்சுமணன்,
சசிகுமார், பிரகாஷ்,
பொதுக்குழு உறுப்பினர் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,
பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்
வழக்கறிஞர் செங்குட்டுவன், சிங்காரம், நல்லுசாமி, முகமது அப்துல்லா, வெள்ளைச்சாமி, அழகர்சாமி, மணிகண்டன்,
கல்நாயக் சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் பொன்மலை சங்கர், கதிரவன் உமாபதி, கருப்பையா, மலைக்கோவில் சக்திவேல், வெங்கட்ரமணி, மதியழகன்,
நகர செயலாளர்கள்
துவாக்குடி ராஜா, வழக்கறிஞர் மதிவாணன்,
பேரூராட்சி செயலாளர்
பொன்னம்பட்டி சாகுல் அமித்,
சார்பு அணி செயலாளர்கள்
நாகநாதர் சிவக்குமார், சாந்தா, வக்கீல் பிரகாஷ், தண்டபாணி, கல்லணை குணா, கண்ணன், நல்லம்மாள், தருண், கோபிநாத், சுபாஷ், செந்தில்குமார், மலைக்கோட்டை சங்கர், அகிலாண்டேஸ்வரி
மற்றும் நிர்வாகிகள் கைலாஷ் ராகவேந்தர், கருணாநிதி, குரு, லோக்நாத் லோகு, அஸ்வின் குமார், ஜான் வெங்கடேஷ், பிரவீன், சதாம் உசேன் உள்ளிட்ட பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.