BREAKING NEWS
- விளையாட்டுத்துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தொடர்பு எண் உள்ளே .
- 3 குழந்தைகள் உள்ள தந்தை வயதுடைய நபருடன் ஆன கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற 21 வயது மகள் .
- வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் கைது.
- திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .
- திருச்சியில் 127 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெயில்.
- திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்து காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு.
- பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் இல்லத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார் .
- திருச்சியில் சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் செவ்வியல் செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி .
- வானொலி உரிமம் வரலாறு திருச்சியில் இல்லத்திலேயே புழங்குப்பொருட்கள் காட்சியகத்தை அமைத்துள்ள குடும்பத்தினர்.
- நடிகர் அலெக்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சாலையோர மக்களுக்கு நடிகர் வேல்முருகன் தலைமையில் மதிய உணவு வழங்கிய பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பினர் .
Latest News
Recent Posts
லால்குடி அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு .
2 உண்டியல்களையும் எடுத்துச்சென்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலத்தில் சர்வ சக்தி மங்கள மகா காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தினந்தோறும் அப்பகுதி…
Recent Posts
Recent Posts
Recommended
இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட…
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்பில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் மத்திய சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.…
Read More...
Read More...
இன்று திருவானைக்காவல் ரோட்டில் திடீர் பள்ளம் . 2 நாட்களுக்கு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத…
திருவானைக்காவல் காந்தி ரோட்டில் மீண்டும் திடீர் பள்ளம் போக்குவரத்து நிறுத்தம். திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை காலை பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சார்பில் மழை தொழுகை .
மழைத் தொழுகை திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சபை கூட்டாக அறிக்கை.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தமிழக முழுவதும் மஞ்சள் அலாட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் திருச்சியில் தினம் தோறும் வெயிலின் வெப்ப…
Read More...
Read More...
திருச்சியில் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தொடங்கி…
திருச்சி மரக்கடையில்
மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக பாலக்கரை பகுதி சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை…
Read More...
Read More...
வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை . திருச்சி மாவட்ட கலெக்டர் தற்போது அறிவிப்பு.
திருச்சி மாவட்டத்திற்கு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் சற்று முன் அறிவித்துள்ளார்.
உள்ளூரில் நடைபெறும் விசேஷங்களை கணக்கில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதும் அதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக…
Read More...
Read More...