திருச்சியில் மே தின விழா
உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தினமான மே தின விழா மற்றும்
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நித்தம், நித்தம் தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்த
இசை வெளியீட்டு விழா
அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில்
திருச்சியில் நேற்று நடந்தது.
விழாவிற்கு
அரசு விரைவு போக்குவரத்து கழக
மாநில பொதுச் செயலாளர்
கனகராஜ்
தலைமை
தாங்கி சிறப்புரையாற்றினார். சிஐடியூ
மாநகர் மாவட்ட செயலாளர்ரெ ங்கராஜன்
இசை தட்டை
வெளியிட்டார்.

சங்க மாநில தலைவர் அருள்தாஸ்,
திருச்சி, கரூர் மண்டல பொதுச் செயலாளர்
மாணிக்கம்,
புதுக்கோட்டை மண்டல
பொதுச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில்
போர் முரசு கலைக்குழு பாடலாசிரியர்
செங்குட்டுவன் கெளரா விக்கப்பட்டார்..
திருச்சி, சிடபுள்யூஎஸ், காரைக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் கமிட்டிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில்
திருச்சி செயலாளர்
ராமைய்யா
நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .