திருச்சி அரசு பள்ளி தலைமையாசிரியையிடம் மகளை பிரம்புடன் ஒப்படைத்த தந்தை. மகளைத் தண்டிக்க ஆட்சேபனை…
திருச்சியில் அரசு பள்ளியில் மகளை விட வந்த தந்தை, தலைமையாசிரியரிடம் பிரம்பை கொடுத்து மகளை தண்டிக்க ஆட்சேபனை இல்லை என மனு அளித்தார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள்… Read More...