Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்.திருச்சியில் நடைபெற்ற மக்கள் ராஜ்ஜியம் கட்சி…

திருச்சியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆர்ஆர் எஸ்.ரெங்கசாமி தலைமை…
Read More...

என் நெஞ்சில் குடியிருக்கும் என விஜய் பேசுவது சினிமாவைப் போல் அரசியலிலும் வெறும் வெற்று வார்த்தை…

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாநாட்டிற்கு இடம் கொடுத்தவர்களுக்கு விருந்து_விஜய்க்காக உயிர் கொடுத்த தொண்டனுக்கு இதயத்தில்…
Read More...

தமிழக முதல்வரிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய…

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு…
Read More...

நம்பர் ஒன் டோல்கேட் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் பங்கு குழந்தைகளுக்கு உறுதி பூசல்…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் அமைந்துள்ளது அற்புதக் குழந்தை இயேசு திருத்தலம் கும்பகோணம் மறை மாவட்டத்தில் அமைந்துள்ள நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் கும்பகோணம் மறை மாவட்ட மேதகு ஆயர் ஏ.…
Read More...

திருச்சியில் நடைபெற்ற வீட்டு வேலை தொழிலாளர்கள் மாநில மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .

திருச்சியில் நடைபெற்ற வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மாநில மாநாடு. வீட்டுவேலைத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்பையும் முன்வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை…
Read More...

திருச்சியில் இரண்டு நாள் நடைபெறும் பளு தூக்கும் போட்டியினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் .

திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட பளு தூக்கும் சங்கம், தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும்…
Read More...

ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர். கண்ணீர் மல்க நன்றி…

காந்தி மார்க்கெட் கூலித் தொழிலாளியின் ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர். திருச்சி மாநகரம் பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 42), கூலித் தொழிலாளியான இவர், திருச்சி…
Read More...

10 வருடங்களுக்குப் பின் திருச்சியில் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்கும் நிகழ்வு.…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில்…
Read More...

திருச்சி புதுக்கோட்டை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா வேன் திருட்டு.

திருச்சியில் சுற்றுலா வேன் திருட்டு. திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் ( வயது50 ) கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை வழக்கம்போல் நிறுத்தி வைத்து…
Read More...

விவிஐபி திருச்சியை கடந்து செல்ல உள்ளதால் மட்டும் சாலைகளை துடைத்து வைத்திருப்பது கொடுமையானது .

திருச்சியில் தற்போது பெய்து வரும் சாதாரண மழைக்கே சாலைகள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . இதில் கடந்த இரண்டு நாட்களாக பெயர்ந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டும் , சாலை ஓரங்களில் உள்ள மணல்களை…
Read More...