திருச்சியில் அனுமதியின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேர் கைது.
திருச்சியில், உரிமமின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில், உரிய அனுமதியின்றி சிலர் மாட்டு வண்டிகளில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவங்களில்… Read More...
திருச்சி
சமூக ஆர்வலர்களுக்கு
விருது.
சூரியனார் கோவில் ஆதீனம் வழங்கினார்.
சூரியனார் கோவில் 28வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிவஞான கொழு கண்காட்சி திருச்சி தொட்டியம் பாலசமுத்திரம்…