Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி கருமண்டபத்தில் கத்தி முனையில் பணம் பறித்த 4 பேர் கைது.

திருச்சி கருமண்டபத்தில் ஓட்டல் ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு. நான்கு பேர் கைது. திருச்சி கருமண்டபம் பொன்னகர், 4 -வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாணிக்கராஜ் (வயது 25). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்…
Read More...

ரூ.214 கோடி டெண்டர் விவகாரம்: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயுருடன் திமுக கவுன்சிலர்கள் காரசார…

டெண்டர் நோட்டீஸ் விவகாரம்: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் மேருடன் கடும் வாக்குவாதம் காரசார விவாதத்தால் பரபரப்பு. திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி…
Read More...

ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியன்ஷிப் வேன்ற தமிழக அணிக்கு திருச்சியில்…

ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று தமிழ்நாடு அணி சாதனை. வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் இன்று உற்சாக வரவேற்பு. தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவு என…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி.மத்திய பிரதேசம், அரியானா இணைந்து கோப்பையை…

திருச்சியில் நடந்த தேசிய ஜூனியர் கைப்பந்து (ஹெண்ட்பால்) போட்டியில் மத்தியப்பிரதேசம், அரியானா அணிகள் இணைந்து கோப்பை வென்றன. திருச்சி எஸ்பிஐஓஏ பள்ளியில் 44வது தேசிய ஜூனியர் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப்…
Read More...

குடிநீரில் மலம் கலந்த விவகாரம்.முதல்வர் நேரடியாக விசாரணை நடத்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர்…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழக முதலமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி ஆர்ப்பாட்டத்தில் செ.கு.தமிழரசன் கோரிக்கை. புதுக்கோட்டை…
Read More...

திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்.

திருச்சி மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் ராஜசேகரன் பேட்டி.. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள்…
Read More...

திருச்சி கிராப்பட்டி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள்…

திருச்சி கிராப்பட்டி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை. திருச்சி கிராப்பட்டி முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் இன்று அதிரடியாக அகற்றப்பட்டன. நெடுஞ்சாலை துறை சார்பில் அந்தப்…
Read More...

திருச்சியில் மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு 76 அகல் விளக்கு ஏற்றி மரியாதை.

அண்ணல் மகாத்மா காந்தி 76வது நினைவு தினத்தை முன்னிட்டு 76 அகல்விளக்கேற்றி மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…
Read More...

திருச்சியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி: பல்வேறு பறவையினங்கள் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பறவைகள் கணக்கெடுப்பு வழி நடைபெறும். அதன்படி ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு திட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள்…
Read More...