Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி சோமரசம்பேட்டையில் அடிக்கடி மின்தடை. பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் கடந்த மூன்று நாள்களாக சீரான மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கீழ வயலூர் பகுதியில் உள்ள மின் மாற்றி…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதனை நியமித்தார்…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளராக கவுன்சிலர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த ஆர். மனோகரன் அதிமுகவில் ஐக்கியமானார். இதனைத் தொடர்ந்து கழக இளைஞர்…
Read More...

தமிழகத்திலேயே முதல் முறையாக தென்னூர் காவேரி மருத்துவமனை சாதனை அறுவை சிகிச்சை.

தமிழகத்திலேயே முதல்முறையாக 12 வயது சிறுவனுக்கு மாற்று ரத்த வகையைச் சோந்த சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து திருச்சி தென்னுாா் காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை…
Read More...

திருச்சியில் திருட்டுப் போன நகைகளை 4 மணி நேரத்தில் மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு.

திருச்சியில் நகை பட்டறையில் திருடு போன நகைகள் 4 மணி நேரத்தில் மீட்பு - 2 பேர் கைது. திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை…
Read More...

58 வயது கொள்ளையனிடம் இருந்து 85 பவுன் நகை மீட்பு.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.இவர் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று தனது உடல் நலம் சரியில்லாத தாயாரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு வீடு புகுந்த…
Read More...

திருச்சி மாநகர காவலர்களை பாராட்டிய போலீஸ் கமிஷனர்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் 71 நபர்களுக்கு பாராட்டு. உலக சதுரங்க விளையாட்டு போட்டியான 44வது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி கடந்த 2022-ம் ஆண்டு ஜீலை…
Read More...

சமயபுரம் கோயில் முடி திருத்தும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம். பக்தர்கள் அவதி.

திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பலரும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்…
Read More...

திருச்சி: பெரியார் ஈவேரா கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டம்.

திருச்சி தந்தை பெரியார் ஈவேரா அரசு கலைக் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படத்து வருகின்றனர். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மற்றும் இதர மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒரு முறை…
Read More...

திருச்சி கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் முடப்படுகிறது. மாநகராட்சி ஆணையர்

திருச்சி கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் மூடப்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்-4 வார்டு எண்…
Read More...

திருச்சி:3 மாத சம்பளத்தை நிறுத்தியதால் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி.

திருச்சியில் இன்று 3 மாத சம்பளத்தை நிறுத்தியதால் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53) இவர் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் தொழுநோய் மருத்துவப்…
Read More...