Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

அமமுக கூடாரம் அல்ல காலியாக, யாராலும் அழிக்க முடியாத கோட்டை.திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

திருச்சி மாநகரில் டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்துவோம் என்று மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். திருச்சி மாநகர், மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநகர், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி டி.வி.எஸ்.…
Read More...

பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த திருச்சி அப்போலோ மருத்துவ…

பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவ குழுவினர். பிறந்து பத்து நாட்களே ஆன மிகவும் எடை (1.25 கிலோ) குறைவாக இருந்த பச்சிளம்…
Read More...

டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் போராட்டம். தலைவர் அய்யாக்கண்ணு…

.விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் - தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு . தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர்…
Read More...

விடியா திமுக அரசை கண்டித்து மாநகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஜெ.சீனிவாசன், ஐயப்பன்…

அஇஅதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும்,முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் மற்றும் அவைத்தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான ஐயப்பன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச்செயலாளரும்…
Read More...

திருச்சியில் இன்று கூட்டுறவு வங்கி சம்மேளன தமிழக அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.

கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடந்தது. மாநாட்டிற்கு அன்புசெல்வி, உமாமகேஸ்வரி, மீனா ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டினை சம்மேளன மாநிலத் தலைவர் தி. தமிழரசு துவக்கி…
Read More...

திருச்சியில் அரசு மருத்துவமனை நோயாளி மற்றும் 2 இளம் பெண்கள் திடீர் மாயம்.

திருச்சியில் 2 இளம்பெண்கள் அரசு மருத்துவமனை நோயாளி திடீர் மாயமானதால் பரபரப்பு. திருச்சி மணிகண்டம் , கொழுக்கட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகள் கீதா (வயது 21). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது…
Read More...

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி.

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு . பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பெரிய அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 48) சம்பவத்தன்று திருச்சிக்கு வந்த இவர் திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி…
Read More...

திருச்சியில் வியாபாரியிடம் பணம் பறித்த சுப்ரமணியபுரத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது.

திருச்சியில் வியாபாரியிடம் பணத்தை பறித்த இரண்டு சிறுவர்கள் கைது திருச்சி கருமண்டபம் ஜே.ஆர். எஸ்.நகரை சேர்ந்தவர் தாமோதரன் ( வயது 48) இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய…
Read More...

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர்.

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் கமிஷனர் சத்யப்ரியா வழங்கினார். திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இன்று காணாமல் போன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் துறை…
Read More...

திருச்சி உறையூரில் வாலிபர் ஓட ஓட வேட்டி கொலை. பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.

உறையூரில் பட்டப் பகலில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை. 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறி செயலால் பரபரப்பு. திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28)இவர்…
Read More...