Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

ஒப்பந்த பணி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சி மின்வாரிய அதிகாரி மீது வழக்கு

காண்ட்ராக்ட் தருவதாக கூறி திருச்சி காண்ட்ராக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி மீது வழக்கு . திருச்சி மன்னார்புரம் முதல் தெரு நியூ காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48 ).மின்வாரிய காண்ட்ராக்டர்.…
Read More...

ஸ்டாலின் மது புரட்சி செய்து கொண்டிருக்கிறார்.லால்குடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்…

விடியா திமுக அரசை கண்டித்தும்,தமிழகத்தில் கள்ள சாராயத்தால் உயிர் இறப்புக்கு பொறுப்பேற்று முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக கோரியும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,…
Read More...

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாட மத்திய மாவட்ட செயற்குழு…

கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாட திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு ஜூன் 3ஆம் தேதியிலிருந்து ஓர் ஆண்டு முழுவதும் சிறப்பாக…
Read More...

திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் சகாதேவபாண்டி திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை.

திருச்சி மேல சிந்தாமணி நாடார் தெருவில் தொழிலதிபர் இன்ஜினியர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் அதிமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரும் புத்தூர் சிந்தாமணி கூட்டுறவு தலைவருமான சகாதேவ பாண்டியனின் திருஉருவ படத்திறப்பு விழா…
Read More...

திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோயில் 74 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு…

திருச்சி கருமண்டபம் அருள்மிகு ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோயில் 32 ஆம் ஆண்டு பூச்செடிகள் விழா மற்றும் 74 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதல் முதல் நாள் 21ம் ஞாயிற்றுக்கிழமை அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா…
Read More...

தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (கூடுதல் பொறுப்பு) கார்த்தி ராஜ் நியமனம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா மீது புதுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியபோது ஊழல் செய்ததாக புகார் நிரூபிக்கப்பட்டது தொடர்ந்து அப்பதவியில் இருந்து சிறிது…
Read More...

பரபரப்பான கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றது சென்னை சூப்பர்…

நேற்று இரவு 16வது ஜபில் இறுதி போட்டி ஹைதராபாத்தில் 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,…
Read More...

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை 9ஆண்டுக்குப் பின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் அமைச்சர்…

9 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி ரயில்வே ஜங்சன் அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் முடிவுற்று நிலையில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…
Read More...

விடியா திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விடிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கள்ள சாராய இறப்பு, கொலை, கொள்ளை, போலிமதுவால் மரணம், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய…
Read More...

குடிநீர் என்று எலி மருந்தை குடித்த வாலிபர், கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தால் முதியவர் பலி.

1) லால்குடி அருகே குடிநீர் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட வாலிபர் சாவு. லால்குடி அருகே உள்ள கீழரசூர் திருப்பதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 60). இவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்த காரணத்தால் ஒரு…
Read More...