உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.
உரிமையாளரை தாக்கி லாரியை
கடத்திய ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை.
சென்னையைச் சேர்ந்தவர் ஆர். மணி (வயது 57). இவருக்கு சொந்தமான லாரியில் தஞ்சாவூர், மனோஜிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.… Read More...