Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை. சென்னையைச் சேர்ந்தவர் ஆர். மணி (வயது 57). இவருக்கு சொந்தமான லாரியில் தஞ்சாவூர், மனோஜிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.…
Read More...

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இணையவழி மூலம் ஆலோசனை.

பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல். வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

திருச்சி பாலக்கரையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்ள திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் மார்க்கெட்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் தீ விபத்து.

திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் மார்கெட் வளாகத்தில் தீ விபத்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள இறைச்சி மற்றும் மீன்…
Read More...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி…

திருவரங்கத்தில் 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் : திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடைபெற்றது, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து வந்த…
Read More...

திருச்சி:கொலை முயற்சி ஈடுபட்ட தந்தை மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

திருச்சியில், கொலை முயற்சி வழக்கில் தந்தை மகன் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விமானநிலையம் அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). இவருக்கும் அதே…
Read More...

திருச்சியில் நவீன கேமராவுடன் தானியங்கி காவல்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் கேமராவுடன் தானியங்கி சிக்னல் : காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவி நகர் சந்திப்பில் வாகனங்கள் இடையூறின்றி செல்லும் வகையில் கண்காணிப்பு காமிராக்களுடன் கூடிய தானியங்கி…
Read More...

திருச்சியில் டாஸ்மாக் சூப்பர்வைசர்களுடன் மதுவிலக்கு பிரிவு போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு மதுபான கிடங்கில் சட்ட விரோத மதுவிற்பனை தடுப்பது குறித்தும் அரசு மதுபான விற்பனையை அதிகரிப்பது குறித்தும் கலந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து23 பேர்…
Read More...

கலைஞரின் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்,திருச்சி பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டத்தில்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் 12 மாதங்களுக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என திமுக தெற்கு மாவட்டச் செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தெற்கு மாவட்ட திமுக சாா்பில்…
Read More...