சகோதரியின் காதணி விழாவுக்கு செல்லக்கூடாது என தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது.
திருச்சியில் தகராறில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, இனாம்குளத்தூர் காவல்கார தெருவை சேர்ந்தவர் மணி (எ) வேலாயுதம் (வயது 55). அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் பூசாரி. இவருக்கு சதீஷ் என்ற… Read More...