Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் லால்குடியில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த தினத்தை முன்னிட்டு லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த எம்ஜிஆரின் திருவுருவ சிலை மற்றும் அவரது திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தி,அதிமுக…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் சிறப்பாக…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…
Read More...

திருச்சியில் இல்லம் தேடி துணிப்பை என்ற விழிப்புணர்வு நிகழ்வு.

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகளுடன் , உறுதி மொழி எடுத்துக் கொண்ட வகையில் "இல்லம் தேடி துணிப்பை " என்ற விழிப்புணர்வு நிகழ்வு பொங்கல் நாள் முதலில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில…
Read More...

சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் முதல்வரின் சகோதரர்

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தேர்வில் ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வந்தது.…
Read More...

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்.மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா…
Read More...

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும்

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல்…
Read More...

திருவள்ளுவர் தினம். திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி எழுத்தமிழ் இயக்கத்தின் சார்பில் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் தமிழ்தாய் சிலைக்கும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More...

ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்தவர் கைது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 5-ந் தேதி கர்நாடகாவில் வைத்து ராஜேந்திர…
Read More...

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிய கோலி,தோனிக்கு நன்றி தெரிவித்து ட்விட்.

சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவால் ரசிகர்கள்…
Read More...

பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக காளைகளை வென்ற வீரர்.

மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக பாலமேடு…
Read More...