Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பியவருக்கு மக்கள்…

நாமக்கல் மாவட்டத்தில் 2வது பிரதேச நிலை (Divisional leval) உடற்தகுதி விளையாட்டு சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2022 போட்டி நடைபெற்றது.இதில் சேலம், கரூர் , திருச்சி, ஈரோடு , நாமக்கல் போன்ற மாவட்டத்திலிருந்து சுமார் 225 பேருக்கு மேல்…
Read More...

திருநெடுங்களநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

திருநெடுங்களநாதர் கோவில் கும்பாபிஷேக தின விழா 14ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. திருவெறும்பூர் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அடுத்த திருநெடுங்களம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரு நெடுங்களநாதர் திருக்கோயில் தமிழ்நாடு அரசு…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் விடுதலை. திருச்சி கண்டோன்மெண்டில் கையெழுத்திட உத்தரவு

சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்…
Read More...

12 ராசிதாரர்களுக்கும் இன்றைய பலன்கள்….

இன்றைய (12-03-2022) ராசி பலன்கள். மேஷம். உறவினர்களின் வழியில் சுப விரயங்கள் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.…
Read More...

கவி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மகளிருக்கான வருவாய் பெருக்கும் திட்டங்கள் மற்றும் அரசின் நலத்…

உலக மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளிருக்கான வருவாய் பெருக்கும் திட்டங்கள் மற்றும் அரசின் நலதிட்டங்கள் பற்றிய கருத்தரங்கம். திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் ,…
Read More...

ஸ்ரீரங்கம் மூல தோப்பில் ரூ.1.60 கோடியில் கட்டி 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளி கட்டிடம்.நடவடிக்கை…

"கட்டிடம் கட்டியாச்சு..! கமிஷன் பாத்தாச்சு....? பிள்ளைங்க படிச்சா என்ன...! வெளவால் கூடுகட்டுனா நமக்கு என்ன....? அலட்சிய அதிகாரிகள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, இ.பி.டவர் ஸ்டேசன் அருகில் கடந்த 2018ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
Read More...

திருச்சி புத்தூர் சிந்தாமணி நியாயவிலைக் கடையில் பொங்கல் இலவச வேட்டி சேலைகள் கடத்தல்.

திருச்சி புத்தூர் சிந்தாமணி நியாய விலை கடையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இவவசமாக தரவேண்டிய வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகை முடிந்த பின் தான் நியாயவிலை கடைகளுக்கு வந்து சோர்ந்தது. பொதுமக்களும் 21…
Read More...

4மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி.திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் இனிப்பு வழங்கி…

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அவற்றில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. இந்த வெற்றியை…
Read More...

4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பதிவான…
Read More...

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி.பணியின்போது டார்ச்சர் என புகார்.

பணியின்போது டார்ச்சர் என புகார்: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி திருச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. அரியலூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் லட்சுமி பிரியா ( வயது 30).…
Read More...