இன்று அய்யாகண்ணு தலைமையில் மோடிக்கு எருமமாடு முலம் மனு அனுப்பும் போராட்டம்.நாளை பால்டாயில் அருந்தும்…
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் எருமை மாடுக்கு மனு கொடுத்தல் நூதன உண்ணாவிரதம் போராட்டம் (09.11.2021 இன்று 29ம் நாள்)
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு… Read More...
திருச்சியில் நடைபெறவிருந்த இளையோர்
தடகளப் போட்டிகள் ரத்து.
திருச்சியில் நவம்பர் 10, 11 தேதிகளில் நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டிகள், தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தடகளச் சங்க செயலாளர்…