Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க அனுமதி.மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் .

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.…
Read More...

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முதலாவதாக தகுதி பெற இங்கிலாந்து நியூசிலாந்து இன்று மோதல்.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘சூப்பர்-12’ சுற்று முடிவில் ‘குரூப்-1’-ல் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ‘குரூப்-2’-ல் முதல் இரு இடங்களை பிடித்த பாகிஸ்தான்,…
Read More...

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மாலா திருமணம் செய்து கொண்டார்.

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பானது. தலையில் பலத்த காயமடைந்து…
Read More...

சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்.தமிழக அணிக்கு 4-வது வெற்றி .

13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோ, டெல்லி, கவுகாத்தி, வதோதரா உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன . இதன் ‘எலைட் ஏ’ பிரிவில் இடம்…
Read More...

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை .

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் இந்திய அணி அறிவிப்பு. ஐபிலில் அதிக ரன், விக்கெட் எடுத்த…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைய உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2…
Read More...

திருச்செந்தூரில் 2வது வருடமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக…
Read More...

மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.

1. திருச்சி கல்லுக்குழி யில் வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மாயம். திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுப்பையா. (வயது 61) .இவர் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்பையா வீடு…
Read More...

திருச்சி ரயில்வே மேம்பால பணி தொடக்கம்.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.திருநாவுக்கரசர்…

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கடந்த எட்டு - ஒன்பது ஆண்டுகளாக பணி நிறைவு பெறாமல் இருந்தது.இப்பணி நிறைவு பெற இந்திய பாதுகாப்புத்…
Read More...

திருச்சியில் நீரில் மூழ்கி உள்ள 800 ஏக்கர் நெல், வாழைக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க விவசாயி அயிலை…

திருச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் திருவெறும்பூர் வட்டாரத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதேபோல் அந்தநல்லூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 300க்கும்…
Read More...