Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

தமிழ்நாடு ஆயுதப்படை காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் மு.ஆனந்தன் தலைமையில் இன்று 05.06.2021 திருச்சி…
Read More...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் 100 கிலோ எடை உள்ள மகன் தேர்வு.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர்…
Read More...

திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விஜய் ரசிகர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இன்று மேலபுதூர் மெயின் ரோட்டில் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் அப்பா S.A. சந்திரசேகர் சார்பாக தளபதி விஜய்யின் உண்மை தொண்டன் ஆர்.கே.ராஜா தலைமையில்,புங்கமரம் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்…
Read More...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

உலக சுற்றுச் குழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சார்பில் மரக்கன்று நடும் விழா இன்று காலை 8.00 மணியளவில் பொன்மலை ரயில்வே காலனி ''F" டைப் காலனி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா , மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம்…
Read More...

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு பேன்ட் குழுவுடன் சென்று காதலி தர்ணா

மத்திய பிரதேசத்தில் உள்ள கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் மவுர்யா என்பவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அத்தைப் பெண், ஊருக்கு வந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் திருமணம் செய்துகொள்வதாக…
Read More...

ஆணுக்காக திருமணம் செய்ய வேண்டியதில்லை. மலாலா கருத்துக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் . பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள்…
Read More...

பாலியல் வன்கொடுமையில் கைது செய்யப்பட்ட நடிகருக்கு தமிழ் பட நடிகை ஆதரவு

நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில் நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை…
Read More...

மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சாரிய வடிவாக அவதரித்ததே ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம்.

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.…
Read More...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தமிழக எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…
Read More...

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு. முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை…
Read More...