Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கே.ராமகிருஷ்ணன்பொறியியல் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு தலைப்பில் தேசிய அளவிலான வெபினார்.

0

'- Advertisement -

திருச்சி சமயபுரத்தில் உள்ள கே.ராமகிருஷ்ணன்
பொறியியல் கல்லூரியின் IEEE மாணவர் கிளை

மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை உடன்

இணைந்து “சைபர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் தேசிய
அளவிலான வெபினாரை இன்று ஏற்பாடு
செய்யப்பட்டது.

Suresh

EEE துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் K. தயாளினி வாழ்த்து மற்றும் வரவேற்பு உரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக முன்னாள்
மாணவர் J.பிரசாத், உதவி மேலாளர், தாக்குதல்
பாதுகாப்பு, டாடா தகவல் தொடர்பு, சென்னை, அவர்கள் “இணைய பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடு” பற்றிய விரிவான விளக்கம் வழங்கினார்.

நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.