திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி இன்று பாலக்கரை, எடத்தெரு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
பின் உலக மீட்பர் பேராலய பங்கு தந்தை அவர்களை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வீரசக்தி சந்தித்து ஆசிபெற்றார்.
மேலும் திருப்பலி முடிந்த பக்தர்களிடம் டார்ச்லைட் (மின்கல விளக்கு) சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அவருடன் ம நீ ம மத்திய மாவட்ட
பொருளாளர் கிஷோர் குமார், நற்பணி மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் வீரசக்தி உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.