நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு,கிழக்கு தொகுதி செயலாளர் விஜயகுமார், மாணவர் பாசறை தினேஷ்குமார், மேற்கு தொகுதி செயலாளர் ஆசைத்தம்பி, திருவரம்பூர் தொகுதி செயலாளர் சோழர் சூரன், தெற்கு மாவட்ட செயலாளர் சுப.கண்ணன், மற்றும் நாம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கிழக்கு தொகுதி மாணவர் பாசறை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்