Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை. விசாரணை கமிஷன் அமைக்க ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.

அரியலூர் மாணவி இறப்பு குறித்து விசாரிக்க கணிஷன் அமைக்க வேண்டும் . ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல். இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) மாணவர் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா வெளியிட்டுள்ள…
Read More...

அரியலூர் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய இந்து முன்னணி…

மாணவி உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல். அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு காரணமான, தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது கொலை…
Read More...

திருச்சியில் 25ஆம் தேதி மின் வெட்டு..

திருச்சியில் வரும் 25 ஆம் தேதி மின் விநியோகம் ரத்து. திருச்சியில் ஜனவரி 25 ஆம் தேதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின்வாரிய திருச்சி நகரிய செயற்…
Read More...

திருச்சி மாநகராட்சி சார்பில் சைக்கிள்,ஓட்டம், மற்றும் நடை போட்டி .மாநகராட்சி ஆணையர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை அமுதம் பெருவிழாவாக கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதையும், மிதிவண்டி ஓட்டுவதையும், ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதையும்…
Read More...

மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால்அரியலூர் மாணவி தற்கொலை. திருச்சியில் பாஜகவினர் சாலை மறியல் 140 பேர்…

அரியலூர் மாணவி உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பா ஜ க வினர் சாலை மறியல் : 140 பேர் கைது. அரியலூர் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பா ஜ க சார்பில் 4…
Read More...

இனி மாஸ்க் தேவையில்லை. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று…
Read More...

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்தி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…
Read More...

திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல். 50 சதவீதம் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.

திருச்சி மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விரிவாக்க முயற்சி தோல்வி. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகள் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி முழுமையாகவும், ஸ்ரீரங்கம்…
Read More...

கொரோனா தோற்றால் நேற்று ஒரே நாளில் திருச்சியில் 580 பேர் பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 580 பேருக்கு உறுதி…
Read More...

திருச்சியில் ஊரடங்கு விதிமீறல்.அபராதமாக ரூ.40 லட்சத்துக்கும் மேல் வசூல்

கொரோனா மற்றும் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகளால் அபராதம்…
Read More...