Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை…

முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இரண்டு நாள் இலவச மருத்துவ முகாம் டாக்டர்.ராஜரத்தினம் டாக்டர். கலைச்செல்வி ராஜரத்தினம் ஆகியோர்…
Read More...

திருச்சி என் ஐ டி கணினி பயன்பாட்டு துறை சார்பில் 7 நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

கடந்த மார்ச் 21 முதல் 27 வரை திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனமான கணினி பயன்பாட்டுத் துறையால் "எண்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ச்சர்களுக்கான அப்ளைடு மெஷின் இன்டெலிஜென்ஸ் டெக்னிக்ஸ்" என்ற தலைப்பில் SERB நிதியுதவியுடன் 7 நாள் பயிலரங்கம்…
Read More...

திருச்சி பால் பண்ணை அருகே ஃரோபெல் ஆட்டோ கேஸ் நிறுவனத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.

திருச்சி பழைய பால்பண்ணை அருகே ( திருச்சி - சென்னை பை பாஸ்) விஸ்வாஸ் நகரில் புதிதாக துவங்கப்பட்ட ப்ரோபெல் ஆட்டோ கேஸ் மையத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.மேலும் முதல் கேஸ் சேவையை மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளரும், மாமன்ற…
Read More...

முனைவர் ஜான் ராஜ்குமாருக்கு சேவா ரத்னா விருதினை டாக்டர் சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

ஐ.சி.எப் பேராயம் தலைவர் ப.ஜான் ராஜ்குமாருக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் சேவை ரத்னா விருது வழங்கினார். திருச்சி ஐசிஎப் பேராயம், ஜே.கே.சி நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் 21ஆம் தேதி கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு நடைபெற்றது . இந்த…
Read More...

இன்றைய (27-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (27-03-2022) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் ரீதியான வெளிவட்டார நட்பு…
Read More...

ரெட்பாக்ஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் 7ம் ஆண்டு பூச்சொரிதல் விழா.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் . திருச்சி மத்திய பஸ் நிலையம் ரெட்பாக்ஸ் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏழாம் ஆண்டு…
Read More...

திருச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட…

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75ஆவது சுதந்திர தின விழாவினையொட்டி நடைபெற்ற சுதந்திரத் திருநாள் அமுதப்…
Read More...

திருச்சியில் பொதுமக்களுக்கு சேவையாற்றிய வழக்கறிஞர்களுக்கு சேவை ரத்னா விருது வழங்கும் விழா.

திருச்சியில் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சேவை ஆற்றிய வழக்கறிஞர்களுக்கு "சேவை ரத்னா" விருது வழங்கும் விழா - நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர் பங்கேற்பு அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் திருச்சி மண்டல மாநாடு பொதுமக்களுக்கு சேவை…
Read More...

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றி சாதனை.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கட்டி அகற்றி சாதனை படைத்துள்ளனர். கரூர் மாவட்டம் நெய்தலூர் காலனியை சேர்ந்த காளியம்மாள். வயது (வயது 43). இவர்…
Read More...

திருச்சியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது

திருச்சியில் வியாபாரி , நடைபயிற்சி சென்றவர்களிடம் பணம், செல்போன் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது. திருச்சியில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி சம்பவத்தில் 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி…
Read More...