Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரத்ததான முகாம். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதல் படியும், இளைஞர் செஞ்சிலுவை சங்க (Youth Red Cross) மண்டல ஒருங்கிணைப்பாளர்…
Read More...

திருச்சியில் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஜெரீனா (வயது 33) புதுச்சேரி செல்வதற்காக வந்தார். பின்னர் அங்கிருந்து சத்திரம் பஸ் நிலையம் சென்று புதுச்சேரி செல்வதற்காக டவுன் பஸ்சுக்காக தனது உடமைகளுடன்…
Read More...

கிராம சபைக்கு இளைஞர்களை வரவேற்கும் போஸ்டரை அறிமுகப்படுத்திய மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்,

கிராமசபைக்கு இளைஞர்களை வரவேற்கும் வகையில் வித்தியாசமான முறையில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை அறிமுகப்படுத்தி பேசிய திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கூறுகையில்:- தாய் தமிழக குடிகள் தங்கள்…
Read More...

திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல்.திருச்சியில் விருப்ப மனு வழங்கப்பட்டது.

திமுக நகர செயலாளர், பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர் பதவிக்கான விருப்பமனு திருச்சியில் இன்று வழங்கப்பட்டது.. திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் இன்று முதல் 28- ம் தேதி வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இதனை அடுத்து திருச்சி…
Read More...

உலக பூமி தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

உலக பூமி தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் செந்தண்ணிர்புறம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நெகிழியைத் தவிர்ப்போம் புவியைக் காப்போம், புவி வெப்பமாதலைக் குறைக்க தண்ணீர் சிக்கனம், மின்சார…
Read More...

இன்றைய (22-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (22-04-2022) ராசி பலன்கள் மேஷம் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். தொழிற்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள்…
Read More...

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காரணம் மத்திய அரசு தான் அமைச்சர் செந்தில் பாலாஜி டூவீட்.

திருச்சியில் நேற்றிரவு பலமுறை மின்தடை. பொதுமக்கள் அவதி திருச்சியில் (நேற்று) புதன்கிழமை இரவு பலமுறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். தமிழகத்த்தில் கடந்த சில நாள்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது.…
Read More...

ரேஷன் கடையில் மோடி படம் உடைப்பு.இனி கலெக்டர் ஆபீஸ்,மாநகராட்சி அலுவலகத்திலும் பிரதமர் மோடியின் படத்தை…

பாரத பிரதமர் மோடி படம் உடைப்பு விவகாரம்; தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். திருச்சி பொன்நகர் செல்வம் நகர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று பா.ஜ.க.வினர் பிரதமர் மோடி படத்தை…
Read More...

சமயபுரம் டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த சிக்னல்கள் ஏற்படுத்த மநீம வக்கீல் கிஷோர்குமார்…

சமயபுரம் நெ.1 டோல்கேட் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த டிராபிக் சிக்னல்கள் ஏற்படுத்தி இயக்கவேண்டும். திருச்சி மாவட்ட காவல் துறைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று…
Read More...