Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி.எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்.

ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் தந்தால் ரூ.50 லட்சம் வெகுமதி எஸ்.பி. ஜெயக்குமார் தகவல். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு சகோதரரும் தொழிலதிபருமான கே. என்.ராமஜெயம் கடந்த 2012ஆம் வருடம் மார்ச் 29ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தி…
Read More...

திருச்சியில் 100 நாள் வேலை உடனடியாக வழங்க மாவட்ட கலெக்டருக்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன்…

திருச்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு பணிகள் இல்லாமல் வாடும் ஏழை எளிய மக்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய…
Read More...

இன்றைய (23-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (23-04-2022) ராசி பலன்கள் மேஷம் ஏப்ரல் 23, 2022 பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில்…
Read More...

திருச்சியில் வாலிபர் தவறி விழுந்து சாவு.

திருச்சியில் தவறி விழுந்து வாலிபர் சாவு . திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்பு ரோடு 1-வது கிராஸ் ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சதீஸ்வரன் ( வயது 37). திருமணம் ஆகாத வாலிபர் . இவர் வீட்டில் எதிர்பாராதவிதமாக தவறி…
Read More...

திருச்சியில் காஜா பேட்டையில் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி காஜா பேட்டையில் பெயிண்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி . வாலிபர் கைது. திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கங்காதரன்.( வயது 27). பெயிண்டர். இவர் காஜாபேட்டை மெயின் ரோட்டில் ஒரு மருத்துவமனை…
Read More...

திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது.

தில்லைநகர் கோட்டை பகுதியில் லாட்டரி விற்ற 3 பேர் மற்றும் சூதாடியதாக 10 பேர் மீது வழக்கு. திருச்சி தில்லைநகர் மற்றும் கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது . இதையடுத்து அந்தந்த பகுதியில் போலீசார்…
Read More...

திருச்சியில் 2 முதியவர் உட்பட 3 பேர் மாயம்

திருச்சியில் 2 முதியவர்கள் உள்பட 3 பேர் திடீர் மாயம். திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன். (வயது 60 ).இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று…
Read More...

திருச்சி வயலூர் ரோட்டில் ஹோட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை.

திருச்சி வயலூர் சாலையில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு சாவு. திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி சண்முகா நகர் 14-வது கிராஸ்…
Read More...

திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே கழிவு நீரேற்று நிலையம். மேம்பாலத்தையும்,குடிநீர் தொட்டியையும்…

திருவெறும்பூர் 40வது வார்டில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் கழிவுநீரேற்றும் நிலையம் (பம்ப் ஹவுஸ்) அமைக்க பணி செய்தவர்கள் சில நாட்கள் பணியை நிறுத்தி இருந்தவர்கள் தற்போது மீண்டும் பணி செய்ய துவங்கி உள்ளனர். கிட்டதட்ட 14 கோடிக்கு டெண்டர்…
Read More...

அடக்கு முறையால் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.மீண்டும் ரேஷன் கடைகளில் மோடி படம்.மாநில பொது…

அடக்கு முறையால் பா ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க முடியாது பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன். பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது,;
Read More...