Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மீண்டும் ரவுண்டானா அமைத்துத்தர மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு சங்கத்தலைவர் கோரிக்கை.

திருச்சி மொராய்ஸ் சிட்டி குறித்து தகறான தகவல்கள் பரப்பப்படுகிறது குடியிருப்பு சங்க தலைவர் வருத்தம். திருச்சி மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு நலச்சங்க தலைவர் ஜெயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது : திருச்சி - புதுக்கோட்டை தேசிய…
Read More...

ஏப்ரல் 1 அன்று திருச்சி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடல்.கேந்திரிய…

காணொளிக் காட்சி மூலம் திருச்சி பள்ளி மாணவர்களுடன் ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல். கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தகவல். திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வரும், 'பரிக்‌ஷா பே சர்ச்சா’ நிகழ்வின் மாவட்ட…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் ரத்த தான முகாம். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

திருச்சி ஜோசப் கல்லூரியில் இரத்ததான முகாம் - 200க்கு மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர் திருச்சி ஜோசப் கல்லூரியின் ஷெப்பர்ட் - விரிவாக்க மையம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி…
Read More...

திருச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை போஷன் பக்வாடா திட்டம்.

திருச்சியில் நடைப்பெற்ற போஷன் பக்வாடா சிறப்பு முகாம். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை அமைப்பு சார்பாக தேசிய அளவில் போசன் பக்வாடா திட்டம், 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உயரம் மற்றும் உடல் எடை கணக்கீடு செய்து ஆலோசனை வழங்கும்…
Read More...

கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய ஆர்.கே.ராஜாவுக்குசிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் விஜய் அரங்கில் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் 9-வது ஆண்டு நிறுவன தின விழா நடைபெற்றது. தமிழ் மாநில செயலாளர் கருப்பண்ணன் தலைமையில் தமிழ் மாநில அமைப்பாளர் ராஜன், தமிழ் மாநில…
Read More...

விபத்தில் இறந்த குழந்தைக்கு புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பாஸ்டர்.ஜான் ராஜ் குமார் கண்டனம்.

சென்னையில் விபத்தில் இறந்த குழந்தையை கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு ஜான் ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறியிருப்பதாவது: சென்னையில் பள்ளி…
Read More...

ராமஜெயத்தின் 10ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி கேர் கல்லூரியில் ராமஜெயம் 10ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மாலை அணிவித்து. திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை…
Read More...

கே.என்.ராமஜெயம் கொலை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்.

ராமஜெயம் கொலை குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை தமிழகத்தையே அதிரவைத்த ஒரு குற்ற சம்பவம் நடந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் அந்த கொலை…
Read More...

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்சி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை திருச்சி வருகை. தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வருகிறார். இங்கு அவருக்கு உற்சாக…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக…

தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று அதன் தலைவர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஹழ்ரத் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட அரசு காஜி அப்துல் அஹத் பாக்கவி…
Read More...