Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வைகையில் வந்த வெள்ளத்தை விட மக்கள் வெள்ளம் கூடியிருக்க பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை மீதேறி வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான…
Read More...

திருச்சியில் கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு.

திருச்சியில் கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு. திருச்சியில் கட்டிட பணியில் இருந்த போது தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அ.முனியாண்டி…
Read More...

இன்றைய (16-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (16-04-2022) ராசி பலன்கள் மேஷம் தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள்…
Read More...

7 முறை சாக முயன்ற திருச்சி இன்ஜினியர் கத்தியால் குத்தி தற்கொலை.

திருச்சி உறையூரில் இன்ஜினீயர் கத்தியால் குத்தி தற்கொலை. ஏற்கனவே 7 முறை சாக முயன்று 8-வது முறையில் உயிரை விட்ட பரிதாபம். திருச்சி உறையூர் சீனிவாசநகர் 7-வது மெயின்ரோடு 10-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி புனிதா.…
Read More...

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா.

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் , மாற்றம் அமைப்பு சார்பில் தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா. மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில்…
Read More...

திருச்சி மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்களின் முன்னிலையில்.. அமமுக.வில் இருந்து விலகி அதிமுகாவில் இணைந்த அண்ணாதுரை முருகானந்தம் மற்றும் ராஜசிவகுமார், மோகன் ஆகியோரது ஏற்பாட்டில் அமமுக வை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட…
Read More...

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைப் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…

அம்பேத்கரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை சபை கிறிஸ்து பிரன்ஹாம் எட்டாவது சபையின் அன்பே தொண்டு நிறுவன தலைவர் சி.எம்.ஆப்ரகாம் போதகர், செயலாளர் எம்.விஜய் ஈசாக் இவர்கள் தலைமையில் 300 ஏழை பெண்களுக்கு சேலை,அரிசி மற்றும் 200…
Read More...

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மாலை அணிவித்து மரியாதை.

அம்பேத்காரின் 132 வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அண்ணாரது திருவுரு படத்திற்கு திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.…
Read More...

திருச்சி ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவுகத்தின்.9 ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது.

திருச்சி தில்லைநகர் 11வது கிராஸில் (சாரதாம்பாள் கோவில் எதிரில்) அமைந்துள்ள ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. திருச்சியில் முதல் முதலாக தொடங்கப்பட்ட சிறுதானிய உணவகம் ஆப்பிள் மில்லட்…
Read More...

அம்பேத்காரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் எஸ்சி எஸ்டி பிரிவு…

அம்பேத்காரின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒர் நிகழ்வாக தமிழ்நாடு அரசு…
Read More...