Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பள்ளி துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் பள்ளி துப்புரவு தொழிலாளி தூக்கு போட்டு சாவு. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். (வயது 48) இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது…
Read More...

திருச்சி கே.கே.நகரில் எம்.டெக்.பட்டதாரி திடீரென மயங்கி விழுந்து சாவு.

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு. திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை ராமச்சந்திர தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் தங்கமணி. இவரது மகன் முரளிதரன் ( வயது 34 ) எம்.டெக். பட்டதாரி . இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் கே.கே. நகர்…
Read More...

திருச்சி வையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய வாலிபர் கைது.இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய வாலிபர் கைது. திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் வையம்பட்டி காவல்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபம் கட்டுமானப் பணி. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மணிமண்டபம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.…
Read More...

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம். "ஓம்சக்தி.. பராசக்தி.." கோஷங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள்…

லால்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை. திருச்சி மாவட்டம் லால்குடியை சுற்றியுள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட கிராமத்தை சார்ந்த பொதுமக்கள்…
Read More...

ஹவுரா ரயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள். ரயில்வே போலீசார் பறிமுதல்.

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பறிமுதல். வட மாநிலங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி செல்லபடுகிறதா என…
Read More...

திருச்சியில் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில் அடையாள ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலை. மிளகுபாறையை அடுத்துள்ள பொன்நகர் - நியூ செல்வா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், தொடர் விடுமுறை காரணமாக குடும்பத்துடன்…
Read More...

திருச்சியில் சூறாவளி காற்றில் குலை தள்ளிய வாழைகள் சாய்ந்ததில் பல லட்சம் நஷ்டம்.விவசாயிகள் வேதனை.

வயலூர், அந்தநல்லூர் பகுதிகளில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தன திருச்சியை அடுத்த அந்தநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிச்சாவரம், கீழ்பத்து,…
Read More...

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா.

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் முத்தான முப்பெரும் விழா கேரளா கிளப் கூட்டரங்கில் நடைபெற்றது. அனைத்து தரப்பினரும் பெரும் பயன்பெற சட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், ஏழை எளிய மக்கள் பயன்பெற…
Read More...