Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தை வெடி வெடித்ததால் மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது.பெண்கள் இருவர் மீது வழக்கு.

அரியமங்கலத்தில் குழந்தை வெடி வெடித்ததால் மூதாட்டி மீது தாக்குதல். அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவரது வீட்டு குழந்தை அப்பகுதியில் வீட்டு அருகே வெடி வெடித்து உள்ளனர் . அப்போது ஏற்பட்ட…
Read More...

இந்தியாவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடர்.நியூசிலாந்து அணிக்கு டிம் சவுதி கேப்டனாக அறிவிப்பு

டி20 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது . இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…
Read More...

மத்திய சிறை கைதிகளுக்கு துரித உணவு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மத்திய சிறையில் கைதிகளுக்கு துரித உணவு தயாரிக்கும் பயிற்சி திருச்சி மத்திய சிறையில் 35 கைதிகளுக்கு, துரித உணவு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மத்திய சிறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,…
Read More...

திருச்சி தேசிய கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு…

திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிவர்த்தனைக்காகவும் மற்றும் ஆரய்ச்சி மற்றும் இதர கல்விப்பணிகளுக்காகவும்…
Read More...

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர்…
Read More...

36-வது நாளான இன்று ருத்ராட்ச கொட்டை அணிந்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் உண்ணாவிரதம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…
Read More...

மகர பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது, பக்தர்களுக்கு கட்டுப்பாடு.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1 -ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை…
Read More...

20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறினார் கே.எல்.ராகுல்.

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில் 20 ஓவர் பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன்…
Read More...

பராமரிப்பு பணியின் காரணமாக நாளை திருச்சி மாநகரில் மின் வினியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில், மாதாந்திர பராமரிப்புக்காக நாளை புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய திருச்சி, தென்னூர் செயற்பொறியாளர் ச. பிரகாசம் தெரிவித்திருப்பது : திருச்சி நீதிமன்ற…
Read More...

அதிகாரிகளின் அலட்சியம். பள்ளி மாணவர்களுக்காக களத்தில் இறங்கிய ஆசிரியர்.

அதிகாரிகளின் அலட்சியம், பள்ளி மாணவர்களுக்காக களத்தில் இறங்கிய பள்ளி ஆசிரியர். கடந்த 13ம் தேதி மழை வெள்ளத்தால் பாதித்த டெல்டா மாவட்டங்களை தமிழக முதல்வர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, திருச்சி வழியாக விமானம் மூலம் சென்னை சென்றார். அவர்…
Read More...