சையது முஷ்டாக் அலி டி20. தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி,
13ஆவது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது.
தற்போது இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. முதலாவது அரையிறுதியில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற…
Read More...
Read More...