Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20யில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான…
Read More...

மோடியின் அறிவிப்பால். உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு இனிப்பு வழங்கி,வெடி வெடித்து…

ஓராண்டுக்கும் மேலாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட…
Read More...

2800 கி.மீ நடைபயணம் செல்லும் ராணுவ வீரருக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு.

இந்தியாவின் தென் பகுதியான இராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி நோக்கி 2,800 கி.மீ இராணுவ வீரரின் நடைபயணம் திருச்சியில் வரவேற்பு . கொரோனா அலை அதிகரித்த காலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது உதவிய அனைத்து நாட்டு பிரதமர்கள், முதல்வர்கள்,…
Read More...

மேலப்புதூர் ரயில்வே பாலத்தில் வீணாகும் குடிநீர். நடவேடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம். காந்தி…

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்புதூர் சுரங்கப்பாதையில்…
Read More...

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்.

திருச்சியில் நாளை (20.11.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம். திருச்சி துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் நாளை (20.11.2021) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்வரும்…
Read More...

நடிகர் சூர்யா ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைது செய்ய பாமக மாநில துணை பொ.செ. பிரின்ஸ் திருச்சி…

வன்னியர் சமூகத்தினரை இழிவுப்படுத்திய நடிகர் சூர்யா,நடிகை ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் எஸ்.பி.யிடம் மனு. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்…
Read More...

திருச்சியில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டம்.

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டம். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்தும் , நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண…
Read More...

திருவண்ணாமலையில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்டது

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய 2-வது டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.…
Read More...

காலில் சாக்வுடன் 38வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் அய்யாக்கண்ணு தலைமையிலான தென்னிந்திய நதிகள்…

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
Read More...