Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சையது முஷ்டாக் அலி டி20. தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி,

13ஆவது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. முதலாவது அரையிறுதியில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற…
Read More...

இன்று நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 .ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20…
Read More...

திருச்சி அருகே திருடர்களை பிடிக்க முயன்ற சப்- இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.

ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை - கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில்…
Read More...

திருச்சியில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தஞ்சையில் நடந்த அரசு பணியாளர்கள் சங்க மாநாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சரவணன் பேசியதற்காக விசாரணையின்றி பணி நீக்கம் செய்ததை…
Read More...

விண்ணை தொட்ட காய்கறி விலை. முதல்வர் நடவடிக்கை எடுக்க திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…

காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு. பொதுமக்கள் கவலை .. .தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொடர் மழை காரணமாகவும் ... பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் .... சுங்க கட்டணம் உயர்வாலும்..100 நாட்கள் வேலைத்திட்டத்தின் எதிரொலியால் விவசாய கூலி…
Read More...

கோவை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் பா.ஜ.க .மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு…
Read More...

திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் ,தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர்…
Read More...

எம்.ஐ.இ.டி கல்லூரி பேருந்து மோதி திருச்சி ஜேம்ஸ் பள்ளி ஆசிரியை பலி.

எம்.ஐ.இ.டி கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி. பள்ளிக்குச் சென்றபோது பரிதாபம். திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஐ.இ.டி. கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இன்று காலை நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி வயலூர்…
Read More...

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை விஞ்ஞானி பிலிப்தாமஸுக்கு உலக அங்கீகாரம்.

ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவ விஞ்ஞானிக்கு உலக அங்கீகாரம். திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford )…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் பக்தர்களுக்கு தடை.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து…
Read More...